தோராயமாக ஒவ்வொரு நூறு பேரிலும் ஒருவர் அல்லது இருவர் உளப்பிறழ்வுக்கான பண்புகளைக் கொண்டிருக்கிறார்கள் என உளவியலாளர்கள் மற்றும் உளவியல் மருத்துவர்கள் கூறுகிறார்கள். பொது மக்களில் 30 சதவிகிதம் பேர் உளப்பிறழ்வுக்கான பண்புகளை வெளிப்படுத்துவதாக மார்ஷ் கூறுகிறார். உளப்பிறழ்வுக் குறைபாடு உடையவர்கள், நெருங்கிய நட்பைப் பேண சிரமப்படுகிவார்கள். மேலும், ஆபத்தான சூழ்நிலைகளை ஏற்படுத்துபவர்களாகவும் அச்சூழ்நிலையில்தங்களை உட்படுத்திக்கொள்பவர்களாகவும் இருப்பார்கள். அவர்களின்இம்மனநிலை அவர்களைச் சுற்றியிருப்பவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். -An article from BBC பொன்மலை காவல்நிலையம்…. காவல் ஆய்வாளர் மார்த்தாண்டன் முன்னே […]
Share your Reaction

