“Action speaks louder than words என்பார்கள். அதாவது வெற்று வார்த்தைகளைச் சொல்லாமல் செயலில் காட்டுவதே சிறந்தது. ஆனால் சில நேரங்களில் வாய் வார்த்தைகள் மட்டுமன்றி மனிதர்களின் செயல்களும் போலியாய் மாறிவிடுகின்றன. நேரத்துக்குத் தகுந்தாற்போல, ஆட்களுக்குத் தகுந்தாற்போல தங்களது நாக்கை மாற்றி மாற்றி பேசுபவர்கள் சந்தர்ப்பவாதிகள். அவர்கள் நமக்காக ஏதேனும் செய்தால் கூட அதில் அவர்களுக்கான ஆதாயம் கட்டாயமாக ஒளிந்திருக்கும். இத்தகைய மனிதர்களின் வார்த்தைகள் மட்டுமல்ல, செயல்களும் கூட நேரத்துக்குத் தகுந்தாற்போல மாறிப் போகும்” -தக்ஷிண்யா … Continue reading “மலர் 17”
Share your Reaction


