துளி 37

ஸ்ராவணியும் மேனகாவும் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய பிறகு ஸ்ராவணி களைப்பாக இருப்பதாகக் கூறிவிட்டு உறங்கச் செல்ல மேனகா அவரகளது உடைமைகளை எடுத்துவைக்கத் தொடங்கினாள். அவள் லக்கேஜை எடுத்து வைக்கும் போதே உள்ளே வந்த பூர்வியும் மானஸ்வியும் ஸ்ராவணி உறங்குவதைப் பார்த்துவிட்டு மேனகாவிடம் அவள் உடல்நலம் குறித்து விசாரிக்க மேனகா சாதாரண காய்ச்சல் தான் என்று கூற இருவரும் அவளிடம் அமர்ந்துப் பேசிக் கொண்டிருந்தனர். மேனகா மருத்துவமனையில் நடந்த விஷயங்களை அவர்களிடம் சொல்ல பூர்வி அனைத்தையும் கேட்டுவிட்டு பெருமூச்சுடன் […]

 

Share your Reaction

Loading spinner

துளி 35

ஸ்ராவணி மேனகாவுடன் வீட்டுக்கு வந்தவள் “வனி ஏன் சைலண்டா இருக்க?” என்றபடி அவளுடன் பேசிக் கொண்டே வந்த மேனகாவைக் கவனிக்காமல் அவளுக்கு ஒதுக்கப்பட்ட அறையை நோக்கிச் சென்றாள். மேனகா அவளை ஆச்சரியத்துடன் பார்த்துவிட்டுப் பின்தொடர்ந்து சென்று அங்கே அறையில் அமர்ந்திருந்தவளின் நெற்றியில் கை வைத்துப் பார்க்க உடல் நலத்தில் ஒரு குறைபாடும் இல்லை என்பதை அறிந்து கொண்டாள். “வனி என்ன தான் ஆச்சுடி?” என்று அவளை உலுக்கிச் சுயநினைவுக்குக் கொண்டு வர ஸ்ராவணி “ஒன்னும் இல்ல மேகி. […]

 

Share your Reaction

Loading spinner

துளி 32

அபிமன்யூ அஸ்வினிடம் வந்தவன் “அச்சு! எனக்கென்னமோ இன்னைக்கு எல்லா பிராப்ளமும் சரியாயிடும்னு தோணுதுடா. இன்னைக்கு ஈவினிங் ஹோட்டல் ராயல் பார்க்ல நடக்குற பார்ட்டிக்கு நம்ம போகப் போறோம்” என்று சொல்லியபடி காரில் அமர அவனைத் தொடர்ந்து அமர்ந்த அஸ்வின் “அங்கே ஏன் நம்ம போகணும் அபி?” என்று குழப்பமாய் கேட்டபடி அபிமன்யூவை பார்த்தான். அவன் காரை ஓட்டியபடியே “வனியோட பாஸ் விஷ்ணுபிரகாஷோட டாட்டருக்கு அங்கே இன்னைக்கு ஈவினிங் பர்த் டே பார்ட்டி நடக்கப்போகுது. அதுல நம்ம கலந்துக்கப் […]

 

Share your Reaction

Loading spinner

துளி 31

ஸ்ராவணியும் மேனகாவும் பேருந்து நிலையத்தை அடைந்த போது அவளுக்கு முன்னரே அங்கே நின்றிருந்தனர் அவளது சக ஊழியர்களும் நண்பர்களுமான சுலைகா, ரகு, வர்தன் மற்றும் அனுராதா. அனைவரும் பேருந்தில் ஏற மேனகாவை அனு மற்றும் சுலைகாவுடன் அனுப்பிய ஸ்ராவணி அவள் இரு நபர்கள் அமரும் இருக்கையில் அமர்ந்து கொண்டாள். பேருந்து எடுக்கும் போது காதில் ஹெட்போனை மாட்டிக் கொண்டாள் அவள். எப்போதும் போல ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் அவளை மறந்தவள் சிறிது நேரத்தில் கண் அயர்ந்தாள். அவள் […]

 

Share your Reaction

Loading spinner

யுத்தம் 30

“நீங்கள் என்னை உங்களது வார்த்தைகளால் சுட்டுத் தள்ளலாம்; உங்கள் கரங்களால் வெட்டி வீழ்த்தலாம்; உங்கள் வெறுப்பினால் என்னை கொல்லவும் செய்யலாம். ஆனால் அதன் பின்னரும் நான் எழுவேன், காற்றைப் போல”                                                               -மாயா ஏஞ்சலோ, அமெரிக்க கவிஞர் ஆளுனர் மாளிகை, கிண்டி… தமிழ்நாட்டின் முதலமைச்சர் மற்றும் அமைச்சரவையின் பதவியேற்பிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் படுதீவிரமாகச் செய்யப்பட்டிருக்க எங்கெங்கு நோக்கினும் காவல்துறையினரும் பத்திரிக்கையாளர்களுமாய் காட்சியளித்தனர். அன்றைய பதவியேற்பு நிகழ்வுக்காக முக்கிய கட்சிப்பிரமுகர்களுக்கும், பத்திரிக்கை நண்பர்களுக்கும், ஊடகத்துறையினருக்கும், இன்னும் சில அரசியல் பிரமுகர்களுக்கும் […]

