காலையில் கண் விழித்த அவந்திகாவிற்குத் தான் மெத்தையில் படுத்திருப்பது அப்போதுதான் நினைவிற்கு வந்தது. சுற்றி முற்றி ராகவ் இருந்ததற்கான தடயங்கள் ஏதும் உள்ளதா என்று ஆராய்ந்தவளுக்கு எதுவும் கிடைக்காது போகவே ‘அப்பாடா! இந்த மைதா மாவு நைட் இந்த ரூமுக்கு வரவே இல்ல போல. அப்போ எங்கதான் போயிருப்பான்? கண்டிப்பா இந்த வீட்டு மனுஷங்க கூட பேசிட்டிருக்க சான்ஸே இல்ல. கேட்டா ஸ்டேட்டஸ் கிளாஸ்னு எனக்கு கிளாஸ் எடுக்க ஆரம்பிச்சிருவான்” என்று தனக்குத் தானே பேசியபடி சென்று … Continue reading “அத்தியாயம் 5”
Share your Reaction


