Header Image

 

மலர் 17

“Action speaks louder than words என்பார்கள். அதாவது வெற்று வார்த்தைகளைச் சொல்லாமல் செயலில் காட்டுவதே சிறந்தது. ஆனால் சில நேரங்களில் வாய் வார்த்தைகள் மட்டுமன்றி மனிதர்களின் செயல்களும் போலியாய் மாறிவிடுகின்றன. நேரத்துக்குத் தகுந்தாற்போல, ஆட்களுக்குத் தகுந்தாற்போல தங்களது நாக்கை மாற்றி மாற்றி பேசுபவர்கள் சந்தர்ப்பவாதிகள். அவர்கள் நமக்காக ஏதேனும் செய்தால் கூட அதில் அவர்களுக்கான ஆதாயம் கட்டாயமாக ஒளிந்திருக்கும். இத்தகைய மனிதர்களின் வார்த்தைகள் மட்டுமல்ல, செயல்களும் கூட நேரத்துக்குத் தகுந்தாற்போல மாறிப் போகும்”                                                                     -தக்ஷிண்யா … Continue reading “மலர் 17”

 

Share your Reaction

Loading spinner

மலர் 11

“உண்மையான காதல் என்பது காதலிப்பவரின் பலவீனங்களையும் குறைகளையும் அறிந்திருந்தாலும் கூட அவரை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வது தான் என்பார்கள். நமது மகிழ்ச்சியை விட காதலிப்பவரின் மனநிம்மதியே முக்கியம் என நமக்குத் தோணுமாம்.       If you meet your true love, it won’t be replaced. இதை நம்ப வைக்கவே ருத்ரா என்ற ஒருவனை கடவுள் என் வாழ்வில் அனுப்பியுள்ளார் போல. ஏனெனில் மேற்சொன்ன யாவும் இந்த இரு நாட்களில் அவனிடம் நான் கண்டு வியந்த செயல்கள். இவன் … Continue reading “மலர் 11”

 

Share your Reaction

Loading spinner

மலர் 2

“எப்போதும் வேகமாக சுற்றும் எனது உலகம் அவளைக் கண்டதும் நகர கூட மறந்தது. உடலின் ஒவ்வொரு செல்லும் பரபரப்பை விடுத்து ரசனையை ஆடையாக உடுத்தி அவளைக் கண்டு ரசித்தது. நதிக்கரையில் அவளைக் கண்ட அடுத்த நொடியில் நாடி நரம்பெங்கும் காதலின் நறுமணம் பரவி பெருக இவள் தான் உன் துணை என்றது என் குட்டி இதயம்.                                                                -ருத்ரதேவ் குயின்ஸ் பேரடைஸ் ரிசார்ட்… ஒரு பக்கம் பசுமை போர்த்திய மலைத்தொடரும் அதனடியில் சலசலத்து ஓடும் கால்சா நதியும் … Continue reading “மலர் 2”

 

Share your Reaction

Loading spinner

மலர் 1

“பாலையின் நடுவே கானலை கடலாய் எண்ணி ஏமாந்த பறவைக்கு மெய்யான சமுத்திரமும் கானலாய் தான் தோன்றுமாம். உறவுகளெனும் கானல் பாசமெனும் தாகத்தை தணிக்கும் என நம்பிய என் மனதின் நிலையும் இது தான். நிலையற்ற உறவுகளில் அமிழ்ந்து ஏமாற்றத்தைப் பரிசாக பெற விருப்பமின்றியே தனிமையை என் துணையாய் ஏற்றுக்கொள்கிறேன். என் இனிய தனிமையே இனி என் நிரந்தர துணை”                                                                   -தக்ஷிண்யா ஷான்ஃபி, உத்தரகாண்ட்… அழகான ஏப்ரல் மாத காலை நேரத்தில் குளிரும் சூரிய கதிரின் வெம்மையும் … Continue reading “மலர் 1”

 

Share your Reaction

Loading spinner