
ஹலோ மக்களே
இதோ பத்தொன்பதாம் அத்தியாயம்
உருகும் உயிரின் மையலாய் கதை முழுக்க முழுக்க ப்ரீமியம் சைட்டுக்காக நான் எழுதுறது மக்களே! அங்க நீங்க ப்ளான் வாங்குனா கதையைத் தொடர்ந்து படிக்கலாம். அது இந்தத் தளத்தில் எப்பவும் வராது. 70 எபிசோட் ப்ளான் பண்ணுன கதை அது. விரும்புறவங்க அங்க படிக்கலாம்.
ப்ளான் விவரம், கதை படிக்கும் முறை பற்றிய லிங்
உருகும் உயிரின் மையலாய் - கதை லிங்
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
பார்ப்போம் வசீ எப்படி நடந்துக் கப் போறான்னு
Share your Reaction
👍👍👍👍👍👍👍👍👍👍
Share your Reaction
அருமையான பதிவு 👍
Share your Reaction
வசந்த கால வசீகரங்கள்...!!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 19)
சர்வானந்த் சொன்னாலும் ஒரு வார்த்தை நச்சுன்னுத் தான் சொன்னான். வசீ எல்லாம் நியாயம் சொல்ல ஆரம்பிச்சிட்டால்
அது அந்த நியாயத்துக்கே அநியாயம் செய்யுற மாதிரித்தான்.
அடேயப்பா..! மகிழினிக்கு ரொம்பவே தங்கமான மனசு தான், அதுவும் இவ பிறந்ததாலத்தான் பிறந்த வீட்லயும் சரி, புகுந்த வீட்லயும் வெண்ணையா உருகி தரையெல்லாம் ஓடற மாதிரியும், வசுமதியாலத்தான் இப்ப எல்லாமே சுண்ணாம்பா கரைஞ்சு போறதாத்தான் நினைப்பு, நினைப்புத்தான் புழைப்பை கெடுக்குமாம், அது மாதிரி மகிமினியோட இந்த திமிரெடுத்த ஆக்ட்டிவிட்டீஸ் தான் அவளோட புகுந்த வீட்டு வாழ்வையே தலைகீழா புரட்டி போட்டுடுச்சுப் போல.
அடிப்பாவி மக்கா ! எம்புட்டு பெரிய வார்த்தையை எம்புட்டு அசால்ட்டா சொல்லிட்டாள், அது எத்தனைப் பெரிய அனர்த்தத்தை கொடுக்கிற வார்த்தைகள். ஆனால் சர்வானந்த் மாதிரி ஒரு சிறந்த மகன், நல்ல கணவன் கிடைக்க ரொம்பவே கொடுத்து வைச்சிருக்கணும். அதுவும் அவளை மன்னிச்சு ஒருநாளைக்கு ஏத்துப்பேன், பட் அது எப்ப என்னால முடியுதோ அப்ப ஏத்துப்பேன், அதுவரைக்கும் என்னை ஃபோர்ஸ் பண்ண
வேணாம், மகிழினியோட இந்த தரம் கெட்ட வார்த்தைகள் யாருக்கும் தெரியுறதுலயும்
விருப்பமில்லைன்னு ரொம்பவே ஜென்டிலா பேசுறான். அதாவது பொண்டாட்டி சொன்ன வார்த்தைகளை மன்னிக்கத் தயார், ஆனால் மறக்கத் தயார் இல்லை..
குட் பாலிஸி. கத்துக்கடா வசீகரா, வெறும் பேர்லயும், முக வசீகரத்துலயும் மட்டும் வசீகரம் இருந்தாத் பத்தாது, அந்த அழகு, வசீகரம் மன அளவுலேயும் இருக்கணும். அது தான் உண்மையான வசீகரம்.
😄😄😄
CRVS (or) CRVS 2797
Share your Reaction
நைஸ் ❤️❤️❤️
Share your Reaction
Vasi indha thangachi kaga than ne support pannala ah kobam vandha enna venam ah pesalam ah enna ithae vasu ivolo kobathula kooda oru varthai kooda ippo varaikum thappu ah pesala yae ava ippo va chum unnoda life ah paru vasi illa na suffer aaga porathu ne mattum than .
Share your Reaction

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan



