Header Image

 

அலைவரிசை 7

“உங்களுக்கு அற்புதமான மனுசங்க கிடைச்சாங்கனா அவங்களை தக்க வச்சுக்க நீங்க போராடணும்… ஏன்னா இந்த உலகத்துல அற்புதமான விசயங்களை சொந்தமாக்கிக்கிறதுக்கு காம்படிசன் அதிகம்… சோ யாருக்காகவும் எதுக்காகவும் அவங்களை விட்டுக்குடுத்துடக்கூடாது… சில நேரம் நம்ம அவங்க மேல கோவப்படலாம், சண்டை போடலாம்… ஆனா வேண்டாம்னு தூக்கிப்போடக்கூடாது… நம்ம கூழாங்கல்னு நினைச்சு தூக்கிப் போட்டவங்க உண்மையிலயே வைரம்னு தெரிய வர்றப்ப அந்த வைரம் வேற யாருக்கோ சொந்தமாகிருக்கும்”                                               -கே.கேவின் மனதின் குரல் மெடிக்கல் சிட்டி டல்லாஸ் மருத்துவமனை… … Continue reading “அலைவரிசை 7”

 

Share your Reaction

Loading spinner

அலைவரிசை 6

எனக்கு ஜென்ரலைஸ் (generalize) பண்ணி பேசுறவங்களை சுத்தமா பிடிக்காது. For example, வீடே உலகம்னு வாழுற பொண்ணுங்க மட்டும் தான் நல்லவங்க, ஒழுக்கமானவங்க, இன்டிபென்டன்டான பொண்ணுங்க எல்லாரும் மோசமானவங்க, ஒழுக்கம்னா கிலோ என்ன விலைனு கேப்பாங்கனு சில  பத்தாம்பசலிகள் சொல்லுவாங்க… பெண் சுதந்திரத்துக்கும் ஒழுக்கத்தவறுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லைனு அந்த முட்டாள்களுக்கு யாராச்சும் புரிய வச்சா நல்லது… ஒரு பொண்ணுக்குச் சுதந்திரம் குடுத்தா கெட்டுப்போவானு சொல்லுறவங்க பெரும்பாலும் ஆண்களா தான் இருப்பாங்க… அப்ப ஆண்கள் இது நாள் … Continue reading “அலைவரிசை 6”

 

Share your Reaction

Loading spinner

அலைவரிசை 5

“இரத்த சொந்தங்களுக்கு மட்டும் தான் நம்ம மேல உண்மையான பாசம் அன்பு இருக்கும்னு பொதுவா சொல்லுவாங்க. ஆனா எந்த ஒரு பொதுவான கருத்துக்கும் விதிவிலக்குனு ஒன்னு கட்டாயமா இருக்கும். சில நேரங்கள்ல இரத்த சொந்தங்கள் நம்மளை அவங்களோட சுயநலத்துக்காக உபயோகிக்கலாம். அவங்களோட போட்டி பொறாமைல நம்மளை பகைடையாக்கி விளையாடலாம். அந்த மாதிரி நேரங்கள்ல நமக்கு ஆதரவா நிக்குறவங்க நம்ம கூட ரொம்ப நாள் பழகுனவங்களா தான் இருப்பாங்க. அந்தப் பழக்கத்தோட அடிப்படை நட்பா இருக்கலாம். காதலா கூட … Continue reading “அலைவரிசை 5”

 

Share your Reaction

Loading spinner

அலைவரிசை 4

“பணம் இருக்குற இடத்துல சந்தோசம் இருக்காதுனு சொல்லுறவன் யாருனு பாத்திங்கனா பணக்காரனா தான் இருப்பான். இந்த வார்த்தையை பணக்காரங்க சொல்லுறதே ஏழைங்களும் மிடில் கிளாஸ் மக்களும் பணக்காரங்களா ஆகவே கூடாதுங்கிற எண்ணத்துல தானோனு எனக்கு அடிக்கடி தோணும். ஒரு பணக்காரனை ஒரு நாள் மட்டும் நம்மளை மாதிரி மெட்ரோ ட்ரெயின்ல வேலைக்குப் போகச் சொல்லுங்க, ஒரு மாசம் மட்டும் ஈ.எம்.ஐ, ரெண்ட், கரெண்ட் பில் எல்லாம் கட்டி, பேலன்ஸ் சேலரியை வச்சு குடும்பத்தையும் நடத்திட்டு குழந்தைங்களுக்கு, சேவிங்சுக்கு, … Continue reading “அலைவரிசை 4”

 

Share your Reaction

Loading spinner

அலைவரிசை 3

“நீ பணக்காரனா இருந்தா உனக்கு எல்லா சந்தோசமும் கிடைக்கும்னு யாராவது சொன்னா தயவு பண்ணி நம்பிடாதிங்க. ஏன்னா சந்தோசம்ங்கிறது இதுக்குலாம் அப்பாற்பட்டது. பணத்தால வசதியான பங்களாவை வாங்கலாம். ஆனா அதுல நிம்மதியா சந்தோசமா வாழுறது சம்பந்தப்பட்ட மனுசனோட மனநிலையை பொறுத்தது. உங்களோட மனசுல போராட்டம் இருக்குறப்ப உங்களால எப்பேர்ப்பட்ட ஆடம்பரத்தையும் நிம்மதியா அனுபவிக்க முடியாது.      -கே.கேவின் மனதின் குரல் விசாரணை கைதியைப் போல நின்று கொண்டிருந்தாள் பிரக்ருதி. பிரணவியும் பிரக்யாவும் அவளைப் பரிதாபமாக பார்த்தவாறு நின்று … Continue reading “அலைவரிசை 3”

