துளி 28

சுபத்ரா அன்று அபிமன்யூவின் பிறந்தநாள் என்பதால் அவனுக்கு பிடித்த உணவாகப் பார்த்துப் பார்த்து செய்து வைத்திருந்தார். மதியம் வீட்டுக்கு அஸ்வினுடன் வீட்டுக்கு வந்தவன் சாப்பாட்டை ஒரு பிடி பிடிக்க அந்நேரம் பார்த்து தான் ஸ்ராவணியின் போன் கால் வந்தது. அவளிடம் பேசிவிட்டு வந்தவனின் முகம் சந்தோசத்தில் ஜொலிக்க பார்த்திபன் சுபத்ராவின் கையில் இடித்தவர் மகனிடம் விஷயத்தை கேட்குமாறு சைகை காட்ட அஸ்வின் அதை கவனித்து விட்டான். தான் கேட்பதாக அவர்களிடம் கண்ணால் சொல்லிவிட்டு அபிமன்யூவிடம் “அப்புறம் அபி! […]

 

Share your Reaction

Loading spinner

யுத்தம் 27

“இரண்டு விசயங்களுக்கு முடிவே கிடையாது. ஒன்று இந்த பிரபஞ்சம்; மற்றொன்று மனித குலத்தின் மடமை”                                                           -ஆல்பர்ட் ஐன்ஸ்டின் குனியமுத்தூர்… தமிழ்நாடு முன்னேற்ற கழகம் கட்சியின் கோவை தெற்கு பகுதிக்கான மாவட்டச்செயலாளர் தங்கவேலுவுக்குச் சொந்தமான பண்ணை வீட்டில் கட்சியின் நம்பகமான நான்கு பிரமுகர்கள், பாதுகாவலாய் சில ஆட்கள் மற்றும் உதவியாளன் சங்கருடன் அமர்ந்திருந்தான் அருள்மொழி. முந்தைய தினம் மாலையில் தான் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருந்தான். எலும்புமுறிவு குணமாகி ஆர்ம் ஸ்லிங்கை கழற்றியிருந்தான். சென்னைக்குக் கிளம்பலாம் என்ற யாழினியிடம் […]

 

Share your Reaction

Loading spinner

பவனி 10

அன்னைக்கு நான் லைப்ரரிக்குப் போறப்ப சரியான மழை! குடுகுடுனு உள்ள ஓடிப்போயி சேர் ஒன்னை இழுத்துப்போட்டு உக்காந்து ஒரு நாவலை எடுத்துப் படிக்க ஆரம்பிச்சேன். வெளிய மழை சத்தம், உள்ள புத்தகங்களின் அமைதி… அடேயப்பா, சொர்க்கம்ன்னா இதுதானோனு தோணுச்சு. பக்கத்துல ஒரு அண்ணா, கம்பராமாயணத்தை ஆழ்ந்து படிச்சுக்கிட்டு இருந்தாரு. அவரு முகத்துல அவ்ளோ நிம்மதி. மதியம் போல லைப்ரரிக்கு எதிர்ல இருக்குற கடைல ஒரு காபி குடிச்சுட்டு, மறுபடியும் புத்தகக் கடல். நல்லவேளை லைப்ரரிக்கு எல்லாம் வெள்ளிகிழமை […]

 

Share your Reaction

Loading spinner