ரங்கநல்லூர் சிவன் கோவிலில் அன்று நல்ல கூட்டம். சனி பிரதோசம் சிறப்பு என்பதால் வழக்கத்தை விட மக்கள் அதிகமாக வந்திருந்தார்கள். தேவயானியும் கனகவல்லியோடு கோவிலுக்கு வந்திருந்தாள். நந்தி சிலைக்கு இருபக்கமும் மக்கள் வரிசையாக அமர்ந்து ஈசனுக்கு நடக்கும் அபிசேக ஆராதனைகளைப் பார்த்தபடி பக்தியில் மூழ்கியிருந்தார்கள். ஒரு பக்கம் சில பெண்கள் சிவபுராணத்தைப் பாராயணம் செய்து கொண்டிருந்தார்கள். கோவிலெங்கும் பக்தி மணம் கமழ்ந்து கொண்டிருந்தது. தேவயானிக்குப் பின்னே சில வரிசைகள் பின்தங்கி அமர்ந்திருந்த பவித்ரா தனது அன்னையிடம் அவளையும் … Continue reading “மலர் 12”
Share your Reaction

