“The world faded away when their eyes met – இது மாதிரி வார்த்தையாடல்கள் eye contact-ஐ ரொமாண்டிசைஸ் பண்ணுற மாதிரி இங்கிலீஸ் நாவல்கள்ல உண்டு. என்னடா வெறும் பார்வைக்கு இவ்ளோ பில்டப்பானு நான் யோசிச்ச கணங்கள் நிறைய உண்டு. வார்த்தையா படிக்கிற தருணங்கள் வாழ்க்கையா மாறுறப்ப, அது ஒரு மறக்க முடியாத அனுபவத்தை உருவாக்கும்னு ஈஸ்வரியோட கண்களைப் பாக்குறப்பதான் நான் புரிஞ்சிக்கிட்டேன். கண்ணை அழகாக் காட்டுறேன்னு சில நேரம் காஜல் போட்டுட்டு வருவா. அப்ப […]
Share your Reaction

