துளி 31

ஸ்ராவணியும் மேனகாவும் பேருந்து நிலையத்தை அடைந்த போது அவளுக்கு முன்னரே அங்கே நின்றிருந்தனர் அவளது சக ஊழியர்களும் நண்பர்களுமான சுலைகா, ரகு, வர்தன் மற்றும் அனுராதா. அனைவரும் பேருந்தில் ஏற மேனகாவை அனு மற்றும் சுலைகாவுடன் அனுப்பிய ஸ்ராவணி அவள் இரு நபர்கள் அமரும் இருக்கையில் அமர்ந்து கொண்டாள். பேருந்து எடுக்கும் போது காதில் ஹெட்போனை மாட்டிக் கொண்டாள் அவள். எப்போதும் போல ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் அவளை மறந்தவள் சிறிது நேரத்தில் கண் அயர்ந்தாள். அவள் […]

 

Share your Reaction

Loading spinner

யுத்தம் 30

“நீங்கள் என்னை உங்களது வார்த்தைகளால் சுட்டுத் தள்ளலாம்; உங்கள் கரங்களால் வெட்டி வீழ்த்தலாம்; உங்கள் வெறுப்பினால் என்னை கொல்லவும் செய்யலாம். ஆனால் அதன் பின்னரும் நான் எழுவேன், காற்றைப் போல”                                                               -மாயா ஏஞ்சலோ, அமெரிக்க கவிஞர் ஆளுனர் மாளிகை, கிண்டி… தமிழ்நாட்டின் முதலமைச்சர் மற்றும் அமைச்சரவையின் பதவியேற்பிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் படுதீவிரமாகச் செய்யப்பட்டிருக்க எங்கெங்கு நோக்கினும் காவல்துறையினரும் பத்திரிக்கையாளர்களுமாய் காட்சியளித்தனர். அன்றைய பதவியேற்பு நிகழ்வுக்காக முக்கிய கட்சிப்பிரமுகர்களுக்கும், பத்திரிக்கை நண்பர்களுக்கும், ஊடகத்துறையினருக்கும், இன்னும் சில அரசியல் பிரமுகர்களுக்கும் […]

 

Share your Reaction

Loading spinner

பவனி 13

இன்னைக்குக் காலையில இருந்து ஒரே யோசனைதான். நான் ஏன் இப்படி இருக்கேன்? ஏன் இவ்வளவு அமைதியா, அப்பாவியா இருக்கேன்? சின்ன வயசுல இருந்தே நான் இப்படித்தான். நாலு பேர் சேர்ந்து பேசினா, நான் சும்மா கேட்டுக்கிட்டே இருப்பேன். ஏதாவது கருத்து சொல்லணும்னு தோணினாலும், வாயைத் திறந்து பேச யோசனையா இருக்கும். அப்புறம் பேசாமலே போயிடுவேன். அதனாலயே நிறைய விஷயங்கள்ல நான் ஒதுக்கப்பட்டு இருக்கேன். இந்தக் கஷ்டமெல்லாம் தாங்க முடியாமதான் நான் புத்தகங்களைச் சரணடைஞ்சேன். அதுல எனக்கு நிம்மதி […]

 

Share your Reaction

Loading spinner