
ஹலோ மக்களே
நந்தவன நறுமலரே எபி 3
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
செம சரவணன். சூப்பர் தேவா.
Share your Reaction
நந்தவன நறுமலரே...!!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 3)
எஸ்... மை கெஸ்ஸிங் இஸ் கரெக்ட். எக்ஸ் லவ் தான் காரணமா...?
அச்சோ பாவம் சரவணன்...! பவித்ராவால ரொம்ப அடிப்பட்டிருப்பான் போல..
அதன் தேவயானியை கூட அவனால பரிபூரணமா நம்ப முடியலைப் போலிருக்குது.
ஆனாலும், கல்யாணத்துக்குப் பிறகு, வாழ்க்கையை வாழ ஆரம்பிச்சப் பிறகு தானே தன் துணை மேல உண்மையான ட்ரஸ்ட்டே வரும்.
(சில நேரத்துல அதுக்கூட பொய்யாய்ப் போய்
நாம நேசிச்சவங்களே நமக்கே அல்வா குடுத்துட்டு ஓடிப் போகுறதும் உண்டுத்தானே. லைஃப்ல இதெல்லாம் சகஜம்ப்பான்னு முழுங்கிட்டு போயிட்டே இருக்க வேண்டியது தான் வேறென்னத்தைச் சொல்ல ?)
வாவ்...! தேவயானி ரொம்ப அழகா பேசறா, நம்பிக்கையும் கொடுக்கிறா. சூப்பர். யாராவது ஒருத்தர் நம்பிக்கைய வைச்சாலேப் போதும், லைஃப் ரொம்ப ஸ்மூத்தாப் போயிடும்.
அதனாலேயே உறவும் பலமாயிடும், துணையோடு நம்பிக்கையும் பெறலாம், போகப் போகப் நூறு சதவீத காதலும் கை கூடிடலாம்..
கரெக்ட்டா தானே..?
இந்த வழி நம்பிக்கை உள்ளவர்களுக்கு மட்டுமே சாத்தியம்.
தேவயானியோட நம்பிக்கை பலிக்கட்டும், அவளோட வழி சாத்தியமாகட்டும். ஆனா ஒண்ணு, அடுக்கு சரவணனும் கோவாப்ரேட் பண்ணனும், அதைவிட்டு இன்னும் பட்டுப்படாமல் பேசினால் சாத்தியமாகுறதும் கஷ்டம், கிடைத்த நல்ல உறவும் சிதைஞ்சுப் போகும். இரு கைகள் இணைந்தால் தான்
வாழ்க்கை இன்பமாகும், சப்தஸ்வரங்களும் எழும்.
சரவணவோட நேர்மை ரொம்ப பிடிச்சது, பட்.. அந்த சில்லாவலி சித்ராங்கி பவித்ரா மறுபடியும் ஏன் லைனுக்கு வரான்னு தெரியலையே..? காதலே காப்பாற்று...! எங்கெங்கும் காதல் ! எப்பொழுதும் காதல் !
ஓம் காதலாய நமஹ...!
😀😀😀
CRVS (or) CRVS 2797
Share your Reaction
சரவணன் முந்தய காதல் தோல்வி பற்றியும் அதனால் அவனுக்கு விளைந்த உறவின் மீதான நம்பிக்கை சார்ந்த பயத்தையும் பற்றி வெளிப்படையாக கூறி விட்டான்.
தேவா அவனது உணர்வுகளை புரிந்துகொண்டு, இன்னும் கொஞ்சம் அதிக காதலை கொடுத்து அவர்கள் உறவை நிலை நாட்ட எண்ணுவது அழகு. 👌🏼
Share your Reaction
- சரவணன் தேவா கிட்ட உண்மைய சொல்லிட்டான், இந்த பவித்ரா எதுக்கு இப்போ கால் பண்றா?
Share your Reaction
திருமணத்திற்கு முந்தி என்ன வேண்டுமென்றாலும் நடந்திருக்கலாம் வற போகும் மனைவியிடம் உண்மையை சொன்னியே கிரேட் சரவணா
Share your Reaction
அருமையான பதிவு
Share your Reaction
Saravanan oda mudhal kadhal ah na pavithra ah va la avanuku deva ah va kadhalika vum nambikai vaikkavum bayam ah iruku avanuku ava mela yetho oru vagai la piditham uruvagi irundhum avan oda bayam avan ah atha muzhusa express panna vida ma thavikirthu aana avan sollamala yae deva avan unarvu ah purinchikitathu oda illama avanukum serthu aval yae kadhilikiren nu sollura sikkiram avan ku ava mela nambikai yum kadhal um varum nu avolo nambikkai oda sollura ah andha nambikai palikanum nu than engalukum aasai ithula indha pavithra ethuku ipadi again saravanan oda amma ku phone panra ival ah la ethuvum prachanai varumo
Share your Reaction
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Share your Reaction

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan



