யுத்தம் 12.2

அவர்களை வீட்டின் வாயிலில் நிறுத்தி ஆரத்தி எடுத்தார் ஜெயசந்திரனின் ஒன்றுவிட்டத் தமக்கையான நிர்மலா. “நல்லா இருக்கிங்களா ரமாக்கா?” என்று விசாரித்துவிட்டு அவர் வெளியே செல்ல, “எம்மா ரேகா! நீ குழந்தைய வானதி கிட்ட விட்டுட்டு வா என் கூட. சாயங்கால பூஜைக்கு அப்புறம் திருஷ்டி கழிப்புக்கு ஏற்பாடு செய்யணும். நீ போய் நமக்குச் சாப்பாட்டுக்கான ஏற்பாட்டை பண்ணு கயல். நீங்க ஏன் மசமசனு நிக்குறிங்க? அருள் கூட போங்க” என்று அனைவரையும் முடுக்கிவிட்டார் ரமா. “பெரியப்பாக்கு டயர்டா … Continue reading “யுத்தம் 12.2”

 

Share your Reaction

Loading spinner

யுத்தம் 12.1

“அருள்! உன் கிட்ட பென் டென் வாட்ச் உண்டு. அதை நீ யாருக்கும் குடுக்கமாட்ட. ஒரு தடவை நீ அதைத் தொலைச்சிட்ட. அப்ப நான் தான் அதைத் தேடிக் குடுத்தேன். எப்ப பாத்தாலும் மூனு வருசம் சீனியர்னு நீ எவ்ளோ சீன் போடுவ தெரியுமா? அந்தச் சம்பவத்துக்கு அப்புறம் நீ எனக்குத் தேங்க்ஸ் சொன்ன. அதுவும் கிண்டல் பண்ணாம மனசார சொன்ன. எனக்கு அப்பவே ‘மெயின் கேரக்டர் வைப்’ ஆரம்பிச்சிடுச்சு தெரியுமா?” -வானதியின் கடிதம்… இரவில் அருள்மொழி … Continue reading “யுத்தம் 12.1”

 

Share your Reaction

Loading spinner