சித்திரம் 18

“எந்த ஒரு உணர்வுக்கும் ஒரு எல்லை வச்சுப் பழகணும். அதீதமான எல்லாமே ஆபத்தானதும் கூட. அது அன்பா இருந்தாலும் சரி, உரிமையுணர்வா இருந்தாலும் சரி. சில விசயங்களை நம்ம லைஃப் பார்ட்னர் கிட்ட பகிர்ந்துக்குறதுல நமக்குத் தயக்கம் இருக்கலாம். அந்தத் தயக்கத்தை எப்ப தகர்த்து எறிய பழகுறோமோ அப்ப தான் நம்மளால நம்ம பார்ட்னர் கிட்ட நம்ம எதிர்பார்ப்புகளைத் தெளிவா புரியவைக்க முடியும். அவங்களையும் குழப்பத்துல வச்சு, நம்மளும் குழம்பி மொத்தத்துல வாழ்க்கையே போராட்டமா மாறுறதுக்காகவா அவங்க […]

 

Share your Reaction

Loading spinner

சித்திரம் 17

“இன்னைக்கு மானிங் ஃபேஸ்புக்ல சுரேஷ் கண்ணனோட மூவி ரிவியூ ஒன்னு வாசிச்சேன். காற்று வெளியிடை படத்தை மனுசன் ரசனையோட ரிவியூ பண்ணிருந்தார். “ஆணுக்கு அடிப்படையில் சுயமான பிம்பம் எதுவும் இல்லை. பெண்ணின் பிரம்மாண்ட ஆகிருதியை இரகசியமாக பிரமித்து அடிபணிவதைத் தவிர அவனுக்கு வேறு வழியில்லை”னு சிலாகிச்சிருந்தார் அவர். யோசிச்சுப் பாத்தா அந்த வார்த்தைகள் ஒரு ஆணோட கையில இருந்து பிறந்ததே எனக்கு ஆச்சரியம். மேள் ஈகோவை கழட்டி வச்சிட்டு இப்பிடி எழுதவும் ஒரு தெளிவு, ஒரு நியாயபுத்தி […]

 

Share your Reaction

Loading spinner

சித்திரம் 15

“மனுசங்களைச் சமூக விலங்குனு சொல்லுவாங்க. அவங்களால தனியா வாழமுடியாது. முடிஞ்ச வரைக்கும் உறவும் நட்பும் சேர்ந்த வாழ்க்கைய அவங்க வாழ ஆசைப்படுவாங்க. ஆனா ஒன்னு சேர்ந்து வாழுற இடத்துல கூட பல நேரங்கள்ல நாம தனிமைய உணருவோம். அது தற்காலிகமா இருக்குறவரைக்கும் பிரச்சனை இல்ல. அந்தத் தனிமை தொடர்கதையாச்சுனா என்ன வாழ்க்கை இதுங்கிற சலிப்பு நமக்குள்ள வந்துடும்” -மிருணாளினி மிருணாளினியிடம் சொன்னது போலவே அன்று மாலை சென்னைக்குப் பேருந்து ஏறிவிட்டான் கர்ணன். பேருந்தின் இருக்கையில் அமர்ந்தவனின் மனமோ […]

 

Share your Reaction

Loading spinner

சித்திரம் 14

ஒருத்தர் சீரியசான ஒரு காரணத்துக்காக பெரிய முடிவுகளை எடுக்குறப்ப அதை நாம ஏத்துக்கலாம். ஆனா அல்பமான ஒரு காரணத்துக்காக அவங்க ஒரு முடிவை எடுத்து அந்த முடிவு நம்மளைப் பாதிச்சா எப்பிடி சும்மா இருக்க முடியும்? காதல்னு சொன்னப்ப நான் என்னமோ தெய்வீகக்காதல் ரேஞ்சுக்குக் கற்பனை பண்ணிட்டேன். ஆஃப்டர் ஆல் ஒன் சைட் லவ், அதுக்காக என்னை விலக்கி வச்சிட்டாரு இந்தாளு. நான் அவ்ளோ மட்டமா போயிட்டேன்ல. மிருணாளினினா இஷ்டத்துக்கு நடத்தலாம்ங்கிற அளவுக்கு நான் என்ன குறைவா […]

 

Share your Reaction

Loading spinner

சித்திரம் 12

“யாருனே தெரியாதவங்க கிட்ட உருவாகுற நட்பு ரொம்ப அற்புதமானது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாம நமக்காக யோசிக்குற நட்பும், மனுசங்களும் எல்லாருக்கும் வாய்க்க மாட்டாங்க. சென்னைல எனக்கான உலகம்னு ஒன்னு சரியா இன்னும் உருவாகாத நிலமைல எனக்கான மனுசங்களை  நான் சம்பாதிச்சிட்டதா நினைக்குறேன். இந்த உலகத்துல காசு பணம் அதிகாரத்தை எல்லாம் ஈசியா சம்பாதிச்சிட முடியும். ஆனா நட்பும் நமக்கான மனுசங்களும் நமக்கு வாய்க்கணும்னா அதெல்லாம் அதிர்ஷ்டம்னு தான் நான் சொல்லுவேன்” -மிருணாளினி ஆதிராவின் திருமணம் ரத்தான தகவலை […]

