
ஹலோ மக்களே
இதோ ஆறாம் அத்தியாயம்
இந்தக் கதை முடிஞ்ச தினம் மாலையே நீக்கப்படும். யாருக்காகவும் நாட்கள் நீட்டிக்கப்படாது.
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
வசந்த கால வசீகரங்கள்...!!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 6)
ஆஹா..! இம்புட்டு நேரம் பாலியைப் பத்தியும், அந்த ரிசார்ட் இருந்த இடத்தைப்பத்தியும் நீங்க வருணிச்ச விதத்துல சொக்கிப்போய் நாங்களும் அதுலயே மூழ்கிட்டோம் போங்க. ஆனால் திடீர்ன்னு அபஸ்வரம் மாதிரி ஒரு ரிங்டோன் கேட்டவுடனே, யாருடா இது பூசை வேளை கரடின்னு நினைச்சேன்,
கரெக்ட்டா ஆத்தா ஆஜராகிட்டாங்க டோய்...! இனி காது சவ்வு ரெண்டும் கிழியறதோட, ஹனிமூன் போன மூட்டும் ஸ்பாயில் ஆகிடும் போலவே.
அய்யய்யோ..! இந்த மாமியாருங்க கதையில் கூட கொஞ்சம் மாற மாட்டாங்களான்னு ஏங்க வைச்சிடுறாங்கப்பா. அதெப்படித்தான் மகள் உடைச்சாள் பொன் சட்டி, மருமகள் உடைச்சாள் அது மண் சட்டி என்கிற ரேஞ்சுக்கே பேசறாங்களோ தெரியலைப் போங்க. இந்த ஆம்பிளைங்களுக்கு வேணுமின்னா, அவங்க அம்மாவோட ஆதங்கம் பழைய தலைமுறையின் கவலையா தெரிஞ்சிட்டுப் போகட்டும், ஆனால்
பொண்டாட்டிகளுக்கு இந்த மாதிரி சின்ன சின்ன சந்தோஷம் எல்லாம் மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரு ரெண்டு மூணு வருசமோ, இல்லை ஒரு குழந்தை வரவரைக்கும் தானே கிடைக்கும். அதற்கப்புறம் ரெண்டு பேருமே, வாழ்க்கை பின்னாடியும், குழந்தைங்களோட எதிர்காலத்து பின்னாடியும் தானே ஓட வேண்டியதா இருக்கும். இதெல்லாம் அவங்கம்மாவுக்குத் தான் புரியலைன்னா, வசீகரனுக்கும் ஏன் புரிய மாட்டேங்குது தான் தெரியலை.
ம்.. மகளையும் மருமகளையும் ஒரே கண்ணோட்டத்தோட பார்க்குற எண்ணம் என்னைக்கு ஒரு மாமியாருக்கு வருமோ, அன்னைக்குத்தான் நாத்தனார் அண்ணிக்கும் உள்ள வேறுபாடு குறையும் போலயிருக்கு.
இப்ப புரியுது, மகிழினி எதற்கு வீட்டோட மகளா திரும்பி வந்துட்டான்னு...? இப்படி கூட பிறந்த அண்ணனையே தகுதியை வைச்சு பிரிச்சுப் பார்த்தால், இனி ரோட்டோரமாத் ஒதுங்கி நிக்கணும் போல.
😴😴😴
CRVS (or) CRVS 2797
Share your Reaction
👍👍👍👍👍👍👍👍👍👍👍💕💕💕💕💕💕💕🥰
Share your Reaction
இராமேஸ்வரம் போனாலும் சனீஸ்வரன் விடாது கதை போல ஹனிமூன் போன இடத்திலும் மூடை ஸ்பாயில் பண்ண வேண்டும் என்றே வருவாங்க போல நல்ல அம்மா,: பொண்ணு 😡😡😡😡
பாலி அழகான ஊர், என் பிள்ளை, மருமகள், பெண், மாப்பிள்ளை 4 பேரும் போயிருந்த போது உபூத்ல தான் தங்கினாங்க
Share your Reaction
Though we say we are moving forward in all the fields, the kitchen cabinet will not change. How come the mothers are so possessive for their own kids, they forgot they are also someone’s daughter and wife. Always blaming the daughter in law .author you have read,seen watched so many people in the life time.kudos to you
Share your Reaction
Honeymoon place la yae fighting place ah mathiduvaga pola indha kumudha enna pazhakkam ithu enna than vasi avanga paiyan ah vae irundhalum ipadi avan life la ellathukum interfere aagura thu soppa mudiyala da saamy .
Share your Reaction
Nice❤️
Share your Reaction

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan




