துளி 29

அபிமன்யூவை காரில் படுக்க வைத்துவிட்டு காரை ஸ்டார்ட் செய்த அஸ்வினின் கவனம் சாலையில் இருந்ததை விட நண்பனின் புலம்பலில் தான் இருந்தது. அதை கேட்டவன் விரக்தியாக “சீரியஸ் ரிலேசன்ஷிப்ல சிக்காத வரைக்கும் நல்லா தான் இருந்தான். இவனை ஒரு பொண்ணு புலம்ப விடுவானு நான் கனவுல கூட நெனைச்சது இல்ல” என்று சொல்லிவிட்டு பெருமூச்சுடன் சாலையைப் பார்த்தவன் முன்னே சென்ற டாக்சிக்கும் தனது காருக்குமான தூரத்தை கவனிக்கத் தவறியதில் அஸ்வினின் கார் அந்த டாக்சியின் பின்பகுதியில் மோத […]

 

Share your Reaction

Loading spinner

யுத்தம் 28

“உங்கள் எண்ணங்களில் கவனம் செலுத்துங்கள், அவை தான் வார்த்தைகளாக வெளிவரும். உங்கள் வார்த்தைகளில் கவனம் செலுத்துங்கள், அவை தான் செயல்களாக மாறும். உங்கள் செயல்களில் கவனம் செலுத்துங்கள், அவையே உங்களது பழக்கங்களாக உருபெறும். உங்கள் பழக்கங்களில் கவனம் செலுத்துங்கள், அவை தான் உங்கள் நடத்தையாக கருதப்படும். உங்கள் நடத்தையில் கவனம் செலுத்துங்கள், ஏனெனில் அது தான் உங்கள் தலைவிதியாக அமையும்”                                                                    -மார்கரேட் தாட்சர் தமிழ்நாடு முன்னேற்ற கழகம் கட்சியின் தலைமை அலுவலகம்… கோயம்புத்தூரிலிருந்து திரும்பி வந்து […]

 

Share your Reaction

Loading spinner

பவனி 11

எல்லாருக்கும் ஒவ்வொரு கனவு இருக்கும். சிலருக்கு டாக்டர், சிலருக்கு இன்ஜினியர், சிலருக்கு டீச்சர். ஆனா எனக்கு எப்பவுமே புத்தகங்கள்தான் உசுரு. சின்ன வயசுலேயே அப்பா லைப்ரரிக்குக் கூட்டிட்டுப் போவார். அங்கே வரிசையா அடுக்கி வச்சிருக்கிற புத்தகங்களைப் பார்த்தாலே மனசுக்கு ஒரு சந்தோஷம் வரும். லைப்ரேரியன் ஆகணும்ங்கிறது என் ஆசை வந்ததும் அப்பிடித்தான். இந்தப் புத்தகங்களுக்கு நடுவுல, அதோட வாசனையோடவே வாழ்நாள் பூரா இருக்கணும்னு ஆசை. ஸ்கூல் முடிச்சதும், லைப்ரேரி சயின்ஸ் படிக்கணும்னு சொன்னப்ப, “அதை படிச்சு என்ன […]

 

Share your Reaction

Loading spinner

துளி 28

சுபத்ரா அன்று அபிமன்யூவின் பிறந்தநாள் என்பதால் அவனுக்கு பிடித்த உணவாகப் பார்த்துப் பார்த்து செய்து வைத்திருந்தார். மதியம் வீட்டுக்கு அஸ்வினுடன் வீட்டுக்கு வந்தவன் சாப்பாட்டை ஒரு பிடி பிடிக்க அந்நேரம் பார்த்து தான் ஸ்ராவணியின் போன் கால் வந்தது. அவளிடம் பேசிவிட்டு வந்தவனின் முகம் சந்தோசத்தில் ஜொலிக்க பார்த்திபன் சுபத்ராவின் கையில் இடித்தவர் மகனிடம் விஷயத்தை கேட்குமாறு சைகை காட்ட அஸ்வின் அதை கவனித்து விட்டான். தான் கேட்பதாக அவர்களிடம் கண்ணால் சொல்லிவிட்டு அபிமன்யூவிடம் “அப்புறம் அபி! […]

 

Share your Reaction

Loading spinner

யுத்தம் 27

“இரண்டு விசயங்களுக்கு முடிவே கிடையாது. ஒன்று இந்த பிரபஞ்சம்; மற்றொன்று மனித குலத்தின் மடமை”                                                           -ஆல்பர்ட் ஐன்ஸ்டின் குனியமுத்தூர்… தமிழ்நாடு முன்னேற்ற கழகம் கட்சியின் கோவை தெற்கு பகுதிக்கான மாவட்டச்செயலாளர் தங்கவேலுவுக்குச் சொந்தமான பண்ணை வீட்டில் கட்சியின் நம்பகமான நான்கு பிரமுகர்கள், பாதுகாவலாய் சில ஆட்கள் மற்றும் உதவியாளன் சங்கருடன் அமர்ந்திருந்தான் அருள்மொழி. முந்தைய தினம் மாலையில் தான் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருந்தான். எலும்புமுறிவு குணமாகி ஆர்ம் ஸ்லிங்கை கழற்றியிருந்தான். சென்னைக்குக் கிளம்பலாம் என்ற யாழினியிடம் […]

