பூங்கொடி 6

“புல்நுனியில இருக்கிற பனித்துளி பாக்கிறதுக்கு அவ்ளோ அழகா வைரம் மாதிரி இருக்கும்… ஆனா சூரியன் வந்ததும் உருகி காணாம போயிடும்… உண்மையான வைரம் சூரியனோட எப்பேர்ப்பட்ட வெளிச்சத்துக்கும் ஈடு குடுத்து ஜொலிக்கும்… மாதிரிக்கும் ஒரிஜினலுக்கும் உள்ள டிஃபரன்ஸ் இது தான்… என்ன ஒன்னு, ஒரிஜினல் அடுத்தவங்களால புகழப்படுறதுக்கு ரொம்ப காலம் ஆகும்… ஆனா டூப்ளிகேட் ரொம்ப சீக்கிரம் உச்சாணிக்கொம்புக்குப் போயிடும்… அதனால தானோ என்னவோ நிறைய பேர் ஒரிஜினாலிட்டியோட வாழ விரும்புறதில்ல, யாரோ ஒருத்தரோட மாதிரியா வாழ்ந்து … Continue reading “பூங்கொடி 6”

 

Share your Reaction

Loading spinner

பூங்கொடி 5

“பணம் – இன்னைக்கு உலகத்தை இயக்குற மந்திரக்கோல்… அந்த மந்திரக்கோல் தன்னோட கைக்கு வர்றதுக்காக எந்த எல்லைக்கும் போறது என்னை பொறுத்தவரைக்கும் கீழ்த்தரமான விசயம்… உண்மையான உழைப்பைக் கொட்டி அந்த உழைப்பு வீணாகாம சாமர்த்தியமா நடந்துக்கிட்டா பணம்ங்கிற மந்திரக்கோல் நம்ம கைக்கு வர்றதோட நிரந்தரமா நமக்குச் சொந்தமும் ஆகிடும்… அதே மாதிரி புகழ் மோசமான போதைவஸ்து… அந்த போதைய அனுபவிச்சவனுக்கு அது இல்லாம வாழ முடியாது… மறுபடியும் புகழை தனக்குச் சொந்தமாக்கிக்க செய்யக்கூடாத காரியம் எல்லாத்தையும் செய்வான்… … Continue reading “பூங்கொடி 5”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 24

பிரிவின் நடுக்கம் ஒரு மின்னலாய் பித்தாகி நின்றவள் காதலாய் இரு அலைகளின் மௌனமாய் மிதக்கும் படகுகளின் நடுக்கமாய் வேலிக்கு வெளியே வேர்கள் பின்னிக்கொள்ளும் வினோத பந்தமாய் காதலும் முளைக்குதே! -அட்சரனின் வேதா வேண்டாவெறுப்பாக அட்சரனின் அலுவலக அறையில் இருக்கும் சோஃபாவில் கைகளைக் கட்டிக்கொண்டு உர்ரென்று அமர்ந்திருந்தாள் வேதவதி. அவளது விழிகள் வெட்டவா குத்தவா என்ற ரீதியில் முறைத்துக்கொண்டிருந்தன அவளிடமிருந்து சற்று தொலைவில் இருக்கும் அவனது டெஸ்கில் அமர்ந்திருந்த அட்சரனையும் பிருந்தாவையும். ‘இவளுக்காக விடியாத வேளையில் சர்க்கரை கூட … Continue reading “அட்சரம் 24”

 

Share your Reaction

Loading spinner