விலகல் முடிந்தொரு வியப்புப் பூக்கும்! இவன் விழியில் அவளது விம்பம்! கரைகள் உடைந்தொரு கங்கை வெள்ளம்! இரு கண்கள் வழியாய் காதலைச் சொல்லும்! சிதறும் மேகங்கள் சிநேகம் கோர்க்கும்! அவனில் கலந்தாள் அமுதச் சொல்லாய்! –அட்சரனின் வேதா “ஓகே பிருந்தா! நீங்க போயிடுவீங்களா இல்ல உங்களை டிராப் பண்ண நான் வரட்டுமா?” அட்சரன் பேசுவதை எரிச்சலோடு கேட்டபடி நின்றாள் வேதவதி. அன்றைய தினம் அவளுக்கு ஸ்கூட்டி ஓட்டக் கற்றுத் தருவதாகச் சொல்லியிருந்தான் அட்சரன். காலையில் மொத்த … Continue reading “அட்சரம் 25”
Share your Reaction

