மழை 45

சங்ககால மன்னராட்சியில் சாதாரண குடிமகன் மன்னராக முடியாது. மன்னரின் வம்சாவழியினர் மட்டுமே அரசபதவிக்கு உரியவர்கள். இருப்பினும் அரசநெறிகளைப் பின்பற்றினால் மட்டுமே அவன் அரசனாக மக்கள் மத்தியில் மதிக்கப்படுவான். நெறி தவறி நடந்தால் மக்கள் ஆதரவை இழந்த ஒரு கொடுங்கோலனாக காலந்தள்ளலாமேயன்றி ஒரு மன்னராக செல்வாக்குடன் வாழ முடியாது. ஜஸ்டிஷ் டுடேவின் ரியாலிட்டி செக் ஷோவில் முக்தி ஃபவுண்டேசனைப் பற்றிய முதல் தொகுப்பான ‘முக்தி ஃபவுண்டேசனின் வரிஏய்ப்பு தந்திரங்கள்’ வெற்றிகரமாக ஒளிபரப்பாகியது. அதன் விளைவு அனைத்து ஊடகங்களின் கவனமும் […]

 

Share your Reaction

Loading spinner

மழை 44

ஆன்மீகத்தின் பெயரால் சம்பாதிக்கும் கார்பரேட் சாமியார்கள் இந்தியாவில் மட்டும் இல்லை, உலகெங்கும் காணப்படுகின்றனர். கிரிகரி எஃபிமோவிச் ராஷ்புடின் என்ற ரஷ்ய ஆன்மீகவாதி தன்னை கடவுளாக பிரகடனப்படுத்திக் கொண்டவர். அரச குடும்பத்தினர் கூட அவரைக் கடவுளாகவே மதித்து உயரிடத்தில் வைத்திருந்தனர். 1916ல் அரசகுடும்பத்தின் மகாராணி கிரிகரியின் சூழ்ச்சிக்குப் பலியாகி மர்மமான முறையில் மரணமடைந்தார். அதே போல டேவிட் கோரெஷ் என்ற அமெரிக்கர் தன்னை இறுதி இறைத்தூதுவராக பிரகடனப்படுத்திக் கொண்டார். அவரை பின்பற்றும் மக்களின் எண்ணிக்கையும் உயர்ந்தது. ஆனால் அவர் […]

 

Share your Reaction

Loading spinner

மழை 42

லேண்ட்ஸ்கேப் போட்டோகிராபி- நீங்கள் போட்டோகிராபிக்கு புதியவர் எனில் இது தான் உங்களின் முதல் படி.உங்கள் கேமராவின் செட்டிங்குகளை ஆராய்ந்து பழகி பார்க்க ஒரு நல்ல வாய்ப்பை அளிக்கிறது. சரியான லைட்டிங் கிடைக்கும் வரை நீங்கள் காத்திருக்க வேண்டியிருப்பதால் உங்களுக்கு பொறுமையை கற்று தருகிறது, அதிகாலை அல்லது மாலை வேளைகள் இந்த வகை போட்டோகிராபிக்கு ஏற்றது. நீங்கள் லேண்ட் ஸ்கேப் எடுக்க ஊட்டி கொடைக்கானல் போன்ற எழில் மிகு இடங்களுக்கு தான் போக வேண்டும் என அவசியமில்லை. உங்கள் […]

 

