யுத்தம் 5

“அரசியலில் நீங்கள் ஏதேனும் ஒன்றை சொல்ல வேண்டுமாயின் ஒரு ஆணைக் கேளுங்கள்; ஏதேனும் ஒரு காரியத்தைச் செய்து முடிக்க வேண்டுமாயின் ஒரு பெண்ணைக் கேளுங்கள்”                                      -மார்கரேட் தாட்சர், 1965ல் கூறியது தஞ்சாவூரின் பிரபல நட்சத்திர ஹோட்டல் கான்பரன்ஸ் ஹாலில் தமிழ்நாடு முன்னேற்றக் கழக்கத்தின் சார்பாக கூட்டப்பட்டிருந்த மீட்டிங்கிற்கு தலைமை தாங்கியிருந்தார் ராமமூர்த்தி. கட்சியின் மாவட்ட அளவிலான முக்கியப் பிரமுகர்கள் அனைவரும் ஆஜராகியிருக்க அருள்மொழியும் யாழினியும் ராமமூர்த்தி என்ன தான் கட்டளையிடப் போகிறார் என்பதை அறிந்து கொள்ளும் […]

 

Share your Reaction

Loading spinner

துளி 4

தேர்தலுக்கான பரபரப்பு அபிமன்யூவுக்கு இருந்ததோ இல்லையோ அவனது தந்தை தன்னுடைய மகனின் வெற்றிக்காக ஆவலுடன் காத்திருக்க ஆரம்பித்திருந்தார். அவரது கோரிக்கையை கட்சித்தலைமையிடம் ஏற்கெனவே வைத்திருந்தவர் உட்கட்சி கோஷ்டி சண்டைகளையும் சமாளித்தவராய் மகனுக்காக வெற்றிப்பாதையை போட்டுவிட்டு அதில் அவன் நடைபோடப் போகும் நாளை எதிர்நோக்கியிருந்தார். அந்நிலையில் தான் அபிமன்யூ அவருடன் கட்சி அலுவலகத்துக்கு சென்றவன் அவன் காதில் விழுந்த தகவல் ஒன்றைக் கேட்டு அமைதியற்று திரிந்தான். அந்த கட்சியில் அவனது தந்தைக்குச் சமமான செல்வாக்கு படைத்தவர் கல்வித்துறை அமைச்சரான […]

 

Share your Reaction

Loading spinner

யுத்தம் 4

“தனது ஆசைகள், சுயவிருப்பு வெறுப்புகளைக் கட்டுப்படுத்தி வெல்லக் கூடிய ஒருவரே நன்முறையில் பாரபட்சமற்ற ஆட்சியைத் தரத் தகுதியானவர்”                                                                    -சாணக்கியர் சுந்தரமூர்த்தி ஆதித்யனின் மரணமும் அருள்மொழியின் அரசியல் பிரவேசமும் ஒரே நேரத்தில் நிகழ்ந்து அரசியலில் பரபரப்பு அலைகளை உண்டாக்கியது. சுந்தரமூர்த்தியின் மரணம் ஏற்படுத்திய அதிர்ச்சியால் அவரது தீவிரத் தொண்டர்கள் சிலர் தற்கொலை செய்து கொண்ட அவலமும் நடந்தேறியது. அதிலும் குறிப்பாக தஞ்சை மாவட்டத்தில் இம்மாதிரி துக்கச் சம்பவங்கள் அதிகமாக நடந்துவிட ஆளுங்கட்சியின் குற்றசாட்டு மழையில் நனையத் துவங்கியது […]

 

Share your Reaction

Loading spinner

துளி 3

ஸ்ராவணி அன்று அலுவலகத்துக்கு வேகவேகமாகத் தயாராகிக் கொண்டிருந்தாள். கழுத்துப் பக்கம் மடங்கியிருந்த டாப்பை இழுத்து நேராக்கியவள் கண்ணாடியில் கழுத்து வெறுமையாக இருப்பதைக் கண்டு திகைத்தாள்.  படுக்கையைப் புரட்டிப் பார்த்துப் போர்வையை உதறினாள். ஆனால் செயினைதான் காணவில்லை. இவள் செய்த அதகளத்தை பார்த்தபடி உள்ளே வந்த மேனகா “என்னாச்சு வனி? ஏன்டி இப்பிடி கலைச்சு போடுற?” என்று கேட்க ஸ்ராவணி பதற்றத்துடன் “என் செயினைக் காணும் மேகி. அதான் தூங்கறப்போ கழண்டு விழுந்துடுச்சானு பார்க்கிறேன்” என்றாள் தலையணைகளை உதறிப் […]

 

Share your Reaction

Loading spinner

யுத்தம் 3

நம் பழைய செருப்பைத் தைப்பதற்கு அந்தத் தொழிலை நன்றாய்ப் பழகிய தொளிலாளியிடமே கொடுக்கிறோம். ஆனால், ஒரு நாட்டின் ஆட்சிப் பொறுப்பை மட்டும் பசப்பாகப் பேசி ஓட்டைப் பறிக்கும் வாய்சொல் வீரர்களிடம் ஒப்படைத்து விடுகிறோம்.                                                                                                         -பிளேட்டோ தமிழ்நாடு முன்னேற்ற கழகம் கட்சியின் தலைமை அலுவலகம்… சுந்தரமூர்த்தியும் ஆதித்யனும் ஹெலிகாப்டரோடு மாயமாகி இருபது மணி நேரம் கடந்திருந்தது. கட்சி அலுவலகத்திலும் வாயிலிலும் கூடிய தொண்டர்கள் கூட்டம் கலையவில்லை. யாழினிக்குத் துணையாக அகத்தியன் கட்சி அலுவலகத்திலேயே இருந்துவிட அருள்மொழி வீட்டில் அன்னைக்கு […]

