“எந்த ஒரு உணர்வுக்கும் ஒரு எல்லை வச்சுப் பழகணும். அதீதமான எல்லாமே ஆபத்தானதும் கூட. அது அன்பா இருந்தாலும் சரி, உரிமையுணர்வா இருந்தாலும் சரி. சில விசயங்களை நம்ம லைஃப் பார்ட்னர் கிட்ட பகிர்ந்துக்குறதுல நமக்குத் தயக்கம் இருக்கலாம். அந்தத் தயக்கத்தை எப்ப தகர்த்து எறிய பழகுறோமோ அப்ப தான் நம்மளால நம்ம பார்ட்னர் கிட்ட நம்ம எதிர்பார்ப்புகளைத் தெளிவா புரியவைக்க முடியும். அவங்களையும் குழப்பத்துல வச்சு, நம்மளும் குழம்பி மொத்தத்துல வாழ்க்கையே போராட்டமா மாறுறதுக்காகவா அவங்க […]
Share your Reaction