Share your Reaction

Loading spinner

மழை 41

பொருளாதார ஏற்றத்தாழ்வு நிறைந்த இந்தியா போன்ற தேசங்களில் வாய்ப்பின்மை மற்றும் வசதியின்மையால் உண்டாகும் சமுதாய மற்றும் ஆன்மீக வெற்றிடங்களை நிரப்புபவர்களாக ஆன்மீகவாதிகள் திகழ்கின்றனர். அரசியல்வாதிகள் தங்களது சுயலாபத்திற்காக இந்த ஆன்மீகவாதிகளைப் பயன்படுத்திக்கொள்ளும் நோக்கத்துடன் அவர்களை ஆதரிக்கின்றனர். குறிப்பிட்ட ஆன்மீகவாதியின் ஆதரவு தேர்தல் காலங்களில் அவர்களுக்கு மிகப்பெரும் பலமாக இருந்து வாக்கு வங்கிகளை உருவாக்குகிறது. இதற்கு கைமாறாக ஆன்மீகம் என்ற போர்வையில் இந்த ஆன்மீகவாதிகள் சம்பாதிக்கும் கணக்கில் காட்டப்படாத சொத்துக்களை பாதுகாக்கும் வழிமுறைகளையும், அரசு இயந்திரங்களில் மாட்டிக்கொள்ளமுடியாத பாதுகாப்பையும் […]

 

Share your Reaction

Loading spinner

மழை 40

அரசன் வழி தவறும் போது அஞ்சாது அவனுக்கு நல்வார்த்தைகள் கூறி அவனை நல்வழிப்படுத்தும் அமைச்சரின் சொற்கள் அவ்வரசனின் செவியில் கடுஞ்சொற்களாகத் தான் விழும். அதை ஏற்று நல்வழிக்குத் திரும்பும் அரசனையே மக்கள் விரும்புவர். செவிக்கைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன் கவிகைக்கீழ்த் தங்கும் உலகு. முக்தி ஃபவுண்டேசன், மேகமலை…. சதாசிவனுக்கு எழுப்பப்பட்டிருந்த பழைய கோயிலில் பூஜை நடைபெற்றுக் கொண்டிருந்தது. பக்தர்கள், தன்னார்வலர்கள், யோகா கற்றுக்கொள்ள விரும்பி வந்திருந்தவர்களால் கோவில் வளாகம் நிரம்பி வழிந்தது. முக்தியின் நாற்பக்கமும் பக்தி வெள்ளம் […]

 

Share your Reaction

Loading spinner

மழை 36

“ஒரு சிறிய போட்டோ ஸ்டூடியோவில் கட்டாயம் இருக்க வேண்டியவை விளக்குகள், ஃப்ளாஷ் ட்ரிக்கர்கள், மாடிஃபையர்கள், விளக்குகளை தாங்கும் ஸ்டாண்ட்கள் மற்றும் பேக் ட்ராப்கள். இது போக ரிஃப்லெக்டர்களும் அவசியம். போட்டோ ஷூடியோ இருக்குமிடம் சிறியதாக இருந்தால் விளக்குகளின் எண்ணிக்கையைக் குறைத்துக் கொள்ளலாம்.  ஆரம்ப நிலை புகைப்படக் கலைஞர்களுக்காக ஹோம் போட்டோகிராபி கிட் உள்ளது.                                                         -Format Magazine 28.06.2019 லோட்டஸ் ரெசிடென்சி… காலை நேரத்தில் என்பது அனைத்து இல்லங்களும் கிட்டத்தட்ட யுத்த களம் போலவே காட்சியளிக்கும். பள்ளிக்குச் […]

 

Share your Reaction

Loading spinner

மழை 35

“கடந்த சில ஆண்டுகளில் ஆன்மீகவாதிகளின் மீது சுமத்தப்படும் குற்றங்கள் அதிகரித்துள்ளன. நிதிமோசடியில் ஆரம்பித்து பாலியல் குற்றங்கள், கொலை போன்ற குற்றங்களிலும் இந்திய ஆன்மீகவாதிகள் மாட்டிக்கொள்வது சமீபத்தில் அதிகரித்துவிட்டது. இவ்வாறு மாட்டிக்கொண்டவர்கள் தங்களது பக்தர்கள் மத்தியில் தங்களை அப்பாவியாகவே காட்டிக்கொள்வதால் அந்தக் கண்மூடித்தனமான பக்தர்கள் கூட்டம் அரசாங்கம் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் போது அவருக்குத் துணையாக நிற்கின்றனர். குற்றம் நிரூபிக்கப்பட்டு அந்த ஆன்மீகவாதி சிறைக்குச் சென்றால் கூட அந்தப் பக்தர்களின் நம்பிக்கை குறைவதில்லை”      -எழுத்தாளர் மற்றும் […]