 

Share your Reaction

Loading spinner

யுத்தம் 1

அரசியல் என்பது கிட்டத்தட்ட ஒரு போரைப் போல உற்சாகமானது, அதே சமயம் ஆபத்தும் கொண்டது. போரில் நீங்கள் ஒரே ஒரு முறை மட்டுமே கொல்லப்படுவீர்கள், ஆனால் அரசியலில் பலமுறை அந்நிகழ்வு நடந்தேறும்.                                                                                                   -வின்ஸ்டன் சர்ச்சில் ராஜா அண்ணாமலைபுரம்… ‘நியூஸ் டி.என் நெட்வொர்க்’ என்ற பெயரைத் தாங்கிய எட்டு மாடிக் கட்டிடம் காலை பத்து மணிக்கே உரித்தான பரபரப்புடன் செய்தி தொலைக்காட்சிகளுக்கே உரித்தான சுறுசுறுப்போடு இயங்கி கொண்டிருந்தது. நியூஸ் டி.என் செய்தி சேனலின் நியூஸ் ரூமில் செய்தியாளர் […]

 

Share your Reaction

Loading spinner

மழை 50

ஆன்மீகவாதிகள் தலைமைப்பண்பில் சிறந்தவர்கள். அவர்கள் சிறந்த தலைவர்கள், திறன் வாய்ந்த பேச்சாளர்கள், ஏமாற்று வித்தைகளில் கைதேர்ந்தவர்கள். வறுமையில் வாடும் ஆதரவாளர்களிடம் அன்பைப் பொழிந்து அவர்களுக்கு உதவுவதற்காகவே தொண்டு நிறுவனங்களை நடத்துவதாகச் சொல்லிக்கொள்பவர்கள். இயந்திரமயமான வாழ்க்கையில் மக்கள் தங்களுக்கான இளைப்பாறுதலைத் தேடி ஓடுகின்றனர். அவர்களுக்கு இம்மாதிரி ஆன்மீகவாதிகளின் ஆசிரமங்கள் புகலிடமாக அமைகின்றன. ஆன்மீகவாதிகள் தங்களது ஆன்மீக ஞானம், மனோதத்துவ பேச்சுகள் மற்றும் சில அற்புதங்கள் மூலமாக ஆதரவாளர்கள் மத்தியில் நேர்மறை எண்ணங்களை விதைக்கின்றனர். இந்த நேர்மறை எண்ணங்களே மக்களை […]

 

Share your Reaction

Loading spinner

மழை 49

2007ல் ஸ்காட் க்ரே என்பவரை சி.ஈ.ஓவாக கொண்டு ஏற்படுத்தப்பட்ட வேர்ல்ட் போட்டோகிராபி ஆர்கனிசேஷன் புகைப்படக்கலைக்கான உலகளாவிய அமைப்பாகும். கடந்த ஐம்பதாண்டுகளாக புகைப்படக் கலைஞர்களுக்காக இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் உலகளவில் புகைப்படக்கலைக்காக நடத்தப்படும் மிகப்பெரிய போட்டியான சோனி வேர்ல்ட் போட்டோகிராபி அவார்ட்ஸ் நிகழ்வை நடத்தி வருகிறது. முக்தி ஃபவுண்டேசன் மீதான விசாரணை சிறப்பாக ஆரம்பித்தது. அதன் மேகமலை ஆசிரமம் மட்டுமன்றி தமிழ்நாடெங்கும் இருந்த அதன் யோகா ஸ்டூடியோக்கள் அனைத்திலும் கணக்கு வழக்குகளுக்கான ஆவணங்களை தோண்டு துருவ […]

 

Share your Reaction

Loading spinner

மழை 48

எதிரிகளை அழித்து குடிமக்களைக் காப்பது தான் முக்கிய அரசநெறியாக சங்க காலத்தில் கருதப்பட்டது. புறநானூற்றில் உள்ள நானூறாவது பாடலில் ஔவையார் எதிரிகளை வென்று வருபவனே தேர்ந்த அரசன் என்கிறார். சங்க காலத்தின் அரசநெறியும் போர்த்தத்துவமும் ஒழுக்கநெறி சார்ந்தே இருந்தது. சங்க இலக்கியங்கள் முறையற்ற போர் வரும் போது எவ்வாறு இராஜதந்திரிகள் செயல்பட்டு போரைத் தடுத்து நிறுத்தி, போரால் அவதிப்படவிருந்த மக்களைக் காத்தனர் என்றும் கூறியுள்ளன. சங்க இலக்கியங்கள் கூறும் அரசியல் தத்துவங்கள் காலத்தால் அழியாதவை மட்டுமன்றி எந்தக் […]

 

Share your Reaction

Loading spinner

மழை 47

வைல்ட் லைஃப் போட்டோகிராபிக்கு பொறுமை மிக அவசியம். நீங்கள் போட்டோ எடுக்க போகும் மிருகங்கள் மற்றும் பறவைகளின் குணாதிசயங்களை தெரிந்து கொண்டால் நல்ல படங்களை எடுக்கலாம். இதில் ஜூம் லென்ஸ்கள் அதிகமாக உபயோகிக்கபடுகின்றன. அதிகாலை வேலைகள் இந்த வகை போட்டோ எடுக்க ஏற்ற நேரம் ஆகும். அப்பொழுதுதான் விலங்குகள் மற்றும் பறவைகள் சுறுசுறுப்பாக இயங்கும். உங்கள் ஊரில் சரணாலயம் இருந்தால் அங்கு சென்றும் பயிற்சி செய்யலாம். ஃபுட் அண்ட் புராடக்ட் போட்டோகிராப்கள் தற்போது பிரபலம் அடைந்து வருகிறது. […]

 

Share your Reaction

Loading spinner