அத்தியாயம் 48

சமூகவிரோத நடத்தை கோளாறுகளில் மிகவும் தீவிரமானது சைக்கோபதி எனப்படும் மனப்பிறழ்வுக்குறைபாடு. இதற்கு சிகிச்சை முறைகள் இருந்தாலும் அந்தச் சிகிச்சையை முழுவதுமாக செய்து முடிப்பதற்கு ஏகப்பட்ட தடைகள் உள்ளன. சைக்கோபதியால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்குச் சரியாக உடன்படமாட்டார்கள். தங்களது குறைபாட்டைப் பற்றிய எவ்வித கவலையுமின்றி சிகிச்சையே தேவையில்லை என்ற மனப்பாங்குடன் வாழ்பவர்கள் அதிகம். அவர்களுக்குப் புரிந்துணர்வு குறைவு என்பதால் தங்களது சைக்கோபதியின் தீவிரம், அதற்கு சிகிச்சை எடுத்துக்கொள்ளவேண்டியதன் அவசியம் பற்றி எல்லாம் எடுத்துக் கூறினாலும் அவர்களால் புரிந்துகொள்ள முடியாது. தங்களது […]

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 47

மனப்பிறழ்வுக்குறைபாடு எனப்படும் சைக்கோபதிக்கான அடுத்த கட்ட சிகிச்சை முறை ‘ஆன்டி-சைக்காடிக்ஸ்’ எனப்படும் மருந்துகளை அளிப்பது. வன்முறையும் ஆக்ரோசமும் கொண்ட சைக்கோபாத்களுக்கு இந்த மருந்துகளை அளிப்பதன் மூலம் மற்றவர்களுக்கு ஊறு விளைவிக்கவேண்டுமென்ற அவர்களின் தூண்டுதல் கட்டுப்படுத்தப்படும். அடுத்த மருந்து, ‘மூட் ஸ்டெபிளைசர்கள்’ எனப்படும் உணர்வு நிலையாக்கிகள். இவை சைக்கோபாத்களுக்கு உண்டாகும் கிளர்ச்சிகளையும், மாயைகளையும் கட்டுப்படுத்தும். இந்தக் கிளர்ச்சிகளும், மாயை உணர்வுகளும் தான் அவர்களை வன்முறையாகச் செயல்படவைக்கும் காரணிகள். இவை கட்டுப்படுத்தப்பட்டால் சைக்கோபாத்களின் வன்முறையும் கட்டுக்குள் இருக்கும். -From therapist.com […]

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 9

இன்னைக்கு ஆதிராவோட வீரமெல்லாம் எங்க போச்சுன்னே தெரியல. தலைல லேசா அடிபட்டதுக்கு டாக்டர் ‘எம்.ஆர்.ஐ (MRI) எடுக்கணும்‘னு சொன்னாங்க. சரின்னுதான் போனேன். அந்த ரூம்குள்ள போயி, அந்த மெஷினைப் பார்த்ததும்தான் எனக்கு ஒரு மாதிரி ஆயிடுச்சு. இந்த மெஷின் பாக்கவே ஒரு சுரங்கம் மாதிரி இருந்துச்சு. ஒரு இரும்புப் பெட்டி மாதிரி! ‘நீ பெரிய வீராங்கனை. இப்ப போய் பயந்தா கேவலமா இருக்கும்‘னு மனசுக்குள்ள சொல்லிட்டு, கண்ணை மூடிட்டு உள்ள படுத்தேன். உள்ள போனதும், அந்த வெள்ளைச் […]

 

Share your Reaction

Loading spinner