 

Share your Reaction

Loading spinner

யுத்தம் 29

“ஒவ்வொரு ஓட்டும் துப்பாக்கியைப் போன்றது. அதன் பயன்பாடு உரிமையாளரான வாக்காளரின் இயல்பைப் பொறுத்தே அமையும்”                -தியோடர் ரூஸ்வெல்ட், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் ஆணையம் ஏப்ரல் ஐந்தில் தமிழ்நாடு முழுவதற்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என அறிவித்து விட்டது. அதன் பின்னர் தேர்தல் திருவிழாவானது அதற்கே உரித்தான ஆரவாரத்துடன் ஆரம்பித்துவிட்டது. தமிழகத்தைப் பொறுத்தவரை இத்தேர்தல் இருமுனைப்போட்டியாக அமைந்தது. ஆளுங்கட்சியான முற்போக்கு விடுதலை கட்சிக்குத் தங்களது ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளும் போராட்டமாக தேர்தல் அமைய, […]

 

Share your Reaction

Loading spinner

துளி 28

சுபத்ரா அன்று அபிமன்யூவின் பிறந்தநாள் என்பதால் அவனுக்கு பிடித்த உணவாகப் பார்த்துப் பார்த்து செய்து வைத்திருந்தார். மதியம் வீட்டுக்கு அஸ்வினுடன் வீட்டுக்கு வந்தவன் சாப்பாட்டை ஒரு பிடி பிடிக்க அந்நேரம் பார்த்து தான் ஸ்ராவணியின் போன் கால் வந்தது. அவளிடம் பேசிவிட்டு வந்தவனின் முகம் சந்தோசத்தில் ஜொலிக்க பார்த்திபன் சுபத்ராவின் கையில் இடித்தவர் மகனிடம் விஷயத்தை கேட்குமாறு சைகை காட்ட அஸ்வின் அதை கவனித்து விட்டான். தான் கேட்பதாக அவர்களிடம் கண்ணால் சொல்லிவிட்டு அபிமன்யூவிடம் “அப்புறம் அபி! […]

 

Share your Reaction

Loading spinner

துளி 27

ஸ்ராவணி சிறிது நேரம் சிலையாய் சமைந்தவள் கோயில் மணி சத்தத்தில் திடுக்கிட்டவளாய் பார்க்க அவள் முன்னே அவளின் கையை பிடித்தபடி நின்ற அபிமன்யூவை கண்டதும் மனதிற்குள் திகைத்தவளாய் “ஹலோ!” என்க அவனிடம் எந்த மாற்றமும் இல்லை. இது சரி வராது என்று எண்ணியபடி அவனது தோளில் கை வைத்து “என்னாச்சு எம்.எல்.ஏ சார்?” என்றது தான் தாமதம் அவளின் தொடுகையில் தன்னிலை அடைந்தான் அவன். அவள் கண்களால் கையை சுட்டிக்காட்ட சட்டென்று அவளின் கையை விடுவித்தான். ஸ்ராவணி […]

 

Share your Reaction

Loading spinner

யுத்தம் 26

“அடிப்படையில் மனிதர்கள் இரு வகையினர் தான். முதல் வகையினர் பெரிய காரியங்களைச் சாதிப்பவர்கள்! இரண்டாவது வகையினர் பெரிய காரியங்களைச் சாதித்தவர்களைப் போல காட்டிக் கொள்பவர்கள்! குறிப்பிடத்தக்கது என்னவென்றால் இந்த முதல் வகையினர் எண்ணிக்கையில் மிகவும் குறைவு!                                                            -மார்க் ட்வைன் ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, நீலாம்பூர்… மருத்துவர் குழு அருள்மொழியின் உடல்நலம் குறித்து யாழினியிடம் விளக்கிக் கொண்டிருந்தது. அதில் தலைமை மருத்துவரான அனந்தசயனனை மனதிற்குள் திட்டித் தீர்த்தபடியே யாழினிக்கு அடுத்த இருக்கையில் அமர்ந்திருந்தார் ராமமூர்த்தி. […]

 

Share your Reaction

Loading spinner

யுத்தம் 24

“சரியானது அல்லது முக்கியமானது என நீங்கள் கருதும் ஒன்றை அடைய உங்களைத் தகுதிபடுத்திக்கொள்வது என்பது கடினமான காரியம் தான். ஆனால் அந்தத் தயார்படுத்திக் கொள்ளும் யுக்தியே சுயமரியாதை, சுயதிருப்தி மற்றும் பெருமையை உங்களுக்குப் பெற்றுத் தரும்”                                                             -மார்கரேட் தாட்சர் ரீஜென்ஸி ஹோட்டல், மதுரை.. அங்கிருந்து மேலூருக்குச் சென்று கொண்டிருந்தது ஒரு டாக்ஸி. அதனுள் அமர்ந்திருந்தவர்கள் நிதர்சனாவும் வானதியும் தான். மதுரை மண் அவர்கள் பிறந்து வளர்ந்த ஊர். நிறைய சந்தோசமான தருணங்களோடு மறக்க முடியாத சோகங்களையும் […]

 

Share your Reaction

Loading spinner