அட்சரம் 25

விலகல் முடிந்தொரு வியப்புப் பூக்கும்!   இவன் விழியில் அவளது விம்பம்! கரைகள் உடைந்தொரு கங்கை வெள்ளம்! இரு கண்கள் வழியாய் காதலைச் சொல்லும்! சிதறும் மேகங்கள் சிநேகம் கோர்க்கும்! அவனில் கலந்தாள் அமுதச் சொல்லாய்! –அட்சரனின் வேதா “ஓகே பிருந்தா! நீங்க போயிடுவீங்களா இல்ல உங்களை டிராப் பண்ண நான் வரட்டுமா?” அட்சரன் பேசுவதை எரிச்சலோடு கேட்டபடி நின்றாள் வேதவதி. அன்றைய தினம் அவளுக்கு ஸ்கூட்டி ஓட்டக் கற்றுத் தருவதாகச் சொல்லியிருந்தான் அட்சரன். காலையில் மொத்த … Continue reading “அட்சரம் 25”

 

Share your Reaction

Loading spinner

பூங்கொடி 10

“பெரும்பாலான மனுசங்க வாழ்க்கையோட ஒவ்வொரு நாளையும் ரசிச்சு வாழுறதை விட கடமைக்கு வாழுறாங்க… இதுக்கு என்ன காரணமா இருக்கும்? அவங்க கிட்ட வாழ்க்கைய ரசிக்கிறதுக்கான நேரம் இல்லைனு நினைக்கிறிங்களா? எல்லாருக்கும் குடுக்கப்பட்ட நேரம் என்னவோ ஒன்னு தான்… ஆனா அந்த நேரத்துல பணம், புகழ், பதவிக்குப் பின்னாடி அலையுறதுக்கு முன்னுரிமை குடுக்குறதால மனுசங்களுக்கு வாழ்க்கைய ரசிக்கிறதுக்கு நேரம் இருக்கிறதில்ல… எப்ப வாழ்க்கைய ரசிக்கணும்னு தோணும் தெரியுமா? நம்ம இன்னும் ரொம்பநாள் வாழப்போறதில்லனு தெரியுறப்ப… அப்ப தான் நம்ம … Continue reading “பூங்கொடி 10”

 

Share your Reaction

Loading spinner

பூங்கொடி 9

“இத்தனை வருசம் பிசினஸ் வேர்ல்ட் எனக்குக் கத்துக் குடுத்தது ஒன்னே ஒன்னு தான்… பிசினஸ்ல ஜெயிச்சு நம்பர் ஒன் இடத்துல நிக்குறதை விட பிசினஸ்ல வர்ற மாற்றங்களுக்கு ஏத்த மாதிரி நம்மளை அப்கிரேட் பண்ணிட்டு சர்வைவ் ஆகிறது தான் புத்திசாலித்தனம்… நம்ம இலக்கை அடையுறதுக்காக நியாயம் தர்மத்தை ஒரு பக்கமா வச்சிடணும்… செண்டிமெண்ட் பாக்கக்கூடாது… முக்கியமா எந்த செண்டிமெண்ட்லயும் நம்மளை இன்வால்வ் பண்ணிக்கக்கூடாது”                                                                         -கிரிஷ் லாங்வுட், சிம்லா… பேபி பிங்க் வண்ண க்ளைடர் ஸ்கூட்டரை … Continue reading “பூங்கொடி 9”

 

Share your Reaction

Loading spinner

பூங்கொடி 7

“Audaces fortuna iuvat – யார் ஒருத்தர் தைரியமா ஒரு காரியத்தைச் செய்ய துணிஞ்சு இறங்குறாங்களோ அவங்களுக்கு அதிர்ஷ்டம் எப்பவும் துணையா இருக்கும்னு ரோமானிய கவிஞர் வேர்ஜிலஸ் மாரோ சொல்லிருக்கார்… ரிஸ்க் எடுத்து புது காரியத்தைச் செய்யுறது ஒரு கலை… அது எல்லாருக்கும் கைவராது… முக்கியமா முட்டாள்களுக்குக் கைவராத கலை அது… ஒரு முட்டாள் பேராசையோடு எடுக்கிற ரிஸ்க் முதலுக்கே மோசமாகிடும்”                                                                         -கிரிஷ் ஃபாரஸ்ட் ஹில் ரிசார்ட், சிம்லா… அன்று ஏனோ அதிகாலையிலேயே விழித்து … Continue reading “பூங்கொடி 7”

 

Share your Reaction

Loading spinner

பூங்கொடி 6

“புல்நுனியில இருக்கிற பனித்துளி பாக்கிறதுக்கு அவ்ளோ அழகா வைரம் மாதிரி இருக்கும்… ஆனா சூரியன் வந்ததும் உருகி காணாம போயிடும்… உண்மையான வைரம் சூரியனோட எப்பேர்ப்பட்ட வெளிச்சத்துக்கும் ஈடு குடுத்து ஜொலிக்கும்… மாதிரிக்கும் ஒரிஜினலுக்கும் உள்ள டிஃபரன்ஸ் இது தான்… என்ன ஒன்னு, ஒரிஜினல் அடுத்தவங்களால புகழப்படுறதுக்கு ரொம்ப காலம் ஆகும்… ஆனா டூப்ளிகேட் ரொம்ப சீக்கிரம் உச்சாணிக்கொம்புக்குப் போயிடும்… அதனால தானோ என்னவோ நிறைய பேர் ஒரிஜினாலிட்டியோட வாழ விரும்புறதில்ல, யாரோ ஒருத்தரோட மாதிரியா வாழ்ந்து … Continue reading “பூங்கொடி 6”

