மழை 41

பொருளாதார ஏற்றத்தாழ்வு நிறைந்த இந்தியா போன்ற தேசங்களில் வாய்ப்பின்மை மற்றும் வசதியின்மையால் உண்டாகும் சமுதாய மற்றும் ஆன்மீக வெற்றிடங்களை நிரப்புபவர்களாக ஆன்மீகவாதிகள் திகழ்கின்றனர். அரசியல்வாதிகள் தங்களது சுயலாபத்திற்காக இந்த ஆன்மீகவாதிகளைப் பயன்படுத்திக்கொள்ளும் நோக்கத்துடன் அவர்களை ஆதரிக்கின்றனர். குறிப்பிட்ட ஆன்மீகவாதியின் ஆதரவு தேர்தல் காலங்களில் அவர்களுக்கு மிகப்பெரும் பலமாக இருந்து வாக்கு வங்கிகளை உருவாக்குகிறது. இதற்கு கைமாறாக ஆன்மீகம் என்ற போர்வையில் இந்த ஆன்மீகவாதிகள் சம்பாதிக்கும் கணக்கில் காட்டப்படாத சொத்துக்களை பாதுகாக்கும் வழிமுறைகளையும், அரசு இயந்திரங்களில் மாட்டிக்கொள்ளமுடியாத பாதுகாப்பையும் […]

 

Share your Reaction

Loading spinner

மழை 40

அரசன் வழி தவறும் போது அஞ்சாது அவனுக்கு நல்வார்த்தைகள் கூறி அவனை நல்வழிப்படுத்தும் அமைச்சரின் சொற்கள் அவ்வரசனின் செவியில் கடுஞ்சொற்களாகத் தான் விழும். அதை ஏற்று நல்வழிக்குத் திரும்பும் அரசனையே மக்கள் விரும்புவர். செவிக்கைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன் கவிகைக்கீழ்த் தங்கும் உலகு. முக்தி ஃபவுண்டேசன், மேகமலை…. சதாசிவனுக்கு எழுப்பப்பட்டிருந்த பழைய கோயிலில் பூஜை நடைபெற்றுக் கொண்டிருந்தது. பக்தர்கள், தன்னார்வலர்கள், யோகா கற்றுக்கொள்ள விரும்பி வந்திருந்தவர்களால் கோவில் வளாகம் நிரம்பி வழிந்தது. முக்தியின் நாற்பக்கமும் பக்தி வெள்ளம் […]

 

Share your Reaction

Loading spinner

மழை 38

இன்று இந்தியாவின் எல்லா மூலைகளிலும் ஆன்மீகவாதிகள் முளைத்துள்ளனர். அவர்களில் விரல் விட்டு எண்ணக்கூடியவர்கள் உண்மையான ஆன்மீக அறிவுடன் மனிதக்குலத்தை வழிநடத்தவும் சகமனிதர்களுக்கு உதவவும் செய்கின்றனர். மிச்சமுள்ள பெரும்பான்மையானவர்கள் ஆஸ்ரமங்களில் ஆடம்பரவாழ்வு வாழ்ந்தபடி வெறும் கண்துடைப்பிற்காக சமூகநலப்பணிகளைச் செய்கின்றனர்.          -எழுத்தாளர் மற்றும் முன்னாள் பேராசிரியர் மனோகர் பாட்டியா முக்தி ஃபவுண்டேசன், மேகமலை… சிக்ஷா தியான அறையின் நடுநாயகமாக அமர்ந்து யோகா பற்றி உரையாற்றிக் கொண்டிருந்தார் முக்தியின் சிஷ்யர் ஒருவர். “ஹதயோகாவுக்கு உங்க உடலை தயார் படுத்துறதுக்கு தான் […]

 

Share your Reaction

Loading spinner

மழை 37

கல்லா அரசனும் காலனும் நேரொப்பர்கல்லா அரசனின் காலன் மிக நல்லன்கல்லா அரசன் அறம் ஓரான்; கொல் என்பான்நல்லாரைக் காலன் நணுகி நில்லானே.(திருமந்திரம் – 237) நீதி நூல்களைக் கற்று உணராத அரசனும், உயிரைக் கவர்ந்துகொண்டு போகும் யமனும் சமமானவர்கள். ஆனால், அப்படிப்பட்ட அரசனைவிட, யமன் மிகவும் நல்லவன். ஏனென்றால், நீதி நூல்களைக் கல்லாத அரசன், அறியாமை காரணமாக, அறவழிப்படி ஆட்சி செய்ய மாட்டான். அறம் உடையவர்களைத் தண்டிக்க வேண்டும் என்று, அந்த யமன்கூட நினைக்க மாட்டான். அதனால், அறநூல்களைக் […]

 

Share your Reaction

Loading spinner

மழை 36

“ஒரு சிறிய போட்டோ ஸ்டூடியோவில் கட்டாயம் இருக்க வேண்டியவை விளக்குகள், ஃப்ளாஷ் ட்ரிக்கர்கள், மாடிஃபையர்கள், விளக்குகளை தாங்கும் ஸ்டாண்ட்கள் மற்றும் பேக் ட்ராப்கள். இது போக ரிஃப்லெக்டர்களும் அவசியம். போட்டோ ஷூடியோ இருக்குமிடம் சிறியதாக இருந்தால் விளக்குகளின் எண்ணிக்கையைக் குறைத்துக் கொள்ளலாம்.  ஆரம்ப நிலை புகைப்படக் கலைஞர்களுக்காக ஹோம் போட்டோகிராபி கிட் உள்ளது.                                                         -Format Magazine 28.06.2019 லோட்டஸ் ரெசிடென்சி… காலை நேரத்தில் என்பது அனைத்து இல்லங்களும் கிட்டத்தட்ட யுத்த களம் போலவே காட்சியளிக்கும். பள்ளிக்குச் […]

