பூங்கொடி 2

“வசதியான வாழ்க்கை தான் சொர்க்கம்னு மக்கள் ஒருபக்கம் ஓடுறாங்க… ஜில்லுனு பெய்யுற மழையில முழுசா நனையாம காலை மட்டும் நனைச்சு விளையாடுறது, நெய் மணக்க ரோஸ்ட் சாப்பிட்டு முடிச்சதும் கையோட சர்க்கரை கம்மியா டிகாசன் தூக்கலா இனிப்பும் கசப்புமா ஃபில்டர் காபி குடிக்கிறது, யாரும் வீட்டுல இல்லாதப்ப பிடிச்ச சாங்கை ஓட விட்டு கால் வலிக்குற அளவுக்கு டான்ஸ் ஆடுறது இதையெல்லாம் விடவா வசதியான வாழ்க்கை சந்தோசத்தைக் குடுத்துடும்? ஐ டோண்ட் திங்க் சோ”                                                                        -நித்திலா … Continue reading “பூங்கொடி 2”

 

Share your Reaction

Loading spinner

பூங்கொடி 1.2

இவளா? எங்கே போனாள் என்ன ஆனாள் என்றே தெரியாமல் அவரைக் குழப்பத்தில் ஆழ்த்தியவள் இப்படியா நான்காண்டுகள் கழித்து கண் முன்னே வந்து நிற்பாள்? அடுத்து அவரது பார்வையில் சிக்கியவன் அவளருகே நின்று கொண்டிருந்த வாலிபன். வேகமாக அவர்களிடமிருந்து பார்வையைத் திருப்பிக்கொண்டார் நர்மதா. குற்றவுணர்ச்சியும் வேதனையும் மனதுக்குள் மண்டியது. ஆனால் அவரது மைந்தனுக்கு அப்படி எந்த உணர்வும் வரவில்லை. அவளைப் பார்த்துவிட்டு சாதாரணமாக மீண்டும் அனுமன் சிலையைப் பார்க்கத் துவங்கினான். நர்மதாவுக்கு அது தான் ஆச்சரியத்தைக் கொடுத்தது. கண்கள் … Continue reading “பூங்கொடி 1.2”

 

Share your Reaction

Loading spinner

பூங்கொடி 1.1

“நம்மளை சுத்தி இருக்குற மக்கள் ரொம்ப வினோதமானவங்க… உங்க கிட்ட ஜெயிக்கிறதுக்கான வழி இருக்குனு சொல்லிப் பாருங்க, உங்களைக் கவனிக்கமாட்டாங்க. உங்க கனவை அடையுறதுக்கான திறமை இருக்குனு சொல்லுங்க, அலட்சியப்படுத்துவாங்க. உங்க கனவுக்கான முதல் படியில ஏற முயற்சி பண்ணுங்க, அப்ப உங்களை மதிக்காம மட்டம் தட்டுவாங்க. ஆனா ஒரு தடவை, ஒரே ஒரு தடவை நீங்க ஜெயிச்சுக் காட்டுங்க, உங்க காலடியில வந்து விழுவாங்க… உங்களை மாதிரி ஒருத்தர் இல்லனு கோவில் கட்டி கும்பிடாத குறையா … Continue reading “பூங்கொடி 1.1”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 22.2

காலையிலேயே வீடு கலவரக்கூடமாக மாறி கூச்சல்கள் எழும்புவதைக் கேட்டபடி கண் விழித்தான் அட்சரன். ஞாயிறு என்றால் சற்று நேரம் கூடுதலாக உறங்குபவனின் காதருகே வந்து யாரோ மைக் வைத்துக் கத்துவது போலப் பரபரப்பான பேச்சுக்குரல்கள் விழ, எங்கிருந்து உறங்குவது? கடுப்போடு எழுந்து படுக்கையில் அமர்ந்தான். அந்தக் கலவரம் நடப்பது அவனது அறைக்கு அடுத்து இருக்கும் அறையில்தான். “டி வேதா! அசையாம உட்காரேன்” – கீச்சுக்குரலில் ஒரு பெண் பேசியது கேட்டது. “இந்தக் குரலை எங்கேயோ கேட்டிருக்கேனே” என்றபடி … Continue reading “அட்சரம் 22.2”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 22.1

அந்நியப் பார்வையில் அழகியல் தெரியுதே! குளத்தில் விழுந்ததொரு குட்டிப் பெருங்கல்லாய், குலைந்தவன் நெஞ்சமிதில் குளிர்ச்சியின் சொல்லாய்! காற்றுப் புகாததொரு கானக நடுவினில், காணக் கிடைத்ததொரு காலை நிலவினில்… தடைகள் தகர்ந்தபின் தன்னையவள் காட்டவே, தலைசாய்த்தே அவனது தனிமையைத் தீட்டவே! -அட்சரனின் வேதா அட்சரனின் அறிவுறுத்தலுக்குப் பிறகு தினமும் நூறு வரிகளாவது எழுத முயன்றாள் வேதவதி. பதின்வயது குழந்தைகள் பெற்றோருக்குக் கட்டுப்படாமல் திமிறுவது போல எழுத்துமே அவளுக்கு அடங்க மறுத்தது. சில நேரங்களில் ஒரு வாக்கியம் மட்டுமே முழுமையடையும். … Continue reading “அட்சரம் 22.1”

 

Share your Reaction

Loading spinner