 

Share your Reaction

Loading spinner

பூங்கொடி 5

“பணம் – இன்னைக்கு உலகத்தை இயக்குற மந்திரக்கோல்… அந்த மந்திரக்கோல் தன்னோட கைக்கு வர்றதுக்காக எந்த எல்லைக்கும் போறது என்னை பொறுத்தவரைக்கும் கீழ்த்தரமான விசயம்… உண்மையான உழைப்பைக் கொட்டி அந்த உழைப்பு வீணாகாம சாமர்த்தியமா நடந்துக்கிட்டா பணம்ங்கிற மந்திரக்கோல் நம்ம கைக்கு வர்றதோட நிரந்தரமா நமக்குச் சொந்தமும் ஆகிடும்… அதே மாதிரி புகழ் மோசமான போதைவஸ்து… அந்த போதைய அனுபவிச்சவனுக்கு அது இல்லாம வாழ முடியாது… மறுபடியும் புகழை தனக்குச் சொந்தமாக்கிக்க செய்யக்கூடாத காரியம் எல்லாத்தையும் செய்வான்… … Continue reading “பூங்கொடி 5”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 24

பிரிவின் நடுக்கம் ஒரு மின்னலாய் பித்தாகி நின்றவள் காதலாய் இரு அலைகளின் மௌனமாய் மிதக்கும் படகுகளின் நடுக்கமாய் வேலிக்கு வெளியே வேர்கள் பின்னிக்கொள்ளும் வினோத பந்தமாய் காதலும் முளைக்குதே! -அட்சரனின் வேதா வேண்டாவெறுப்பாக அட்சரனின் அலுவலக அறையில் இருக்கும் சோஃபாவில் கைகளைக் கட்டிக்கொண்டு உர்ரென்று அமர்ந்திருந்தாள் வேதவதி. அவளது விழிகள் வெட்டவா குத்தவா என்ற ரீதியில் முறைத்துக்கொண்டிருந்தன அவளிடமிருந்து சற்று தொலைவில் இருக்கும் அவனது டெஸ்கில் அமர்ந்திருந்த அட்சரனையும் பிருந்தாவையும். ‘இவளுக்காக விடியாத வேளையில் சர்க்கரை கூட … Continue reading “அட்சரம் 24”

 

Share your Reaction

Loading spinner

பூங்கொடி 4

“இன்னைக்கு அப்பா கூட பைக்ல ட்ராவல் பண்ணுனப்ப சிக்னல்ல பைக் நின்னுச்சு… ரோட்ல இருந்து சில அடி டிஸ்டன்ஸ்ல ப்ளூ கலர் ப்ளாஸ்டிக் கவரை வச்சு டெண்ட் போட்டு அதுல சிலர் குடும்பமா வாழுறதை பாத்தேன்… அது மழைநேரம் வேற… டெண்ட்குள்ள சொட்டு சொட்டா விழுந்த மழைத்தண்ணி தரைய நனைச்சிடாம நெளிஞ்சு போன அலுமினிய பாத்திரம் ஒன்னை வச்சு அது பக்கத்துலயே உக்காந்திருந்தா சின்னப்பொண்ணு ஒருத்தி… தண்ணி பாத்திரத்துல விழுறதை பாக்கிறப்ப நல்லவேளை தரை நனையலனு சின்னதா … Continue reading “பூங்கொடி 4”

 

Share your Reaction

Loading spinner

பூங்கொடி 3

“இது விளம்பர உலகம். பிசினஸ்ல நீங்க ஜெயிக்கணும்னா உங்க ப்ராடக்டை குவாலிட்டியா குடுக்குறிங்களோ இல்லையோ, உங்க ப்ராடக்டை பத்தி பேசுறதுக்கு ஒரு கூட்டத்தை ரெடி பண்ணி வைக்குறது முக்கியம். ஒன்னுமே இல்லாத மட்டமான ப்ராடக்டை கூட ஆஹா ஓஹோனு வர்ற விளம்பரங்களை நம்பி வாங்குறவங்க இருக்காங்க. எப்பிடி விளம்பரம் முக்கியமோ அதே மாதிரி விமர்சனமும் முக்கியம். அந்த விமர்சனம் நம்ம ப்ராடக்டோட சேல்ஸை பாதிக்காதபடி பாத்துக்க வேண்டிய சாமர்த்தியம் இருக்கணும். பாசிட்டிவான விமர்சனம் ஒருவகையில நமக்கு விளம்பரம் … Continue reading “பூங்கொடி 3”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 23

வேரற்று விழப்போகும் தருணத்திலும் கிளையை உரிமையோடு பற்றத் துடிக்கும் கடைசி இலை அவள்! உதிர்ந்துவிடும் என்று தெரிந்தும் தன் இருப்பை இலைமீது நிலைநாட்டத் துடிக்கும் மூர்க்கமான காற்று அவன்! மனம் ஏதேன அறிந்தும் சரணடையத் தடுப்பது எதுவோ? -அட்சரனின் வேதா ஹோண்டா ஷோரூமில் மலங்க மலங்க விழித்தபடி நின்று கொண்டிருந்தாள் வேதவதி. ஆனால் அவளைக் காட்டிலும் ஆர்வமாய்ச் ஸ்கூட்டிகளைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள் ராஜேஸ்வரியும் சதானந்தனும். “உனக்கு எந்தக் கலர் பிடிச்சிருக்குனு சொல்லு வேதா. அதையே வாங்கிடலாம்” என்று சொல்லித்தான் … Continue reading “அட்சரம் 23”

 

Share your Reaction

Loading spinner