அத்தியாயம் 18

“ஒரு புத்தகத்தில் அச்சிடப்பட்ட வார்த்தைகளுக்கிடையே இடைவெளி இல்லையெனில் அதை வாசிப்பவருக்கு அந்தப் புத்தகம் சொல்ல வரும் செய்தி புரியாமலே போய்விடும். அதே போல எவ்வளவு நேசமிருந்தாலும் ஒவ்வொரு மனிதருக்கும் தனிப்பட்ட இடைவெளி அவசியம். அது இருந்தால் மட்டுமே புரிதல் என்பது சாத்தியம்”                             -Albatross @ சாத்வியின் மேனுஸ்க்ரிப்டிலிருந்து… சாத்வியிடமிருந்து வந்த பதிலை பார்த்ததும் பக்கென நகைத்து விட்டான் இஷான். அவளே நேரில் நின்று பேசுவது போல கற்பனை செய்து பார்த்துவிட்டான் அவன். இந்த படபட பேச்சு […]

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 17

“சின்ன வயசுல இருந்தே விதிகளை ஃபாலோ பண்ணுறது எனக்குப் பிடிக்காது… Rules are made for idiots who don’t have common senseங்கிறது என்னோட ஒபீனியன்… சமுதாயத்துல நேர்த்தியா நடந்துக்க தெரியாத முட்டாள்கள் மட்டுமே அவங்களுக்காக விதிக்கப்பட்ட விதிகளை கண்மூடித்தனமா ஃபாலோ பண்ணலாம்… நான் முட்டாள் இல்லையே”                            -இஷானின் ‘the rhythm of raven’ புத்தகத்திலிருந்து… சாத்வி தனது மடிக்கணினியில் கதையின் அத்தியாயத்திற்கு வந்த கமெண்ட்களை வாசித்துக் கொண்டிருந்தாள். “அச்சோ! இவ்ளோ நாள் கழிச்சு […]

 

Share your Reaction

Loading spinner

பூவின் இதழ் 8

அதிர்ந்தக் கணங்கள் அலைமோதும் வேளை,  அச்சந் ததும்பி ஓரிடமாய் நிற்க,  அவள் சாய்வதெனக் கரம் நீட்டினேன்!  அவள் விழியினில் குழப்பம் மிளிர,  என் உதடினில் உரையாடல் தடுமாற,  தவிக்கின்ற இரு உயிர் தூரம் குறைய,  தடங்கிய தருணம் தழுவிடத் துடித்தது.  மறையாத காற்றில் மலரொலி வீச,  மனமெல்லாம் மயங்கும் இசை போல நீந்தி,  காணவும் கேட்கவும் காதலாய் மாறி,  கவிதைத் துளிரில் கரைந்த நெஞ்சம் கேட்டது, என் மாயப்பூவே உன் வாசம் எங்கே? –பார்த்திபன் கவிதை அன்றைய […]

 

Share your Reaction

Loading spinner

பூவின் இதழ் 7

கதிரவன் தீட்டிய பொன் ஓவியமொன்று  பனியாடை அணிந்த மலர்போல மின்னும் இதழ்களில் முறுவலேந்தி வெளிச்சம் சிதறி வீச எனைநோக்கி வர அவள் பார்வை பதிந்த கணத்தில் எனக்குள் வசந்தகால மலர்களின் வாசம்! என் மாயப்பூவே, உன் வாசம் எங்கே?       -பார்த்திபன் கவிதை சுபத்ரா தான் தங்கியிருக்கும் அறை முழுவதும் சல்லடை போட்டுத் தேடிச் சலித்துவிட்டாள். ஸ்னோபெல்லைக் காணவில்லை. ‘எங்கே போயிருக்கும்?’ தலையில் கைவைத்து அமர்ந்தவள் பின்னர் மழை தூறுவதைக் கவனித்துவிட்டு வெளியே போய்த் தேட முடிவு […]

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 14

“ஆழ்கடலின் ஆழத்தில் இருக்கும் கும்மிருட்டு போல இருண்டு கிடந்த வானம் மழைக்கான அறிகுறியாகத் தோன்றியது. தகித்த உஷ்ணத்தின் விளைவாக வியர்வை உற்பத்தி பெருகிக்கொண்டிருக்க ஸ்கூட்டியை இயன்ற வரை வேகமாகச் செலுத்தினாள் அவள். திடீரென வேகத்தடை வந்ததை போல ப்ரேக்கிட்டு நிறுத்தினாள். காரணம் அவளது காரின் முன்னே நின்று கொண்டிருந்த நீலவண்ண ஃபோர்ட் மஸ்டங். அதை கண்டதும் சொல்லவொண்ணா கசப்பொன்று நெஞ்சமதில் நிரம்பி வழிந்தது. அதிலிருந்து இறங்கியவன் அந்தக் கசப்பை இரட்டிப்பாக்கினான்”                             -Albatross @ சாத்வியின் மேனுஸ்க்ரிப்டிலிருந்து… […]

