Header Image

 

அத்தியாயம் 2

சொந்த வேர்கள் என்னைப் புரியாமல் தூக்கி எறிந்தபோது, ஓர் அன்னையைப் போல் என்னை அரவணைத்தது இந்தச் சென்னை மாநகரம். இரக்கமற்றவள் என்று என்னைப் பழிக்கும் உறவுகளுக்குத் தெரியாது, என் கண்ணீரைத் துடைத்த இந்தச் சாலைகளே என் நிரந்தர முகவரியென்று! -நியதி பால்கனியின் இரும்புக் கிரில்களைத் தாண்டி நுழைந்த வேப்பமரக் கிளையில் இரவின் பனி ஈரமாய்ச் சொட்டிக்கொண்டிருக்க, ஓரமாய் இருக்கும் வாஷ்பேஸினில் முகம் கழுவிக்கொண்டிருந்தாள் அவள். வேப்பமரக் கிளையில் அமர்ந்து காகம் ஒன்று கரைய, முகத்தில் இருக்கும் தண்ணீரை … Continue reading “அத்தியாயம் 2”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 1

“என் மௌனத்தைத் திமிரென்றும், விலகலைக் கல்நெஞ்சமென்றும் நினைத்துக்கொள்; என்னைச் சுற்றியுள்ளவர்களின் விமர்சனங்களைப் பற்றி எனக்குக் கவலையில்லை. ஆனால் என் அன்புக்குரியவர்களின் கண்ணில் ஒரு துளி நீர் வழிந்தாலும், இந்த உலகத்தையே தீயிட்டுக் கொளுத்தவும் நான் தயங்கமாட்டேன்!” –நிலவன் அம்பாசமுத்திரம் – சேரன்மகாதேவி நெடுஞ்சாலையில் பரந்து விரிந்து கிடந்தது அந்த முப்பத்திரண்டு ஏக்கர் பரப்பளவிலான விவசாயப் பண்ணை. மேற்குத் தொடர்ச்சி மலையின் பின்னணியில் விரிந்து கிடந்த அந்த விவசாயப் பண்ணை சகதியோ, வரப்புகளோ, தேங்கி நிற்கும் தண்ணீரோ இல்லாத … Continue reading “அத்தியாயம் 1”

 

Share your Reaction

Loading spinner