உயிரே அடங்கும் உன் குரலில் பேச்சிழந்ததே இந்தப் பெண்மை! விதையற்று விழுந்தேன் மண்ணில் என் எழுத்துகள் தோற்றம் கணமிதுவோ? -அட்சரனின் வேதா “இன்னைக்குக் காலேஜ் லீவு. கொஞ்சம் எனக்கு ஒத்தாசையா வீட்டுவேலை செஞ்சா, நான் டெய்லரிங் கிளாசுக்கு வர்ற பிள்ளைங்களுக்குச் சீக்கிரமா கிளாஸை முடிச்சிடுவேன். ஆனா உங்க செல்ல மகாராணி இன்னைக்கும் பின்வாசல் திண்ணைல உக்காந்து டொக்கு டொக்குனு அந்த லேப்டாப்பைத் தட்டிக்கிட்டிருக்கா. நாலு மனுஷ மக்காகிட்ட பேசுனா தானே தைரியம் வரும்? எப்பவும் லேப்டாப்பே கதினு … Continue reading “அட்சரம் 2.1”
Share your Reaction

