மழை 45

சங்ககால மன்னராட்சியில் சாதாரண குடிமகன் மன்னராக முடியாது. மன்னரின் வம்சாவழியினர் மட்டுமே அரசபதவிக்கு உரியவர்கள். இருப்பினும் அரசநெறிகளைப் பின்பற்றினால் மட்டுமே அவன் அரசனாக மக்கள் மத்தியில் மதிக்கப்படுவான். நெறி தவறி நடந்தால் மக்கள் ஆதரவை இழந்த ஒரு கொடுங்கோலனாக காலந்தள்ளலாமேயன்றி ஒரு மன்னராக செல்வாக்குடன் வாழ முடியாது. ஜஸ்டிஷ் டுடேவின் ரியாலிட்டி செக் ஷோவில் முக்தி ஃபவுண்டேசனைப் பற்றிய முதல் தொகுப்பான ‘முக்தி ஃபவுண்டேசனின் வரிஏய்ப்பு தந்திரங்கள்’ வெற்றிகரமாக ஒளிபரப்பாகியது. அதன் விளைவு அனைத்து ஊடகங்களின் கவனமும் […]

 

Share your Reaction

Loading spinner

மழை 44

ஆன்மீகத்தின் பெயரால் சம்பாதிக்கும் கார்பரேட் சாமியார்கள் இந்தியாவில் மட்டும் இல்லை, உலகெங்கும் காணப்படுகின்றனர். கிரிகரி எஃபிமோவிச் ராஷ்புடின் என்ற ரஷ்ய ஆன்மீகவாதி தன்னை கடவுளாக பிரகடனப்படுத்திக் கொண்டவர். அரச குடும்பத்தினர் கூட அவரைக் கடவுளாகவே மதித்து உயரிடத்தில் வைத்திருந்தனர். 1916ல் அரசகுடும்பத்தின் மகாராணி கிரிகரியின் சூழ்ச்சிக்குப் பலியாகி மர்மமான முறையில் மரணமடைந்தார். அதே போல டேவிட் கோரெஷ் என்ற அமெரிக்கர் தன்னை இறுதி இறைத்தூதுவராக பிரகடனப்படுத்திக் கொண்டார். அவரை பின்பற்றும் மக்களின் எண்ணிக்கையும் உயர்ந்தது. ஆனால் அவர் […]

 

Share your Reaction

Loading spinner

மழை 43

மன்னர்களின் ஈகைதிறன் சங்ககாலம் முழுவதும் புகழப்படுவதில் இருந்து அது ஒரு முக்கிய அரசநெறியாக கருதப்பட்டதைப் புரிந்துகொள்ளலாம். அதே போல நீதி தவறாது ஆட்சிபுரிபவனே உண்மையான அரசன் என்ற கருத்தையும் பல்வேறு சங்கப்பாடல்களில் காணலாம். புறநானூற்றில் உள்ள முன்னூற்றி அறுபத்தேழாம் பாடலில் நல்ல செயல்கள் செய்யும் அரசனுக்கு இறவாப்புகழ் வாய்க்கும் என்று கூறப்பட்டதிலிருந்து நல்ல செயல்களும் நீதி தவறாமையும் ஒரு முக்கிய அரசநெறியாக கொள்ளப்பட்டது என்பது தெளிவாகிறது. அட்லாண்டிஸ் ஸ்டூடியோ… “ரியா சலீமாவோட பிரெக்னென்சி போட்டோஷூட்ட நீயும் ஆகாஷும் […]

 

Share your Reaction

Loading spinner

மழை 42

லேண்ட்ஸ்கேப் போட்டோகிராபி- நீங்கள் போட்டோகிராபிக்கு புதியவர் எனில் இது தான் உங்களின் முதல் படி.உங்கள் கேமராவின் செட்டிங்குகளை ஆராய்ந்து பழகி பார்க்க ஒரு நல்ல வாய்ப்பை அளிக்கிறது. சரியான லைட்டிங் கிடைக்கும் வரை நீங்கள் காத்திருக்க வேண்டியிருப்பதால் உங்களுக்கு பொறுமையை கற்று தருகிறது, அதிகாலை அல்லது மாலை வேளைகள் இந்த வகை போட்டோகிராபிக்கு ஏற்றது. நீங்கள் லேண்ட் ஸ்கேப் எடுக்க ஊட்டி கொடைக்கானல் போன்ற எழில் மிகு இடங்களுக்கு தான் போக வேண்டும் என அவசியமில்லை. உங்கள் […]

 

Share your Reaction

Loading spinner

மழை 41

பொருளாதார ஏற்றத்தாழ்வு நிறைந்த இந்தியா போன்ற தேசங்களில் வாய்ப்பின்மை மற்றும் வசதியின்மையால் உண்டாகும் சமுதாய மற்றும் ஆன்மீக வெற்றிடங்களை நிரப்புபவர்களாக ஆன்மீகவாதிகள் திகழ்கின்றனர். அரசியல்வாதிகள் தங்களது சுயலாபத்திற்காக இந்த ஆன்மீகவாதிகளைப் பயன்படுத்திக்கொள்ளும் நோக்கத்துடன் அவர்களை ஆதரிக்கின்றனர். குறிப்பிட்ட ஆன்மீகவாதியின் ஆதரவு தேர்தல் காலங்களில் அவர்களுக்கு மிகப்பெரும் பலமாக இருந்து வாக்கு வங்கிகளை உருவாக்குகிறது. இதற்கு கைமாறாக ஆன்மீகம் என்ற போர்வையில் இந்த ஆன்மீகவாதிகள் சம்பாதிக்கும் கணக்கில் காட்டப்படாத சொத்துக்களை பாதுகாக்கும் வழிமுறைகளையும், அரசு இயந்திரங்களில் மாட்டிக்கொள்ளமுடியாத பாதுகாப்பையும் […]