 

Share your Reaction

Loading spinner

சித்திரம் 11

“நாம யாருக்கும் ரெண்டாவது சாய்ஸா இருக்கக் கூடாதுன்னு நினைப்போம்ல? இப்போ அந்த எண்ணம்தான் மனசுல ஓடிட்டே இருக்கு. மனசு சும்மா இல்ல. சண்டை சச்சரவுனு எதுவும் இல்ல. ஆனா, ஏதோ ஒரு பெரிய இடைவெளி வந்த மாதிரி உள்ளுக்குள்ள ஒரு ஃபீலிங். அதே நேரம் எங்களுக்குள்ள இருக்குற இந்த அமைதி, இந்தத் தனிமை எல்லாம் எனக்குப் பழகிடுச்சு. நான், என்னோட ஆன்லைன் கோர்ஸ், என்னோட ஹாபினு என் மேல கவனம் செலுத்த நான் பழகிட்டேன். நாம ஏன் […]

 

Share your Reaction

Loading spinner

சித்திரம் 10

“போதைக் கணம்ன்னா என்ன தெரியுமா? அது ராஜா சாரோட இசைய கேக்குற நிமிசம்தான். சத்தியமா சொல்றேன், அந்த பீலிங்கை வார்த்தையில சொல்ல முடியாது. ‘தென்றல் வந்து தீண்டும்போது’ அவர் உருகுறப்ப, உண்மையிலேயே யாரோ வந்து தொட்டுப் போன மாதிரி ஒரு சிலிர்ப்பு இருக்கும் பாருங்க! அடடா! செம ஃபீல் அது. ராஜா சார் பாடல்கள் இதமான ஆறுதல்னா, ரஹ்மான் சார் பாடல்கள் உற்சாகமான பவர் பூஸ்டர். ரஹ்மான் சாரோட பாட்டுல புதுமையும் ஸ்டைலும் நிரம்பி வழியும். மனசார […]

 

Share your Reaction

Loading spinner

சித்திரம் 9

“நான் ஏன் இப்பிடி இருக்கேன்? என் கூட எமோஷனல் பாண்டிங்கை உருவாக்க விரும்பாத ஒரு நபர் என் கையைப் பிடிச்சதும் சட்டுனு இன்னொரு உலகத்துக்குள்ள நுழைஞ்ச மாதிரி எனக்குள்ள ஒரு ஃபீல். ஏதோ ஒரு இனம்புரியாத பதற்றம் எனக்குள்ள, ஆனா கொஞ்சம் ஸ்வீட்டான பதற்றம். அவரோட செய்கையில ரொம்பவும் உரிமை எடுத்துக்காத, ஆனா உரிமையோட இருக்கிற ஒரு பந்தத்துக்கான அடையாளத்தை என்னால புரிஞ்சிக்க முடிஞ்சுது! எங்க என்னை அறியாம எனக்குள்ள ஏதோ ஒன்னு நடந்துடுமோனு சின்னதா ஒரு […]

 

Share your Reaction

Loading spinner

சித்திரம் 8

“எல்லா மனுஷங்களுக்கும் மத்தவங்க கிட்ட இருந்து பாசமும் பாதுகாப்பும் தேவைப்படும். எனக்கும் கர்ணன் கிட்ட அந்தப் பாசத்துக்கானத் தேடல் இருக்கு. ‘இவங்க நமக்குத் துணையா, நம்பிக்கையான ஆளா இருக்க மாட்டாங்களா?’னு மனசு ஏங்குது. கூட ஒருத்தர் இருந்தாலும், அவங்களோட  நமக்கு எந்தப்  பிணைப்பும் இல்லாதப்ப வர்ற தனிமை ரொம்பக் கொடுமையானது. கிட்டத்தட்ட ஒரு தீவுல இருந்த ஃபீல். ஆனா இதையும் ஏத்துக்கிட்டுத்தானே ஆகனும். வாழ்க்கையில எல்லாமே ஏத்துக்குறதும் கடந்து போறதும்தானே” -மிருணாளினி தங்கவேலுவும் உலகம்மையும் பூரிப்போடு கர்ணன் […]

 

Share your Reaction

Loading spinner

சித்திரம் 7

“திக்  திக் உணர்வுனு க்ரைம் த்ரில்லர் கதைகள்ல நான் படிச்ச உணர்வை இப்ப அனுபவிக்குறேன். மலர் சொன்ன மாதிரி கர்ணன் ஒன்னும் சிங்கமோ புலியோ இல்ல. ஆனா அவரைப் பாத்தாலே ஏதோ இறுக்கத்தோட நடமாடுற மாதிரியே இருக்கும். ஒரு மனுசன் தாலி கட்டறப்ப கூடவா கடுகடுனு இருப்பான்! என் புருசன் இருப்பான். ஏன்னா அவனோட டிசைன் அப்பிடி. ரொம்ப மோசமான ஆளுனு சொல்லமாட்டேன். ஆனா அவரைப் பாத்தாலே ஒரு பிடிவாதம், நினைச்சதைச் செய்யுற அதிகாரத்தோட நடமாடுற ஃபீல் […]

 

Share your Reaction

Loading spinner