ஒருவாறு அனைத்துக் கலவரங்களும் அடங்கி, மாலையில் சேஷன் கிருஷ்ணஜாட்சியின் கைப்பட நிரப்பப்பட்ட விண்ணப்பத்துடன் ஸ்ரீநிவாசவிலாசத்திலிருந்துப் புறப்பட்டு விட்டார். பட்டாபிராமன் கும்பகோணத்திலிருக்கும் அவரது நண்பர் கிருஷ்ணமூர்த்திக்கு போன் செய்து கிருஷ்ணஜாட்சியின் பள்ளியில் மதிப்பெண் சான்றிதழ் எப்போது கொடுக்கப்படும் என்பதை விசாரிக்கச் சொல்லிவிட்டு, அக்கடாவென்று தோட்டத்து ஊஞ்சலில் அமர்ந்துவிட்டார். இன்று ஒரு நாளில் மட்டும் தன் கணவருக்குத் தான் எத்தனை மனவேதனை என்ற வருத்தத்துடன் அவரருகில் அமர்ந்தார் சீதாலெட்சுமி. “ஏண்ணா! ரொம்ப களைப்பா தெரியறேளே? முடியலையா?” என்று ஆதரவாகக் கேட்க, … Continue reading “பூங்காற்று 8”
Share your Reaction

