NM Tamil Novels | Tamil Novels

Full Width Radical Red Sliding Messages
✨NM Tamil Novel World உங்களை அன்புடன் வரவேற்கிறது ✨
தளத்தில் ரிஜிஸ்டர் செய்துகொள்ளுங்கள்! உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்!
© All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this site will result in immediate legal action against the person concerned. Tamil Novels and stories here belong to the respective writers and copyrighted to them. NM Tamil Novel World – Nithya Mariappan
கதைகளைத் திருடி PDF போடாதீர்கள்
Dear Ghost writers! கதைக்கருவைத் திருடினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்
JellyMuffin.com graphics & Images
Notifications
Clear all

YK 28

 
(@nithyamariappankngmail-com)
Member Admin

ஹலோ  மக்களே

இதோ இருபத்தெட்டாம் அத்தியாயம்

யுத்தம் 28.1

யுத்தம் 28.2

1776664968-UK-136.jpeg

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

Quote
Topic starter Posted : April 20, 2026 11:32 AM
(@meenvaimozhi)
Trusted Member Member

இத்தனை நாட்களும் வான் நுனியில் பற்றிக்கொண்டிருந்த தந்தை மீதான நம்பிக்கையின் கயிறு முழுதாக அறுந்துவிட்டது.

பாவம் ஒரே நாளில் எத்தனை அதிர்ச்சிகள் அவளுக்கு.

ஜெயசந்திரனுக்கு சரியான வாழ்நாள் தண்டனை தான் கிடைத்துள்ளது.

இனி கட்சியின் பொறுப்பை அருள் ஏற்றுக்கொள்வானா? இல்லை, அகத்தியனிடம் ஒப்படைப்பானா என்று பார்ப்போம்.

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : April 20, 2026 12:38 PM
(@chanmaa)
Reputable Member Member

அருமையான பதிவு

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : April 20, 2026 1:30 PM
(@crvs2797)
Honorable Member Member

யுத்த காண்டம்....!!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 28.1 & 28.2)

அட ராமா ! அரசியல்வாதிக்கு மனைவி, மக்கள், நண்பன், பெற்றவர்கள்,உற்றவர்கள், நல்லவன், கெட்டவன்னு யாரையுமே பிரிச்சு பார்க்த் தெரியாது, அவனுக்கு தெரிஞ்சதெல்லாம் பதவியும், அதிகாரமும் தான்ங்கிறது இன்னுமா வானதிக்கு புரியலை. அருளாள ஜெயச்சந்திரனோட பதவிக்கு ஆபத்துன்னா மகளோட தாலியை அறுக்கக் கூட தயங்க மாட்டாருங்கிறது வானதிக்கு எப்படி தான் புரியுமோ...?

அட... இந்த ஜெயச்சந்திரனுக்கு மட்டும் தான் திட்டம் போடறது, ஆளைத் தூக்கிறதெல்லாம் ஈஸியா வரும்ன்னு முடிவே பண்ணிட்டாருப்போல. இம்புட்டு செஞ்ச அருளால இவரை திரும்ப எழவே முடியாமல் திருப்பி அடிக்கத் தெரியாத என்ன..? எனக்கென்னவோ, ட்ராயர்ல இருந்து அருள் எடுத்துட்டுப் போறது  இன்ஜெக்சனாத்தான் இருக்கும்ன்னு தோணுது.

அச்சோ...! அகத்தியன் வானதிக்கு வேற போன் பண்ணி சொல்லிட்டானா..?
அவ வேற இப்ப கன்சீவா இருக்கிறதால ப்ரெஷர் ஏறி ஏதாவது ஆகிடுமோன்னு பயமாயிருக்கு.

ஆமாங்கடா, உங்களோட காமவெறிக்கு அடுத்தவன் வீட்டு பொண்ணை இச்சைக்கு பலியாக்குனதும் இல்லாம,  வயித்துல பிள்ளையையும் கொடுத்துட்டு, அதுவொரு ஆக்சிடன்ட்ன்னு அளந்து விடுங்க, தானா நடந்தாத் தான்டா ஆக்சிடன்ட், நீயா அத்து மீறினால் அதுக்குப்பேரு இன்சிடன்ட்டா என் வென்று.

ஜெயச்சந்திரனுக்கு ஸ்ட்ரோக்
என்றவுடனே, எங்களுக்கு நிம்மதியாகிடுச்சு. ஏன்னா, இவருக்கெல்லாம் சாவு ஒரு தண்டனையே கிடையாது, இதோ இப்ப பேச்சும் இல்லாமல், நடமாற்றமும் இல்லாமல் வாழ்நாள் முழுக்க படுத்த படுக்கையிலயே எல்லாத்தையும் கழிக்கணும் பாருங்க, அது தான் மிகப் பெரிய வாழ் நாள் தண்டனை.
ஆனால் பாருங்கள், வானதியோட அம்மா கயல்விழிக்குத் தான் இனி எக்ஸ்ட்ரா மனவுளைச்சல் அண்ட் வேலைகள். கயல்விழி அம்மா எந்தவிதமான தப்பே செய்யலைன்னாலும், புருசன் செஞ்ச எல்லா பாவத்துலயும் பொண்டாட்டிக்கும் பங்கு இருக்கிறதுங்கிறது தான் மனுதர்ம நீதி போல. ம்.. விதியை யாராலா மாத்த முடியும்...?

சூப்பர், எப்படி அருள்மொழியை அனாதையாக்கி லண்டனுக்கு அனுப்பி தனிமைச் சிறை அனிபவிக்க வைத்தாரோ, அதே மாதிரி இன்னைக்கு ஜெயச்சந்திரனனும் போய் தொலையட்டும், என்ன துணைக்கு அவரோட வைஃப்போட போகட்டும். முற்பகல் செய்யின், பிற்பகல் அருளே விளைவிப்பான்
அம்புட்டுத்தான்.

😀😀😀
CRVS (or) CRVS 2797

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : April 20, 2026 1:32 PM
JellyMuffin.com graphics & Images
JellyMuffin.com graphics & Images