Header Image

 

வசந்தம் 5

“மனக்கசப்புகளும் கருத்து மோதல்களும் இல்லாத வாழ்க்கையில் மனிதர்கள் நடிக்கிறார்கள் என்று அர்த்தம். வாழ்வதைக் காட்டிலும் நடிப்பதுதானே சமுதாயத்தின் பார்வைக்கு அழகாய்த் தெரிகிறது அநேக சமயங்களில்!” -வசுமதி வெல்லமும் ஏலக்காயும் போட்டுக் காய்ச்சிய பாலை டம்ளர்களில் ஊற்றிக்கொண்டிருந்தாள் வசுமதி. முந்தைய இரவில் சென்னைக்கு வந்திருந்தார்கள் அவளும் வசீகரனும். இன்னும் சிறிது நேரத்தில் அவன் அலுவலகம் கிளம்பவேண்டும். அதற்குள் பால் காய்ச்சிவிடலாம் என்று காலையிலேயே எழுந்து சிறிய பூஜையறையைத் துடைத்துச் சுத்தமாக்கி வைத்துவிட்டாள். அவன் எழுந்து குளித்ததும் பால் காய்ச்சி … Continue reading “வசந்தம் 5”

 

Share your Reaction

Loading spinner