அட்சரம் 2.2

வேண்டுமென்றே அவளைப் பயமுறுத்த நமட்டுச் சிரிப்போடு கேட்டாள் ஒரு பெண். “அட! நீ வேற வாயை வச்சுக்கிட்டுச் சும்மா இருக்க மாட்டியா ரோஜா?” என்று அந்தப் பெண்ணை அடக்கிய கனகவல்லி, “யாழினி வீட்டுல உக்காந்து டைப் பண்ணு. மத்த இடத்துக்குப் போனா இருட்டுறதுக்குள்ள வீட்டுக்கு வா” என மகளை அனுப்பிவைத்தார். அதென்ன யட்சன் கதை என்று யோசித்தவளாய் யாழினியின் வீட்டுக்கு நடை போட்டாள் வேதவதி. தையல் வகுப்பு இப்போது ஆரம்பித்தால் மதிய உணவுக்கான நேரம் வரை தொடரும். … Continue reading “அட்சரம் 2.2”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 2.1

உயிரே அடங்கும் உன் குரலில் பேச்சிழந்ததே இந்தப் பெண்மை! விதையற்று விழுந்தேன் மண்ணில் என் எழுத்துகள் தோற்றம் கணமிதுவோ? -அட்சரனின் வேதா “இன்னைக்குக் காலேஜ் லீவு. கொஞ்சம் எனக்கு ஒத்தாசையா வீட்டுவேலை செஞ்சா, நான் டெய்லரிங் கிளாசுக்கு வர்ற பிள்ளைங்களுக்குச் சீக்கிரமா கிளாஸை முடிச்சிடுவேன். ஆனா உங்க செல்ல மகாராணி இன்னைக்கும் பின்வாசல் திண்ணைல உக்காந்து டொக்கு டொக்குனு அந்த லேப்டாப்பைத் தட்டிக்கிட்டிருக்கா. நாலு மனுஷ மக்காகிட்ட பேசுனா தானே தைரியம் வரும்? எப்பவும் லேப்டாப்பே கதினு … Continue reading “அட்சரம் 2.1”

 

Share your Reaction

Loading spinner