Header Image

 

அத்தியாயம் 16

மறுநாள் காலை அலுவலகத்திற்கு ராகவ் சீக்கிரமாகவே கிஷோரை அழைத்துக்கொண்டு சென்றுவிட்டான். குணாலும், மோகனும் மகனுடனே சென்றுவிட்டனர். அவந்திகாவும் தன்னுடைய அலுவலகத்துக்குச் செல்லத் தயாரானாள். கிளம்புகையில் தாதி “அவந்திகா! டிரைவரைக் கார் எடுக்கச் சொல்லிக் கார்லயே ஆபிஸ் போ. இது என்னோட ஆர்டர்” என்று கட்டளையிட அவந்திகா “பட் தாதி நான் பஸ்லயே போய்ப்பேன். அதுதான் ஜாலியா இருக்கும்” என்று கண்ணை மூடி ரசனையுடன் கூறினாள். அவளைப் பார்த்துச் சிரித்த தாதி சிரிப்பை அடக்கியபடியே முறைத்துவிட்டு “வீட்டுப் பெரிய … Continue reading “அத்தியாயம் 16”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 15

ரிசப்ஷனில் போடப்பட்டிருந்த சோஃபாவில் அமர்ந்திருந்தாள் அவந்திகா. அவளுக்குக் கொஞ்சம் பதற்றமாகவே இருந்தது. ‘ரித்துவக் கூட்டிட்டு வந்திருக்கலாம் போல’ என்று நூறாவது முறையாக நினைத்தவளை “மிஸ் அவந்திகா ரவி., ப்ளீஸ் வாங்க” என்று அழைத்தாள் ஒரு இளம்பெண். எம்.டியின் செகரட்டரி என்று அறிமுகப்படுத்திக் கொண்டவள் அவந்திகாவை இரண்டாவது தளத்திலிருந்த எம்.டியின் கேபினுக்கு அழைத்துச் சென்றாள். கேபினுக்குள் நுழைந்தவளை “ப்ளீஸ் டேக் யுவர் சீட்” என்று சொல்லி அமரவைத்துவிட்டுச் சென்றாள். எம்.டியின் நாற்காலிக்குப் பின் மெஹ்ரா குரூப் என்ற வார்த்தை … Continue reading “அத்தியாயம் 15”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 2

சொந்த வேர்கள் என்னைப் புரியாமல் தூக்கி எறிந்தபோது, ஓர் அன்னையைப் போல் என்னை அரவணைத்தது இந்தச் சென்னை மாநகரம். இரக்கமற்றவள் என்று என்னைப் பழிக்கும் உறவுகளுக்குத் தெரியாது, என் கண்ணீரைத் துடைத்த இந்தச் சாலைகளே என் நிரந்தர முகவரியென்று! -நியதி பால்கனியின் இரும்புக் கிரில்களைத் தாண்டி நுழைந்த வேப்பமரக் கிளையில் இரவின் பனி ஈரமாய்ச் சொட்டிக்கொண்டிருக்க, ஓரமாய் இருக்கும் வாஷ்பேஸினில் முகம் கழுவிக்கொண்டிருந்தாள் அவள். வேப்பமரக் கிளையில் அமர்ந்து காகம் ஒன்று கரைய, முகத்தில் இருக்கும் தண்ணீரை … Continue reading “அத்தியாயம் 2”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 14.2

அவள் சென்றபிறகும் அங்கேயே அமர்ந்திருந்த ராகவ் அன்று அவந்திகாவின் அழகான இன்னொரு பக்கத்தை அறிந்துகொண்டான்.. அதே நேரம் பெங்களூருவில் கிஷோர் பிரியாவிடமும், ராதிகாவிடமும் ஏதோ வாக்குவாதம் செய்து கொண்டிருந்தான். “இப்போ அவங்க இங்க வரலைனு யாரும் வருத்தப்படல பெரியம்மா!” என்று கோபத்துடன் கூறினான் கிஷோர். “கிஷோர் என்ன இருந்தாலும் அவங்க உன்னோட அம்மா., இப்பிடிலாம் பேசக் கூடாது” என்று கண்டித்தார் பிரியா. “யாரு என்னோட அம்மா? அவங்களா? ஓகே! நீங்க எங்க மூணு பேருக்கும் யாரு? பெரியம்மாதானே. … Continue reading “அத்தியாயம் 14.2”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 14.1

மெதுவாக நடந்து கடற்கரையோரமாக வந்தனர் ராகவும், அவந்திகாவும். கடற்கரை மணலில் கால் புதைய நடக்கும் சுகத்தை அனுபவித்துக்கொண்டே வேடிக்கை பார்த்தபடி நடந்து வந்தாள். ராகவ் போனில் அந்த டாக்குமெண்டை டிஜிட்டல் சிக்னேஷருக்காக அனுப்பிவிட்டதைத் தனது செகரட்டரியிடம் தெரிவித்துவிட்டு அந்த விஷயத்தில் கவனம் செலுத்துமாறு கூறிப் போனை வைத்துவிட்டான். அலைகளுடன் விளையாடிக்கொண்டிருந்த அவந்திகாவிடம் ஒரு கண்ணை வைத்தபடி வருணுக்குக் கால் செய்தான். இருவரும் பிசினஸ் விஷயங்களைப் பேசி முடித்துவிட்டுத் தங்களுடைய டிரிப் பற்றிப் பேச ஆரம்பித்தனர். வருண் உஷா … Continue reading “அத்தியாயம் 14.1”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 13

