அத்தியாயம் 8

“முகக்கவசம் அணிந்திருந்தாலும் கண்கள் மனதின் உணர்வை பிரதிபலிப்பதை மறைக்க முடியாதே! எந்த ஆடவனால் ஒரு பெண்ணின் கண்களை நேருக்கு நேர் பார்த்து கல்மிசமின்றி பேச முடிகிறதோ அவனை எந்தப் பெண்ணுக்கும் பிடிக்காமல் போகாது. அவளுக்கும் அவனைப் பிடித்திருந்தது. ஆம்! முதல் பார்வையில் முகம் காணாமலே அவனை நேசிக்க ஆரம்பித்துவிட்டாள் அவள்”                             -Albatross @ சாத்வியின் மேனுஸ்க்ரிப்டிலிருந்து… “அண்ணா நீர்த்தோசை போட்டுக்கோங்க… உங்களுக்காக ஸ்பெஷலா பண்ணச் சொன்னேன்” திருமணநாள் தங்களுக்கு என்பதை மறந்து தமையனை உபசரித்துக்கொண்டிருந்தார் ஜானகி. […]

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 7

“பெண்களும் போதைப்பொருளும் ஒன்னு… எந்த ஒரு ட்ரக்கையும் முதல் தடவை நீங்க கன்ஸ்யூம் பண்ணுறப்ப உலகத்தையே மறந்து சந்தோசத்துல மிதப்பிங்க… கொஞ்சம் கொஞ்சமா அந்த ட்ரக் மட்டும் தான் சந்தோசம்னு நினைப்பிங்க… அப்புறம் ட்ரக் இல்லாம ஒரு நாள் கூட உங்களால இருக்க முடியாத அளவுக்கு நீங்க அதுக்கு அடிமை ஆகிடுவிங்க… கடைசியில அந்த ட்ரக் உங்க உயிரைக் குடிக்கிற விசமா மாறிடும்… கிட்டத்தட்ட பெண்களும் அப்பிடி தான்”                            -இஷானின் ‘the rhythm of raven’ […]

 

Share your Reaction

Loading spinner

பூவின் இதழ் 4

அஞ்சன விழிகளிலே ஆயிரம் மின்னல்கள்! அவளின் சிரிப்பினில் அமுதத்தின் சுவைகள்! இன்றோ அவை வஞ்சகப் புன்னகையாய்! அவளது இதயம் கயமையின் கூடாரமாய்! குழம்பித் தவிக்கிறேன் என் மாயப்பூவே! உன் வாசம் எங்கே? -பார்த்திபன் கவிதை மலைமுகடுக்குள் மறைந்து கிடந்த கதிரவன் பனிப்புகையை விலக்கிக்கொண்டு உதித்தெழுந்து தனது பொற்கதிர்களால் மேற்கு தொடர்ச்சி மலையின் ராணியான உதகமண்டலத்தை துயில் கலையுமாறு அறைகூவல் விடுத்த அழகான ஞாயிறின் காலைப்பொழுது அது. அந்த உதகமண்டலத்தில் வில்லியம் எஸ்டேட் என்று அழைக்கப்படும் மரங்கள் சூழ்ந்த […]

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 6

“கண்டதும் காதல் வருமா? விடை தெரியா கேள்விகளில் இதுவும் ஒன்று. ஆனால் அவளைக் கேட்டாலோ முதல் பார்வையில் சேயால் தன்னை ஈன்றவளை அன்னையென அடையாளம் காண முடிவது எவ்வளவு உண்மையோ அதே அளவு உண்மையானது முதல் பார்வையில் வரும் காதல் என்பாள். விசித்திரம் வினோதமும் கொண்ட விந்தையான பெண்ணவள் நம் கதாநாயகி”                             -Albatross @ சாத்வியின் மேனுஸ்க்ரிப்டிலிருந்து… “ஹலோ மக்களே! நம்ம மித்ரன் சாரோட அப்கமிங் மூவியான ‘ஆருயிர் தோழியே’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்னைக்கு […]

 

Share your Reaction

Loading spinner

பூவின் இதழ் 3

மனம் தந்த பூக்கள் மரணம் தந்திடுமோ? முடியும் என்று நீயும் நிரூபித்தாயே, என் கனவில் வந்து கலைத்தாயே. விஷக்கூண்டுகளைப் பூவிதழாய் எண்ணி காதல் காட்டில் தொலைந்தேனே. தேடுகிறேன் உன்னை, என் மாயைப் பூவே, உன் வாசம் எங்கே?    -பார்த்திபனின் கவிதை “உன்னை யார் இங்க வரச் சொன்னது? எல்லாத்தையும் கொட்டிக் கவிழ்க்கணும்னு வருவியா நீ?” சீற்றமாக ஒலித்தது விக்ரமாதித்யாவின் குரல். அவனெதிரே நின்றவளின் முகத்திலோ அடிபட்ட பாவனை. உடனே இளகியவன் “நாலு வருசமா காத்திருந்தவளுக்கு இன்னும் […]

 

