சாத்தானிஷத்தின் மீதான நம்பிக்கையால் உலகெங்கும் ஏகப்பட்ட கொலைகள் நடந்துள்ளன. அவற்றில் 1987ல் அமெரிக்காவின் மிசோரி கம்யூனிட்டியை உலுக்கிய ஒரு கொலைவழக்கு தான் ஸ்டீவன் நியூபெர்ரி என்ற இளைஞனின் மரணம். அதே ஆண்டு டிசம்பர் ஆறில் தனது நண்பன் ஜிம் கார்டி மற்றும் பெட்டி ரோலண்ட், ரான் க்ளமெண்ட்ஸ் என்ற இருவரோடும் சேர்ந்து தொடர்வண்டி ட்ராக் அருகே ஒரு பூனையோடு சென்றுள்ளான் நியூபெர்ரி. இந்நால்வரும் சிறிய மிருகங்களை வதைத்துக் கொல்வதை வாடிக்கையாக வைத்திருந்தார்கள். நியூபெர்ரி அந்தப் பூனையைக் கொல்ல … Continue reading “அத்தியாயம் 91”
Share your Reaction


