மறுநாள் எந்த ரகளையும் இல்லாமல் அமைதியாகவே சென்றது. அடுத்த நாள் காலை மஞ்சள் பூசும் விழாவும் (ஹல்தி) மாலை திருமணமும் என்று திட்டமிட்டிருப்பதால் ரித்திமாவும் அவந்திகாவும் நிற்க நேரமின்றிப் பரபரப்பாகச் சுற்றிக் கொண்டிருக்கவே கௌசல்யா அவந்திகாவை எதுவும் சொல்ல நேரமின்றி உஷாவின் திருமணவேலைகளில் மைதிலிக்கு உதவி செய்து கொண்டு இருந்தார். மணமகன் வீட்டிலோ வருணின் சகோதர சகோதரிகள் வீட்டை இரண்டாக்கிக் கொண்டிருந்தனர். ராகவ் இந்த அமளிதுமளி ஏதுமின்றி அமைதியாகப் போனும் கையுமாக இருக்கவே ராதிகா அவனைத் தொல்லை … Continue reading “அத்தியாயம் 9”
Share your Reaction


