
ஹலோ மக்களே
இதோ எட்டாம் அத்தியாயம்
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
Kayalvizhi avanga arul kum.vanu ah jodi serkalam nu decide panraga avan atha yum avan oda revenge plan ku oru step ah use panna poran nu pavam avangalukku theriyala arul innaiku vanu oda kobatha ne interesting ah pakkura but onnu ah marandhuta ah unnoda pakkam niyam ah na karanam irukalam jayachandran avar ah pazhivangurathuku aana athuku ne vanu ah va yum ava unarvu ah yum ne use panni kita nu avalukku theriyum pothu itha vida double strong kobatha mattum illa verupu ah yum face panna vendi varum parthuko
Share your Reaction
அருள் வாவ்.
Share your Reaction
யுத்த காண்டம்...!!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 8)
அடாடடா..! என்னாம்மா பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுறான்டா இந்த அருள்...? எப்பா சாமி, என்னாம்மா நடிக்கிறடா, ஆன்ட்டீ ஹீரோன்னா நீ தான்டா பக்கா ஆன்ட்டீ ஹீரோ.
அது சரி, இந்த ஆதித்யன் ஏன் இப்படி குதிக்கிறான்,..? இவன் வீட்டுப் பொண்ணுக்கு ஏதாவதுன்னா எண்ணெய்ல விழுந்த அப்பம் மாதிரி குதிப்பான், இதே அடுத்தவன் வீட்டு பொண்ணுக்குன்னா கையை காட்டி வேடிக்கை பார்ப்பான் போல. இப்ப இந்த ஆதித்யனும் தானே பொண்டாட்டி ஸ்ரீநிதிக்கு ஏதோ துரோகம் பண்ணிட்டிருக்கான் ?
இப்ப அதை யாரு தட்டிக் கேட்பாங்களாம்...? அதாவது இவனுக்கு வந்தால் ரத்தம், அடுத்தவங்களுக்கு வந்தால் டொமேட்டோ சாஸா ..? என்ன நியாயம் டா இதெல்லாம் ?
அடப்பாவிங்களா..! அரசியல்ல இப்படித்தான் ஏத்தி ஏத்தி வைச்சே, கடைசியில் ஊத்தி குழி தோண்டி புதைச்சிடுவிங்க போல..? இப்படித்தானே அருளோட அப்பா சுந்தரமூர்த்தியையும், நிதானம், சூதானம், இக்கட்டான சூழலை திறமையா சமாளிக்குற குணம்ன்னு... இப்படி சொல்லி சொல்லியே அவரை குடும்பத்தோட ஒழிச்சு கட்டிட்டாப் போல, இப்ப அடுத்ததா அருளுக்கும் அதே பனிக்கட்டியை தூக்கி தலையில வைச்சு அமுக்கப் பார்க்குறாரு போல. ஆனா இந்த பிள்ளை அப்பனை மிஞ்சிய சுப்பனா இருப்பான்னோ, பதினாறடி பாய்வான்னோ ஜெயச்சந்திரனுக்கு இன்னும் தெரியலை போல. இங்க முதலமைச்சர் அவரா இருக்கலாம், ஆனா செயல் திட்டம் எல்லாமே அருளோடது தான்னு போக போகப் புரியும்.
அடேய் அருள், நீ வேற ஏன் டா ?
வானதியே கொதிச்சுப் போய் நிக்குறான்னா, நீ வேற அதுல குளிர்காய பார்க்குற, இந்த நேரத்துல வானதிக்கு ஒழுக்கக்கேடு பிடிக்காதுங்கிற நோட் தட் பாயிண்ட்ஸ் உனக்கு ரொம்ப தேவையா ? ஆனாலும் ரொம்ப க்ரீமினலாத்தான் யோசிக்கிறான்ப்பா இந்த அருள். ஆர்ய கூத்தாடினாலும் தன் காரியத்துலயே கண்ணா இருக்கிறான்.
அயடோடா..! இந்த அருள் ஒரு மாஸ்டர் ப்ளான் போடுறான்னா, வானதியோட அம்மா அதைவிட மாஸ்டர்பீஸ் ப்ளான் போடுறாங்களோ...???
😀😀😀
CRVS (or) CRVS 2797
Share your Reaction
இவங்க இருவரும் சேர கயல்விழி தான் காரணமோ?
Share your Reaction
இந்த திருப்பம் அருள் எதிர்பார்த்திருக்க மாட்டானே.... பெரிய ட்விஸ்ட் இது.....
Share your Reaction
👍👍👍👍👍👍👍👍👍👍💕💕💕💕💕💕💕💕❤️
Share your Reaction
அருமையான பதிவு
Share your Reaction
ஜெயச்சந்திரன் அருளை நன்றாகவே கணித்திருக்கிறார் அவன் எதிர்த்து நிற்பதை அறியாமல்.
சூழலை நிதானமாக உள்வாங்கி, உண்மை உணர்வுகளை வெளிக்காட்டாமல் சூட்சும பேச்சினால் மற்றவர்களை வாயடைக்க செய்கின்றான்.
எதிரியை குறைத்து மதிப்பிட கூடாது என்பார்கள் இவர் சரியாக கணக்கிட்டு விட்டு அவன் எதிரி என்று மட்டும் அறியாமல் போய்விட்டார்.
"ஒழுக்கமா, தன்னோட வாழ்க்கையைப் பிணைச்சுக்கிட்ட பொண்ணுக்கு உண்மையான கமிட்மெண்ட்டோட வாழத் தெரியாத ஆம்பளை எச்சில் இலைக்குச் சமம். சீ! நீயெல்லாம் என்ன ஜென்மம்?" என்று வசைமாரி பொழிந்தாள்." 👏🏼👏🏼👏🏼👏🏼
Amazing dialogues 🔥🔥🔥🔥🔥
Share your Reaction

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan



