கபூர் பேலஸ்… சுமித்ரா கூரிய விழிகளால் பேரன்களை இமைக்காமல் நோக்கிக் கொடிண்டிருக்க நால்வருக்கும் இளம்வயதைப் போலவே இப்போதும் அவரிடம் மரியாதை கலந்த பயமே. பிரியாவும் ராதிகாவும் அமைதியாக அமர்ந்திருக்க, வீணா நமட்டுச்சிரிப்புடன் அனைவரின் முகத்தையும் பார்த்த வண்ணம் இருந்தார். பிந்துவும் நேகாவும் அப்போது தான் வீடு திரும்பியவர்கள் என்ன இந்த நேரத்தில் வட்டமேஜை மாநாடு கூடியிருக்கிறது என்று எண்ணியபடி “தாதி! ஏன் எல்லாரும் ஹால்ல இப்பிடி கூடியிருக்கிங்க?” என்று ஒரே குரலில் கேட்க “எல்லாம் உங்க அண்ணனுங்களோட … Continue reading “நேசம் 17”
Share your Reaction