அன்று மாலை அவர்களின் ரிசப்ஷன்…. மூன்று மணி வாக்கில் பியூட்டிஷியன்ஸ் வந்து உஷாவையும் அவந்திகாவையும் தயார்படுத்த ஆரம்பித்தனர். அவந்திகாவோ “இவ்ளோ ஹெவி மேக் அப் என்னால போட்டுக்க முடியாது., இந்த லெஹங்கா வெயிட் என்னோட வெயிட்ட விட ஓவரா இருக்கு. இதப் போட்டா நான் கீழ விழுந்து புதையல்தான் எடுக்கணும். இவ்ளோ ஜுவல்ஸ் என்னால போட்டுக்க முடியாது” என்று ஒவ்வொரு விஷயத்துக்கும் மறுப்பு சொல்ல அவளை மட்டும் சமாளித்துத் தயார்படுத்தவே 3 மணி நேரம் பிடித்தது. இருவரும் … Continue reading “அத்தியாயம் 13”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 1

“என் மௌனத்தைத் திமிரென்றும், விலகலைக் கல்நெஞ்சமென்றும் நினைத்துக்கொள்; என்னைச் சுற்றியுள்ளவர்களின் விமர்சனங்களைப் பற்றி எனக்குக் கவலையில்லை. ஆனால் என் அன்புக்குரியவர்களின் கண்ணில் ஒரு துளி நீர் வழிந்தாலும், இந்த உலகத்தையே தீயிட்டுக் கொளுத்தவும் நான் தயங்கமாட்டேன்!” –நிலவன் அம்பாசமுத்திரம் – சேரன்மகாதேவி நெடுஞ்சாலையில் பரந்து விரிந்து கிடந்தது அந்த முப்பத்திரண்டு ஏக்கர் பரப்பளவிலான விவசாயப் பண்ணை. மேற்குத் தொடர்ச்சி மலையின் பின்னணியில் விரிந்து கிடந்த அந்த விவசாயப் பண்ணை சகதியோ, வரப்புகளோ, தேங்கி நிற்கும் தண்ணீரோ இல்லாத … Continue reading “அத்தியாயம் 1”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 12

காலை எழுந்த ராதிகா புது மருமகளை வீட்டிற்கு வரவேற்கத் தேவையான ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருக்க வீடே பரபரப்பாக இருந்தது. நேரம் கழித்து எழுந்த ராகவுக்கோ அம்மாவின் முகத்தில் விழிக்க யோசனையாக இருந்தது. “இது எல்லாத்துக்கும் அந்த ஜான்சி ராணிதான் காரணம். அவ மட்டும் இன்னைக்கு வரட்டும்” என்று மனதிற்குள்ளேயே கறுவிக்கொண்டான். இவ்வாறு நேரம் சென்றுகொண்டேயிருக்க உஷாவும் வருணும் உஷாவின் பிறந்த வீட்டிலிருந்து அங்கே வந்துவிட்டார்கள். அவர்களுடன் உஷாவின் குடும்பத்தினரும், அவந்திகாவின் குடும்பத்தினரும் வர ராகவ் இவர்களைச் சமாளிக்கும் வழி … Continue reading “அத்தியாயம் 12”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 11

காரிலிருந்து இறங்கிய மணமக்கள் ஆரத்தி எடுத்தப்பின் உள்ளே அழைத்துச் செல்லப்பட்டனர். அடுத்துச் சம்பிரதாயங்கள் முடிந்ததும் மணமக்கள் அவர்கள் அறைக்குச் சென்றனர். வீட்டினர் அனைவரும் நாளை மறுநாள் பெங்களூரு திரும்பும் எண்ணத்துடன் பேசிக்கொண்டவர்கள் அன்றைய தினம் வேலைப்பளு காரணமாகச் சீக்கிரம் உறங்கச் சென்றனர். ராகவ் மட்டும் போன் கால் அட்டெண்ட் செய்வதற்காக வெளியே சென்றவன் பேசி முடித்துத் திரும்பும்போது கையில் சூட்கேசுடன் நின்ற அவந்திகாவைக் கண்டு அதிர்ந்தான். “நான் பெங்களூர் கெளம்புறேன் ராகவ். ஐ ஹோப் யு கேன் … Continue reading “அத்தியாயம் 11”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 10

மறுநாள் அழகான நாளாகத் தொடங்கியது….. வருணின் வீட்டில் அவனுக்கு மஞ்சள் பூசி நலங்கு வைக்க ஆரம்பித்தனர். முதலில் சுமித்ரா வந்து பூசிவிட அடுத்துப் பிரியா தன் மகனுக்குப் பூசிவிட்டு அவனை ஆசீர்வதித்தார். அடுத்து ஒவ்வொருவராக முடிக்க அங்கிருந்து பெண் வீட்டிற்கு மஞ்சளை அனுப்பக் கிஷோரை அழைத்தனர். அவன் அரண்மனைக்கு மஞ்சள் தட்டுடன் வரும்போதே அலங்காரத்தைப் பார்த்து மனதிலேயே பாராட்டிக் கொண்டான். காரிலிருந்து அவன் இறங்கவும் அவந்திகா வந்து அவனிடமிருந்து தட்டை வாங்கிக் கொண்டாள். அவளுடன் பேசியவாறே தோட்டத்தில் … Continue reading “அத்தியாயம் 10”

 

Share your Reaction

Loading spinner