விண்மீன் உதிரும் விசித்திர இரவில் தாபங்கள் தீர்க்கும் காதலின் தாண்டவம்! உள்ளுயிரை ஈர்க்கும் ஸ்பரிசத்தின் தேடலில் பிரியாதப் பிணைப்பில் பிறந்ததொரு மோகம்! பின்னியக் கைகளும் மயங்கிய இதயங்களும் விழுமிய உறவாய் காதலின் தழுவலாய்! -அட்சரனின் வேதா “நீ போய்த் தூங்குடா வேதா! இந்தப் பையன் பர்த்டே பார்ட்டி வச்சான்னா வீட்டுக்கு வர மிட் நைட்டுக்கு மேல ஆகிடும். நாளைக்கு உனக்கு எக்ஸாம் வேற. முழிச்சிருந்தா எப்பிடி ஒழுங்கா எழுத முடியும்?” அட்சரனுக்காகக் காத்திருந்த வேதவதியை உறங்கச் சொன்னார் … Continue reading “அட்சரம் 29.1”
Share your Reaction