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 13

“வானம்ங்கிறது தற்காலிகமா உருவாகி கலைஞ்சு மழையா கரையுற மேகங்களுக்கானது மட்டுமில்ல, அங்க நிலையா ஒளி வீசுற நிலா, சூரியன், நட்சத்திரங்களுக்கானதும் தான்… அதே போல வாழ்க்கையில கடக்குற தற்காலிக மனுசங்களுக்கு மட்டும் மனசுல இடம் குடுத்துட்டு நிரந்தரமா அதுல உறைய வேண்டியவங்களை விலக்கி வைக்குறது ரொம்ப தவறான முடிவு”                            -இஷானின் ‘the rhythm of raven’ புத்தகத்திலிருந்து… அன்று ஞாயிறு. மெதுவாக எழலாம் என்று எண்ணி உறக்கத்தில் ஆழ்ந்திருந்த சாத்வியை அவளது அன்னையின் குரல் உசுப்பிவிட்டது. […]

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 12

“இனம்புரியாத படபடப்பில் இதயம் தாறுமாறாக துடித்தது. உடலின் ஒவ்வொரு அணுவும் பதற்றமெனும் பாடத்தைப் பயின்று கொண்டிருந்தது. கண்களோ அலைக்கழிப்பை ஆடையாக உடுத்தி ஆவலோடு தேடுதல் வேட்டையில் இறங்கியிருந்தது. எல்லாம் அவனது வருகைக்காக! அவன் கூறப்போகும் பதிலுக்காக! ஒருதலைக்காதலுக்கு இந்த பைத்தியக்காரத்தனமான உணர்வுகள் அதிகபட்சம் தான்! இருப்பினும் காதல் என்று வந்துவிட்டாலே இயல்பை மீறி தானே செயல்படுகிறோம் நாம் என சமாதானம் சொல்லிக்கொண்டாள் அவள்”                             -Albatross @ சாத்வியின் மேனுஸ்க்ரிப்டிலிருந்து… “சரியா லெவன் ஓ க்ளாக் நீங்க […]

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 11

“பெண்களை சாடுறதுக்காகவே புக் எழுதிருக்கியாப்பானு நீங்க கேக்கலாம்… யெஸ்… சில நேரங்கள்ல எனக்கு ஃப்ளோவா தோணுனதை சொல்லுறேன்… ‘ஒரு ஆணின் மனதை மாசுபடுத்தும் நெகிழியே பெண். இலகுவாக அவள் அவனது மனதிற்குள் நுழைந்துவிடுவாள். உடனிருக்கும் வரை அவளின்றி துடிக்காது என் இதயம் எனும் மாயையை மனதிற்குள் புகுத்துவாள். விலகிய பிறகோ நெகிழியாய் ஆண்டாண்டு காலத்துக்கு மக்காமல் மனதை மாசுபடுத்துவாள்’… இன்னும் ஏகப்பட்டது சொல்லலாம்… பட் இந்த சேப்டருக்கு இது போதும்”                            -இஷானின் ‘the rhythm of […]

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 9

“பெண்கள் இந்த ஃபாஸ்ட் மூவிங் வேர்ல்ட்ல சர்வைவ் ஆகுறதுக்கு இரண்டு ஆயுதங்களை பயன்படுத்துவாங்க… அதுல முதல் ஆயுதம் கண்ணீர்… பெண்களோட கண்ணீருக்கு இரங்காதவங்க இருக்கமாட்டாங்க… எந்த தப்பு செஞ்சாலும் துளி கண்ணீர் விட்டுட்டா அவங்களை மன்னிச்சிடுவாங்க… இரண்டாவது ஆயுதம் மனுசங்களோட இரக்கச்சுபாவம்… பெண்கள்னா பேயே இரங்கும்னு சொல்லுவாங்க… தப்பு செஞ்சுட்டு சுத்தி இருக்கிறவங்களோட இரக்கத்தைச் சம்பாதிக்கிற பெண்கள் அந்த தப்பை ஈசியா மறைச்சிடுவாங்க”                            -இஷானின் ‘the rhythm of raven’ புத்தகத்திலிருந்து… தி கேட்ச் பப், […]

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 8

“முகக்கவசம் அணிந்திருந்தாலும் கண்கள் மனதின் உணர்வை பிரதிபலிப்பதை மறைக்க முடியாதே! எந்த ஆடவனால் ஒரு பெண்ணின் கண்களை நேருக்கு நேர் பார்த்து கல்மிசமின்றி பேச முடிகிறதோ அவனை எந்தப் பெண்ணுக்கும் பிடிக்காமல் போகாது. அவளுக்கும் அவனைப் பிடித்திருந்தது. ஆம்! முதல் பார்வையில் முகம் காணாமலே அவனை நேசிக்க ஆரம்பித்துவிட்டாள் அவள்”                             -Albatross @ சாத்வியின் மேனுஸ்க்ரிப்டிலிருந்து… “அண்ணா நீர்த்தோசை போட்டுக்கோங்க… உங்களுக்காக ஸ்பெஷலா பண்ணச் சொன்னேன்” திருமணநாள் தங்களுக்கு என்பதை மறந்து தமையனை உபசரித்துக்கொண்டிருந்தார் ஜானகி. […]

 

Share your Reaction

Loading spinner