இவளா? எங்கே போனாள் என்ன ஆனாள் என்றே தெரியாமல் அவரைக் குழப்பத்தில் ஆழ்த்தியவள் இப்படியா நான்காண்டுகள் கழித்து கண் முன்னே வந்து நிற்பாள்? அடுத்து அவரது பார்வையில் சிக்கியவன் அவளருகே நின்று கொண்டிருந்த வாலிபன். வேகமாக அவர்களிடமிருந்து பார்வையைத் திருப்பிக்கொண்டார் நர்மதா. குற்றவுணர்ச்சியும் வேதனையும் மனதுக்குள் மண்டியது. ஆனால் அவரது மைந்தனுக்கு அப்படி எந்த உணர்வும் வரவில்லை. அவளைப் பார்த்துவிட்டு சாதாரணமாக மீண்டும் அனுமன் சிலையைப் பார்க்கத் துவங்கினான். நர்மதாவுக்கு அது தான் ஆச்சரியத்தைக் கொடுத்தது. கண்கள் … Continue reading “பூங்கொடி 1.2”
Share your Reaction

