அத்தியாயம் 38

பெண் சைக்கோபாத்கள் யாருக்கும் விசுவாசமாக இருக்கமாட்டார்கள். அனைவரையும் தனது தேவைக்குப் பயன்படுத்திக்கொள்வது தன் உரிமை என்ற மனப்பாங்கு அவர்களுக்கு இருக்கும். உங்களது துன்பங்களில் அவர்கள் மகிழ்ச்சியடைவார்கள். மகிழ்ச்சியில் அவர்கள் சிரிப்பதை நீங்கள் கண்கூடாகக் காணலாம். வேண்டுமென்ற அடுத்தவர்களின் உடமைகளைத் திருடுவதும் பெண் சைக்கோபாத்களில் சிலர் செய்வார்கள். தப்பித் தவறிப் பிடிபட்டுவிட்டால், தனக்குச் சாதகமாகச் சூழ்நிலையைத் திரித்து கட்டுக்கதை ஒன்றை கூறி தங்களது தகாத செயலைக் கூட நியாயப்படுத்துவார்கள். கடைசியில் உங்கள் மீதே பழியைத் திருப்புவார்கள். செய்த இழிகாரியத்துக்கு … Continue reading “அத்தியாயம் 38”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 37

பெரும்பாலான பெண் சைக்கோபாத்கள் அடுத்தவர்களை உணர்வுரீதியாக வதைப்பதற்கு எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் போவார்கள். ஒரு பெண் சைக்கோபாத் தனது எதிராளியின் தன்னம்பிக்கையை உடைப்பது, அவர்களை கேலிக்கு ஆளாக்குவது, குடும்பத்தினர் மற்றும் தோழமை வட்டத்திடம் அந்த எதிராளியைப் பற்றித் தவறாகச் சொல்லி அவர்களை அந்த எதிராளிக்கு எதிராகத் திருப்பிவிடுவது போன்ற காரியங்களைச் செய்யத் தயங்கமாட்டார். யாராவது ஒருவரின் வாழ்க்கையை அழிக்கவேண்டுமென அந்த பெண் சைக்கோ முடிவு செய்துவிட்டால் அதில் வெறியோடு இறங்குவார். பெண் சைக்கோபாத்கள் ஆண் சைக்கோபாத்களை விட … Continue reading “அத்தியாயம் 37”

 

Share your Reaction

Loading spinner