 

Share your Reaction

Loading spinner

அலைவரிசை 1

“வாழ்க்கையில ஃபேஸ் பண்ணுற ப்ராப்ளம்ஸால நாம உடைஞ்சு போகாம பாதுகாக்குறது அன்பும் மனநிம்மதியும் தான். மனசு நிம்மதியா இருக்கணும்னா அந்த மனசு என்ன சொல்லுதோ அதை கேக்கணும். மனநிம்மதியை நம்மளால விலை கொடுத்து வாங்க முடியாது. அதை ஒருத்தர் இன்னொருத்தருக்குத் தானம் பண்ணவும் முடியாது. நம்ம மனசு நிம்மதியா இருக்குறதும், டிப்ரசன்ல இருக்குறதும் நம்ம கையில தான் இருக்கு. Only our actions decide whether we live with peace of mind or in … Continue reading “அலைவரிசை 1”

 

Share your Reaction

Loading spinner

கானல் 9

“இன்ஸ்டாக்ராமில் வீடியோ பதிவிடுவதாகச் சொன்ன கேரளாவைச் சேர்ந்த பெண்ணொருவர் அவரது கணவரால் தீ வைத்துக் கொளுத்தப்பட்டார். அவரைக் கொளுத்திய கையோடு தானும் தீக்குளிக்க முயன்ற கணவர் நாற்பது சதவிகித தீக்காயங்களுடன் திருவனந்தபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீக்கொளுத்தப்பட்ட பெண் அஞ்சல் தாலுகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் அவரும் திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவர் காவல்துறையினரிடம் தனது கணவர் தான் தன்னை மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்தினார் என வாக்குமூலம் அளித்துள்ளார். இத்தம்பதியினருக்கு ஆறு மாத குழந்தை … Continue reading “கானல் 9”

 

Share your Reaction

Loading spinner

கானல் 8

“செங்கல்பட்டு அருகே உள்ள சிங்கப்பெருமாள்கோயில் பகுதியைச் சேர்ந்த அசோக் (24), மோகன் (17), பிரகாஷ் (17) என்ற மூன்று இளைஞர்களும் தாம்பரம் செங்கல்பட்டு இடையே அமைக்கப்பட்டிருக்கும் மூன்றாவது இரயில் பாதையில் அமர்ந்து பேசுவதையும், ரீல்ஸ் பதிவிடுவதையும் வழக்கமாக வைத்திருக்கின்றனர். அந்த இரயில்பாதையில் எக்ஸ்ப்ரஸ் இரயில்கள் மட்டுமே செல்லும் என்பதால் அதிகமாக இரயில் வரத்து இருக்காது. அவ்வாறு இருக்கையில் ரீல்சுக்காக வீடியோ எடுத்துக் கொண்டிருந்த போது தாம்பரத்திலிருந்து விழுப்புரம் நோக்கி செல்லும் இரயில் வந்து கொண்டிருப்பதை அவர்கள் கவனிக்கவில்லை. … Continue reading “கானல் 8”

 

Share your Reaction

Loading spinner

கானல் 7

“இருபது வயதான கல்லூரி மாணவர் பிரேம் குமார் என்பவர் ஆபாசப்புகைப்படங்களை வைத்து ஓராண்டு காலமாக மிரட்டி ரூபாய் 1.5 இலட்சம் வரை பறித்ததால் தங்களது இன்ஸ்டாகிராம் தோழன் மூலமாக பத்தாம் வகுப்பு மாணவிகள் இருவர் கொலை செய்த சம்பவம் சென்னையில் நடந்தேறியுள்ளது. மொபைலில் பேசி பழக்கமான பிறகு தங்களை தகாத முறையில் படம் பிடித்து அதை காட்டி அவர்களை பிரேம்குமார் மிரட்டியுள்ளது தெரிய வந்துள்ளது. அதனால் அந்த இரு பள்ளி மாணவிகளும் தங்களது இன்ஸ்டாகிராம் நண்பன் உதவியால் … Continue reading “கானல் 7”

 

Share your Reaction

Loading spinner

கானல் 6

“கண்காணிப்பற்ற சமூக வலைதளம் மற்றும் இணைய பயன்பாடு குழந்தைகளை மனரீதியாகப் பாதிக்கிறது என்கிறார் NIMHANS மனோஜ் குமார் சர்மா. தங்களது சமீபத்திய ஆய்வுகளை வைத்து பல தருணங்களில் சமூக வலைதள பயன்பாட்டால் குழந்தைகளிடம் நம்பிக்கையின்மை மற்றும் விரக்தியை ஏற்படுத்துகிறது என்கிறார். காரணம் தங்களைப் போல பதிவேற்றும் மற்ற குழந்தைகளின் வீடியோக்களுக்கு இருக்கும் பார்வைகள், லைக்குள் மற்றும் கமெண்ட்களை வைத்து தங்களின் தகுதியை குறைத்து மதிப்பிட்டு மனவுளைச்சலுக்கு உள்ளாகின்றனர் என்கிறார் அவர்”                                  -சாரதா, தி நியூஸ் மினிட் … Continue reading “கானல் 6”

 

Share your Reaction

Loading spinner