“கடந்த சில ஆண்டுகளில் ஆன்மீகவாதிகளின் மீது சுமத்தப்படும் குற்றங்கள் அதிகரித்துள்ளன. நிதிமோசடியில் ஆரம்பித்து பாலியல் குற்றங்கள், கொலை போன்ற குற்றங்களிலும் இந்திய ஆன்மீகவாதிகள் மாட்டிக்கொள்வது சமீபத்தில் அதிகரித்துவிட்டது. இவ்வாறு மாட்டிக்கொண்டவர்கள் தங்களது பக்தர்கள் மத்தியில் தங்களை அப்பாவியாகவே காட்டிக்கொள்வதால் அந்தக் கண்மூடித்தனமான பக்தர்கள் கூட்டம் அரசாங்கம் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் போது அவருக்குத் துணையாக நிற்கின்றனர். குற்றம் நிரூபிக்கப்பட்டு அந்த ஆன்மீகவாதி சிறைக்குச் சென்றால் கூட அந்தப் பக்தர்களின் நம்பிக்கை குறைவதில்லை” -எழுத்தாளர் மற்றும் […]
Share your Reaction