அத்தியாயம் 78

திடீரென PTSDயின் பாதிப்பினால் நோயாளிகள் வன்முறையில் ஈடுபடும் போது அவர்கள் தங்களை அமைதிப்படுத்த சில தடுப்புமுறைகளைக் கையாளுவார்கள். அவற்றில் குறிப்பிடத்தக்கவை ஆழ்ந்து மூச்சை எடுத்துவிடுவது, தசைகளை இலகுவாக்குவது போன்றவை. முதலில் PTSD எப்படிப்பட்ட பாதிப்பு என்பதைப் புரிந்துகொள்வது அவசியம். இந்த நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்குப் பாதுகாப்பான சூழல் உருவாக்கிக்கொடுப்பது அவசியம். அவர்களின் அனுபவம் மற்றும் உணர்வுகளை பகிர்வதை ஊக்குவிக்க வேண்டும். கூடவே இந்தப் பாதிப்புக்கான சிகிச்சையை எடுத்துக்கொள்வது அவசியம் என்பதைப் புரியவைக்கவேண்டும். இந்தப் பாதிப்பு PTSD குணமாக […]

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 77

PTSD தீவிரமடையும்போது பாதிக்கப்பட்ட நோயாளிகள் தற்கொலை முடிவு, தன்னைத் தானே காயப்படுத்திக்கொள்வதில் இறங்குவார்கள். சிலரோ மற்றவர்களை வார்த்தை மூலமோ உடல்ரீதியாகவோ காயப்படுத்துவார்கள். எந்தச் சூழலில் அவர்கள் அதிர்ச்சிக்கு ஆளானார்களோ அந்தச் சூழல் வந்துவிட்டால் அவர்களைக் கட்டுப்படுத்தவே முடியாது. இதை தடுக்க ஆரம்ப கட்டத்தில் தெரபி மற்றும் மருந்துகளை எடுத்துக்கொண்டால் இந்த குறைபாட்டிலிருந்து வெளிவரலாம். சம்பந்தப்பட்ட நோயாளிகள் உடனடியாக மனநல நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவேண்டும். இல்லையென்றால் அவர்களின் பாதிப்பு தீவிரமடையும். -From Internet பொன்மலையின் விடியலின் ரேகைகள் பரவத் […]

 

Share your Reaction

Loading spinner