
ஹலோ மக்களே
இதோ இருபத்தைந்தாம் அத்தியாயம்
இன்னும் 5 அத்தியாயத்துல கதை முடியும் மக்களே! முடிஞ்ச தினம் இரவு 12 மணிக்கு கதை நீக்கப்படும். யாருக்காகவும் நாட்கள் நீட்டிக்கப்படாது.
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
இதெல்லாம் திருந்தாத ஜென்மம்
Share your Reaction
Magizhini un mela thappu ah thiruthikama ne ipadi mathavanga mela poramai padura thu na la unnoda vazhkai la endha nallathum nadakaporathu illa ne avolo pesi yum sarva ippo varaikum unna parka vararu aana ne athula yum korai than kandupidi kira ah .
Vasi thappu pannan than aana avan atha unardhu manipu ketathoda mattum illa ma avan ah indha alavuku mathikitu irukan aana athu ellam unnoda kannuku theriyathu vasu happy ah irukirathu ah mattum than theriyuthu aana antha happiness ku pinnadi evolo vali ah ava face panna nu avaluku mattum than theriyum unna mathiri thappu ah yum pannitu nan pavam nu show off um pannala atleast sarva oda pechu ah ketu aachum thirundhu va la nu parpom
Share your Reaction
வசந்த கால வசீகரங்கள்...!!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 25)
பாவம் சுகமதி, மின்னுவதெல்லாம் பொன்னல்லன்னு அவளுக்குத் தெரியலை. அக்கா வசுமதிக்கு மகிழினியைப் பத்தி புரிஞ்ச அளவுக்கு இவளுக்குத் தெரியாததால, வெளுத்ததெல்லாம் பாலுன்னு நினைச்சு வீணா சர்வானந்த் கிட்ட முகத்தைக் காட்டுறாள்.
தவிர, இப்பத்தானே வசீ அத்தானுக்கு, வசுமதி கத்துக் கொடுத்த பாடத்துல, வசு மேலயே அக்கறையும் சர்க்கரையும் ஊற்றா வழியுது என்கிற உண்மை தெரியாமல் அடுத்தவங்களை ரொம்ப ஈஸியா ஜட்ஜ் பண்றாள்.
என்ன இருந்தாலும் சுகமதி சின்ன பிள்ளைத்தானே, அதான் வாழ்க்கையோட தாத்பரியம் புரியலை.
ஆனால் இருக்கிற சூழ்நிலையைப் பார்த்தால், சர்வானந்த் எந்த பொறாமையையும், சின்னப் புத்தியையும் சீக்கிரமா ஒழிச்சுக்
கட்டிட்டு மகிழினியை நல்லவளா மாறுன்னு சொல்றானோ, அதைத்தான் மகிழினி இன்னும் இன்னும் வளர்த்துக்கிட்டு, மேற்கொண்டு இன்னும் நிறைய சிக்கலடகளை இழுத்து விட்டுட்டுப் வாழ்க்கையையே சிக்கலாக்கிக்கப் போறாளோன்னுத் தான் தோணுது. இது நல்லதுக்கில்லையே.
😄😄😄
CRVS (or) CRVS 2797
Share your Reaction
தப்ப இவ மேல வச்சு கிட்டு அடுத்தவர்களை குறை சொல்லிட்டு இருக்கா திருந்தாத ஜென்மம்
Share your Reaction
👍👍👍👍👍👍👍
Share your Reaction

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan



