பிணைந்தவர் காதலில் பிழையெனத் தன்னை, இணைந்தவர் நடுவே இடியென உணர்ந்தாள்! உருகிய நேசத்தில் உதித்ததோர் தடையாய், கருகிய நெஞ்சோடு கலங்கினாள் பாவை! -அட்சரனின் வேதா “பரிட்சை எழுதக் கூட இங்க வர விருப்பமில்லனா அந்தளவுக்கு என் மக மனசு விட்டுப் போயிருச்சாங்க?” கனகவல்லி கலக்கத்தோடு கஜேந்திரனிடம் கேட்டார். முகத்தில் வாட்டம். “ஏன் அத்தை அப்பிடி யோசிக்குறீங்க? நான்தான் அவளை மெட்ராஸ்ல படிக்கச் சொன்னேன். அதுக்குக் காரணமும் இருக்கு அத்தை” யாழினி அப்போதுதான் மீனாட்சியிடம் சொல்லிவிட்டுக் கனகவல்லியின் வீட்டுக்கு … Continue reading “அட்சரம் 17.1”
Share your Reaction