 

Share your Reaction

Loading spinner

மழை 40

அரசன் வழி தவறும் போது அஞ்சாது அவனுக்கு நல்வார்த்தைகள் கூறி அவனை நல்வழிப்படுத்தும் அமைச்சரின் சொற்கள் அவ்வரசனின் செவியில் கடுஞ்சொற்களாகத் தான் விழும். அதை ஏற்று நல்வழிக்குத் திரும்பும் அரசனையே மக்கள் விரும்புவர். செவிக்கைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன் கவிகைக்கீழ்த் தங்கும் உலகு. முக்தி ஃபவுண்டேசன், மேகமலை…. சதாசிவனுக்கு எழுப்பப்பட்டிருந்த பழைய கோயிலில் பூஜை நடைபெற்றுக் கொண்டிருந்தது. பக்தர்கள், தன்னார்வலர்கள், யோகா கற்றுக்கொள்ள விரும்பி வந்திருந்தவர்களால் கோவில் வளாகம் நிரம்பி வழிந்தது. முக்தியின் நாற்பக்கமும் பக்தி வெள்ளம் […]

 

Share your Reaction

Loading spinner

 மழை 39

ஸ்டூடியோவில் இருக்க வேண்டிய முக்கியமான பொருட்களில் ஒன்று வெண்ணிற ஃபோம் போர்ட் (white foam board). இந்த ஃபோம் போர்ட்கள் ஸ்டூடியோவினுள் வரும் இயற்கையான வெளிச்சத்தை புகைப்படத்தின் கருப்பொருளின் மீது திருப்பிவிடும் ரிஃப்லெக்ட்ராக பயன்படுகின்றன. இந்த ஃபோம் போர்ட்கள் புகைப்படத்திற்கான கருப்பொருள் மீது நிழல் படியாது தடுக்கும். இதை ரிஃப்லெக்டராக பயன்படுத்துவதால் புகைப்படம் நல்ல வெளிச்சத்துடன் பார்ப்பதற்கு தெளிவாக இருக்கும்.                                             -By Krysten Leighty in pixelz.com “பெரியம்மா யசோக்கு இப்போ ஒர்க் கொஞ்சம் டைட்டா போகுது… அதான் […]

 

Share your Reaction

Loading spinner

மழை 38

இன்று இந்தியாவின் எல்லா மூலைகளிலும் ஆன்மீகவாதிகள் முளைத்துள்ளனர். அவர்களில் விரல் விட்டு எண்ணக்கூடியவர்கள் உண்மையான ஆன்மீக அறிவுடன் மனிதக்குலத்தை வழிநடத்தவும் சகமனிதர்களுக்கு உதவவும் செய்கின்றனர். மிச்சமுள்ள பெரும்பான்மையானவர்கள் ஆஸ்ரமங்களில் ஆடம்பரவாழ்வு வாழ்ந்தபடி வெறும் கண்துடைப்பிற்காக சமூகநலப்பணிகளைச் செய்கின்றனர்.          -எழுத்தாளர் மற்றும் முன்னாள் பேராசிரியர் மனோகர் பாட்டியா முக்தி ஃபவுண்டேசன், மேகமலை… சிக்ஷா தியான அறையின் நடுநாயகமாக அமர்ந்து யோகா பற்றி உரையாற்றிக் கொண்டிருந்தார் முக்தியின் சிஷ்யர் ஒருவர். “ஹதயோகாவுக்கு உங்க உடலை தயார் படுத்துறதுக்கு தான் […]

 

Share your Reaction

Loading spinner

மழை 37

கல்லா அரசனும் காலனும் நேரொப்பர்கல்லா அரசனின் காலன் மிக நல்லன்கல்லா அரசன் அறம் ஓரான்; கொல் என்பான்நல்லாரைக் காலன் நணுகி நில்லானே.(திருமந்திரம் – 237) நீதி நூல்களைக் கற்று உணராத அரசனும், உயிரைக் கவர்ந்துகொண்டு போகும் யமனும் சமமானவர்கள். ஆனால், அப்படிப்பட்ட அரசனைவிட, யமன் மிகவும் நல்லவன். ஏனென்றால், நீதி நூல்களைக் கல்லாத அரசன், அறியாமை காரணமாக, அறவழிப்படி ஆட்சி செய்ய மாட்டான். அறம் உடையவர்களைத் தண்டிக்க வேண்டும் என்று, அந்த யமன்கூட நினைக்க மாட்டான். அதனால், அறநூல்களைக் […]

 

Share your Reaction

Loading spinner

மழை 36

“ஒரு சிறிய போட்டோ ஸ்டூடியோவில் கட்டாயம் இருக்க வேண்டியவை விளக்குகள், ஃப்ளாஷ் ட்ரிக்கர்கள், மாடிஃபையர்கள், விளக்குகளை தாங்கும் ஸ்டாண்ட்கள் மற்றும் பேக் ட்ராப்கள். இது போக ரிஃப்லெக்டர்களும் அவசியம். போட்டோ ஷூடியோ இருக்குமிடம் சிறியதாக இருந்தால் விளக்குகளின் எண்ணிக்கையைக் குறைத்துக் கொள்ளலாம்.  ஆரம்ப நிலை புகைப்படக் கலைஞர்களுக்காக ஹோம் போட்டோகிராபி கிட் உள்ளது.                                                         -Format Magazine 28.06.2019 லோட்டஸ் ரெசிடென்சி… காலை நேரத்தில் என்பது அனைத்து இல்லங்களும் கிட்டத்தட்ட யுத்த களம் போலவே காட்சியளிக்கும். பள்ளிக்குச் […]

 

Share your Reaction

Loading spinner