 

Share your Reaction

Loading spinner

பவனி 10

அன்னைக்கு நான் லைப்ரரிக்குப் போறப்ப சரியான மழை! குடுகுடுனு உள்ள ஓடிப்போயி சேர் ஒன்னை இழுத்துப்போட்டு உக்காந்து ஒரு நாவலை எடுத்துப் படிக்க ஆரம்பிச்சேன். வெளிய மழை சத்தம், உள்ள புத்தகங்களின் அமைதி… அடேயப்பா, சொர்க்கம்ன்னா இதுதானோனு தோணுச்சு. பக்கத்துல ஒரு அண்ணா, கம்பராமாயணத்தை ஆழ்ந்து படிச்சுக்கிட்டு இருந்தாரு. அவரு முகத்துல அவ்ளோ நிம்மதி. மதியம் போல லைப்ரரிக்கு எதிர்ல இருக்குற கடைல ஒரு காபி குடிச்சுட்டு, மறுபடியும் புத்தகக் கடல். நல்லவேளை லைப்ரரிக்கு எல்லாம் வெள்ளிகிழமை […]

 

Share your Reaction

Loading spinner

துளி 27

ஸ்ராவணி சிறிது நேரம் சிலையாய் சமைந்தவள் கோயில் மணி சத்தத்தில் திடுக்கிட்டவளாய் பார்க்க அவள் முன்னே அவளின் கையை பிடித்தபடி நின்ற அபிமன்யூவை கண்டதும் மனதிற்குள் திகைத்தவளாய் “ஹலோ!” என்க அவனிடம் எந்த மாற்றமும் இல்லை. இது சரி வராது என்று எண்ணியபடி அவனது தோளில் கை வைத்து “என்னாச்சு எம்.எல்.ஏ சார்?” என்றது தான் தாமதம் அவளின் தொடுகையில் தன்னிலை அடைந்தான் அவன். அவள் கண்களால் கையை சுட்டிக்காட்ட சட்டென்று அவளின் கையை விடுவித்தான். ஸ்ராவணி […]

 

Share your Reaction

Loading spinner

யுத்தம் 26

“அடிப்படையில் மனிதர்கள் இரு வகையினர் தான். முதல் வகையினர் பெரிய காரியங்களைச் சாதிப்பவர்கள்! இரண்டாவது வகையினர் பெரிய காரியங்களைச் சாதித்தவர்களைப் போல காட்டிக் கொள்பவர்கள்! குறிப்பிடத்தக்கது என்னவென்றால் இந்த முதல் வகையினர் எண்ணிக்கையில் மிகவும் குறைவு!                                                            -மார்க் ட்வைன் ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, நீலாம்பூர்… மருத்துவர் குழு அருள்மொழியின் உடல்நலம் குறித்து யாழினியிடம் விளக்கிக் கொண்டிருந்தது. அதில் தலைமை மருத்துவரான அனந்தசயனனை மனதிற்குள் திட்டித் தீர்த்தபடியே யாழினிக்கு அடுத்த இருக்கையில் அமர்ந்திருந்தார் ராமமூர்த்தி. […]

 

Share your Reaction

Loading spinner

பவனி 9

காலையில கிளம்பும்போதே மழை லேசாக் தூறிக்கிட்டு இருந்துச்சு. சரி, இன்னிக்கு லைப்ரரிக்கு போக ஒரு நல்ல சான்ஸ்னு நினைச்சுட்டு பஸ் ஏறிட்டேன். நம்ம ஊர் லைப்ரரில அவ்ளோவா கூட்டம் இருக்காது. எனக்கு அதுதான் ரொம்பப் பிடிக்கும். உள்ளே நுழைஞ்சதும் அந்தப் புத்தக வாசம் மூக்கைத் துளைச்சுச்சு. ம்ம்ம்… என்ன ஒரு சுகந்தம்! கண்ணுக்கு எட்டுன தூரம் வரைக்கும் அடுக்கி வச்சிருக்கிற புத்தகங்களைப் பாக்குறப்ப, நம்ம லைஃபும் இப்படி அழகா கச்சிதமா இருந்தா எவ்ளோ நல்லா இருக்கும்னு தோணுச்சு. […]

 

Share your Reaction

Loading spinner

துளி 26

ஸ்ராவணி சொடக்கிட்டதும் திடுக்கிட்டு விழித்தான் அபிமன்யூ. அவளோ இவனுக்கு என்னவாயிற்று என்று எண்ணிக் கொண்டே எழும்ப அவனும் கூடவே சேர்ந்து எழுந்தான். கையில் வைத்திருந்த போனை ஸ்ராவணியிடம் நீட்ட அவள் வாங்க கையை நீட்டும் போது அவளது கையை பிடித்து சரியாக மோதிர விரலில் இருந்த மோதிரத்தை கழற்றிக் கொள்ள இவை அனைத்தும் கண் இமைக்கும் நேரத்தில் நடந்துவிட ஸ்ராவணியின் நிலை தான் பரிதாபமாக இருந்தது. ஏற்கெனவே அந்த மோதிரம் விரலுக்கு சற்று பெரிதாக இருப்பதால் அடிக்கடி […]

 

Share your Reaction

Loading spinner