 

Share your Reaction

Loading spinner

மழை 35

“கடந்த சில ஆண்டுகளில் ஆன்மீகவாதிகளின் மீது சுமத்தப்படும் குற்றங்கள் அதிகரித்துள்ளன. நிதிமோசடியில் ஆரம்பித்து பாலியல் குற்றங்கள், கொலை போன்ற குற்றங்களிலும் இந்திய ஆன்மீகவாதிகள் மாட்டிக்கொள்வது சமீபத்தில் அதிகரித்துவிட்டது. இவ்வாறு மாட்டிக்கொண்டவர்கள் தங்களது பக்தர்கள் மத்தியில் தங்களை அப்பாவியாகவே காட்டிக்கொள்வதால் அந்தக் கண்மூடித்தனமான பக்தர்கள் கூட்டம் அரசாங்கம் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் போது அவருக்குத் துணையாக நிற்கின்றனர். குற்றம் நிரூபிக்கப்பட்டு அந்த ஆன்மீகவாதி சிறைக்குச் சென்றால் கூட அந்தப் பக்தர்களின் நம்பிக்கை குறைவதில்லை”      -எழுத்தாளர் மற்றும் […]

 

Share your Reaction

Loading spinner

மழை 34

அரசு எவ்வாறு செயல்படவேண்டும் என்பதை வள்ளுவர் “இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்ல தரசு”என்ற குறளின் மூலம் உரைக்கிறார். அதாவது அரசுக்குப் பொருள் சேரும் வழிகளை மேலும் உருவாக்குதலும், அப்படிச் சேர்த்த பொருளை முறையாகத் தொகுத்தலும், அவற்றை தகுந்த முறையில் காத்தலும், காத்தவற்றை தக்க செலவீனங்களுக்குச் செய்தலுமே வல்லமையான அரசு என்கிறார். -ச.தமிழரசன், திருக்குறள் கூறும் அரசியல், தியாகராசர் கல்லூரி தமிழ்த்துறை ரகு இந்திரஜித்தின் ஹேக்கிங் அறைக்குள் வந்தவன் அங்கிருந்த டெர்மினல்களையும் 42U கேபினட்களையும் பார்த்துவிட்டுப் […]

 

Share your Reaction

Loading spinner

மழை 30

வான்வழி புகைப்படம் எடுத்தல் என்பது ஒரு விமானம் அல்லது பிற பறக்கும் பொருளிலிருந்து புகைப்படங்களை எடுப்பது. வான்வழி புகைப்படம் எடுப்பதற்காக நிலையான சிறகுகள், ஹெலிகாப்டர்கள், ஆளில்லா வான்வழி வாகனங்கள் (யு.ஏ.வி அல்லது ட்ரோன்கள்), பலூன்கள், பிளிம்ப்ஸ் மற்றும் டிரிகிபிள்ஸ், ராக்கெட்டுகள், புறாக்கள், காத்தாடிகள், பாராசூட்டுகள், தனியாக தொலைநோக்கி மற்றும் வாகனம் பொருத்தப்பட்ட துருவங்கள் போன்றவை பயன்படுத்தப்படும். ஏற்றப்பட்ட கேமராக்கள் தானாக படமெடுக்கும் அல்லது அந்த கேமராவை தரையிலிருந்து புகைப்படக்கலைஞர் இயக்கலாம்.                                   -mimirbook.com வலைதளத்திலிருந்து பின் வந்த நாட்களில் […]

 

Share your Reaction

Loading spinner

 மழை 29

“படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்உடையான் அரசருள் ஏறு” வீரம் மிக்க படை, நாட்டுப்பற்று மிக்க மக்கள், எடுக்கக் குறையாத செல்வம், நாட்டின் நலம் அறிந்து செயல்படும் அமைச்சர், துன்பத்தில் உதவும் அண்டை மாநில நட்பு, அழிக்கமுடியாத காவல் ஆறும் உடைய அரசை ஆளும் அரசன் அரசர்களுள் சிங்கத்திற்கு ஒப்பானவன்.             -சாலமன் பாப்பையாவின் விளக்கம் (இறைமாட்சி அதிகாரம்) சவி வில்லா… தலைகுனிந்து அமர்ந்திருந்தான் சித்தார்த். குனிந்திருந்த சிகைக்குள் கைவிரல்களை விட்டு கோதியவனைப் பரிதாபமாக ஏறிட்டான் இந்திரஜித். நாராயணமூர்த்தியும் […]

 

Share your Reaction

Loading spinner

மழை 28

கார்பரேட் சாமியார்களிடம் புரளும் பணம் சமூகத்தில் பல்வேறு சக்திவாய்ந்த மனிதர்களின் கறுப்புப்பணமாக இருக்கவும் வாய்ப்பிருக்கிறது. இந்தச் சாமியார்கள் அவர்களது பினாமிகளாக செயல்படுகின்றனர். இந்தக் கொடுக்கல் வாங்கல்களில் ஏற்படும் தகராறுகளே சில சமயம் இவர்கள் மீதான நடவடிக்கைக்கு காரணமாக அமைந்துவிடுகிறது. ஒரு விழிப்புணர்ச்சியுள்ள சமூகம் இங்கே உருவாகாதவரை இந்த கார்ப்பரேட் போலிப் பக்திக் கலாச்சாரத்தை தடுக்க இயலாது.           -எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன், தினகரன் 29.10.2019 முக்தி ஃபவுண்டேசன்… முக்கிய நபர்களுக்கான தங்குமிடமான சனாதி ரிசார்ட் பகுதியில் இருந்த அறை ஒன்று […]

 

Share your Reaction

Loading spinner