கைலாசநாதன் வேலையை முடித்துவிட்டு அப்போதுதான் வீடு திரும்பியிருந்தார். “குளிச்சிட்டு வந்துடுறேன். எனக்குக் காபி மட்டும் போட்டு வை காமாட்சி” காமாட்சியின் முகம் சோர்ந்து போயிருப்பதைக் கவனித்தபடியே குளிக்கப்போனவர் மாற்றுடை தரித்து வந்தபோது டபரா செட்டில் நீட்டப்பட்டது காபி. அதை வாங்கிக்கொண்டவர் காற்றாட வெளித்திண்ணையில் அமர்ந்துகொண்டு “நீயும் வா காமாட்சி. உன் கிட்ட கொஞ்சம் பேசணும்” என்று பீடிகை போட, காமாட்சியும் வந்து கணவர் அருகில் அமர்ந்தார். “உன் முகம் ரெண்டு நாளா சரியில்ல. என்னாச்சு காமாட்சி? உடம்பு … Continue reading “மலர் 10”
Share your Reaction