Share your Reaction

Loading spinner

பூவின் இதழ் 2

மலர் விரிந்த வைகறையில் மனமெங்கும் உன் வாசம் மழைச்சாரலாய் காதலெனும் மழையில் நனைத்து, உன் ஸ்பரிசத்தை என் உயிரெங்கும் விதைத்துப் போனாயே! என் மாயப்பூவே! உன் வாசம் எங்கே?    -பார்த்திபனின் கவிதை ட்ரீம் கேட்சர் புரொடக்சன்ஸ், தேனாம்பேட்டை… பாரம்பரிமான திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் அது. அதன் உரிமையாளரான அமர்நாத்தின் தந்தை இராஜேந்திரனால் தொடங்கப்பட்டது. தமிழ் திரையுலகில் கருப்பு வெள்ளை திரைப்படக் காலத்திலிருந்தே அவர்களின் தயாரிப்பு நிறுவனம் கோலோச்சி வருகிறது. இப்போது ஓ.டி.டி வரை அவர்களின் சிறகு […]

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 1

“ஆண்கள் மட்டும் இருக்கும் உலகத்தில் பூக்கள் பூக்காது, நதிகள் நிச்சலனமாக ஓடும். வீசும் காற்றுக்குக் கூட மௌனமே மொழியாக இருக்கும். ஏனெனில் பெண்கள் மென்மையின் வாழும் உதாரணங்கள்; மகிழ்ச்சியின் ஊற்றுகள்; சந்தோசத்தின் அடிநாதங்கள்! வெயிட் வெயிட்… இவ்ளோ கவித்துவமா பேசுறானேனு ஒரேயடியா உச்சி குளிர்ந்துடாதிங்க… ஏன்னா இதுல எதுவுமே உண்மை இல்ல”                            -இஷானின் ‘the rhythm of raven’ புத்தகத்திலிருந்து… ஹோட்டல் ஹட்சன் ப்ளூ, நொய்டா… ஹோட்டலின் எக்சிக்யூட்டிவ் சூட் 141ல் இன்னும் சிறிது நேரத்தில் […]

 

Share your Reaction

Loading spinner

பூவின் இதழ் 1

மந்தகாசப் புன்னகையும் மயக்கும் உன் பார்வையும் மஞ்சம் சேரும் தென்றலாய் மனதோடு நுழைந்ததே! வந்தது ஒரு தென்றலாய் வஞ்சித்து சென்றது சூறையாய் ஆத்மாவின் துடிப்புடன் கலந்த என் மாயப்பூவே உன் வாசம் எங்கே?    -பார்த்திபனின் கவிதை தேசிய நெடுஞ்சாலையில் கடும் வேகத்துடன் ஒரு புரவியை மிஞ்சிய வேகத்துடன் பறந்துகொண்டிருந்தது அந்த மெர்சிடிஸ் மேபேக். காரின் கட்டுப்பாட்டைத் தன்னிடம் வைத்திருந்தவனின் மனம் போல அந்தக் காரும் தறிகெட்டு ஓடிக்கொண்டிருந்தது. இத்தனை மணிநேர கார்ப்பயணம் அலுப்பையும், சோர்வையும் தந்திருக்க […]

 

Share your Reaction

Loading spinner

இதயம் 23

“நம்ம வாழ்க்கை கோடு போட்டு திட்டமிட்ட மாதிரி நகருறது ஒரு வகையில சந்தோசம்னா நம்ம போட்டு வச்ச திட்டங்களுக்குச் சம்பந்தமே இல்லாம சிக்கலாகி வேற ஒரு திசையில பயணிக்கிறது வித்தியாசமான விதத்துல சந்தோசத்தைக் குடுக்கும்… நம்ம செய்ய வேண்டியது எல்லாமே ஒன்னே ஒன்னு தான், நம்ம நினைச்ச மாதிரி வாழ்க்கை நகர்ந்துச்சுனா அதை எவ்ளோ சந்தோசமா ஏத்துக்குறோமோ அதே மாதிரி நம்ம எதிர்பார்ப்புக்கு சம்பந்தமில்லாத வாழ்க்கை கிடைச்சாலும் ஏத்துக்குற பக்குவத்தை வளத்துக்கணும்… யாருக்குத் தெரியும்? உங்களுக்கு அந்த […]

 

Share your Reaction

Loading spinner

இதயம் 22

“நமக்கு வர்ற பிரச்சனைகள் தான் நம்மளை தைரியமானவங்களா மாத்தும்… எந்தப் பிரச்சனையும் இல்லாம வாழுறவங்களுக்கு உலகனுபவம் கிடைக்காது… அவங்களை சுத்தி இருக்குறவங்க எப்பிடிப்பட்டவங்கனு கூட கண்டுபிடிக்க தெரியாது… நலம்விரும்பி முகமூடி போட்டுட்டு எத்தனை வன்மகுடோன் அவங்க தடுக்கி விழுறதுக்காக காத்திருக்காங்கனு கூட அவங்களுக்குத் தெரியாது… இதை எல்லாம் தெரிஞ்சக்கணும்னா கட்டாயம் அவங்க ஏதாவது பிரச்சனைய ஃபேஸ் பண்ணிருக்கணும்”                                                                        -அகிலன் ஆனந்தியும் அகிலனும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலுக்கு வந்திருந்தார்கள். ஒரு வாரகாலமாக விடாது பெய்யும் மழை […]

 

Share your Reaction

Loading spinner