பூங்காற்று 1

கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்கத் திடுக்கிட்டு எழுந்தாள் அந்த இளம்பெண். ஒல்லியான மேனி, சுருண்ட நீண்ட கூந்தல் உறக்கத்தால் நெற்றியில் புரள, அதை காதின் பின்புறம் ஒதுக்கியவள், தன் நீண்ட விழிகளைச் சுழற்றித் தன் அருகில் உறங்கிக்கொண்டிருக்கும் தங்கையைப் பார்த்தாள். அவளைப் போலவே ஒல்லித் தேகம்தான். ஆனால் தந்தையின் பால்நிறம், கூர்நாசியை உரித்து வைத்தபடி கழுத்தைத் தொட்டக் கூந்தலுடன், இன்னும் குழந்தைத்தனம் போகாத அந்த முகம் உறக்கத்திலும் அதில் தெரிந்த தெளிவு என அவளை ரசித்தவள், … Continue reading “பூங்காற்று 1”

 

Share your Reaction

Loading spinner