 

Share your Reaction

Loading spinner

மழை 34

அரசு எவ்வாறு செயல்படவேண்டும் என்பதை வள்ளுவர் “இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்ல தரசு”என்ற குறளின் மூலம் உரைக்கிறார். அதாவது அரசுக்குப் பொருள் சேரும் வழிகளை மேலும் உருவாக்குதலும், அப்படிச் சேர்த்த பொருளை முறையாகத் தொகுத்தலும், அவற்றை தகுந்த முறையில் காத்தலும், காத்தவற்றை தக்க செலவீனங்களுக்குச் செய்தலுமே வல்லமையான அரசு என்கிறார். -ச.தமிழரசன், திருக்குறள் கூறும் அரசியல், தியாகராசர் கல்லூரி தமிழ்த்துறை ரகு இந்திரஜித்தின் ஹேக்கிங் அறைக்குள் வந்தவன் அங்கிருந்த டெர்மினல்களையும் 42U கேபினட்களையும் பார்த்துவிட்டுப் […]

 

Share your Reaction

Loading spinner

மழை 33

போட்டோகிராபியில் மாடிஃபையர்களின் பங்கு முக்கியமானது. படைப்புத்திறனை அதிகரிக்கவும், வெளிச்சத்தைப் பரவ செய்யவும், அந்த இடத்தின் சூழலைச் சரிகட்டவும் மாடிஃபையர்கள் இன்றியமையாதவை. குடைவடிவ மாடிஃபையர்கள் அடிப்படையில் போட்டோகிராபி பயில்பவர்களுக்கு உதவியாக இருக்கும். அவை வெளிச்சத்தை மென்மையாகவும் அனைத்துப் பகுதிகளுக்கும் ஒரே சீராக பரப்பவும் உதவும். அடிப்படை பயிற்சி முடிவடைந்ததும் சாஃப்ட் பாக்ஸ், ஆக்டாபாக்ஸ், ஜெல் போன்றவற்றை மாடிஃபையர்களைப் பயன்படுத்தி நமது படைப்பாற்றலுக்கு உயிர் கொடுக்க முடியும்.                                       – Sergey Kostikov in picturecorrect.com முக்தி ஃபவுண்டேசன், மேகமலை… கோயில் கட்டுமான […]

 

Share your Reaction

Loading spinner

மழை 32

குற்றங்களை ஆராய்ந்து எவரிடத்திலும் பாரபட்சம் காட்டாமல், இவர் வேண்டியவர் இவர் வேண்டாதவர் எனப்பாராது நடுநிலையோடு குற்றத்தினை அறிந்து தண்டனை வழங்கச் சொல்லும் மன்னனின் செங்கோன்மையை வள்ளுவர் பின்வருமாறு உணர்த்துகிறார்.                  “ஓர்ந்து கண்ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும் தேர்ந்து செய்வதே முறை” (குறள்.541) இக்கருத்தினை அடியொற்றிய நான்மணிக்கடிகையின் பாடலொன்று, மன்னன் என்பவன் எத்தகையவரிடமும் ஒருசார்பின்றி ஆட்சிபுரிவதே நீதிமுறை எனவும், நடுநிலையோடு இருந்து ஆராய்ந்து நடப்பவனே அரசாளும் இயல்புடையவனாவான் எனவும் அரசாளும் தகைமையினைச் செப்புகிறது.             “கண்ணோட்டம் இன்மை முறைமை தெரிந்து ஆள்வான்   உண்ணோட்டம் […]

 

Share your Reaction

Loading spinner