பிரிவின் நடுக்கம் ஒரு மின்னலாய் பித்தாகி நின்றவள் காதலாய் இரு அலைகளின் மௌனமாய் மிதக்கும் படகுகளின் நடுக்கமாய் வேலிக்கு வெளியே வேர்கள் பின்னிக்கொள்ளும் வினோத பந்தமாய் காதலும் முளைக்குதே! -அட்சரனின் வேதா வேண்டாவெறுப்பாக அட்சரனின் அலுவலக அறையில் இருக்கும் சோஃபாவில் கைகளைக் கட்டிக்கொண்டு உர்ரென்று அமர்ந்திருந்தாள் வேதவதி. அவளது விழிகள் வெட்டவா குத்தவா என்ற ரீதியில் முறைத்துக்கொண்டிருந்தன அவளிடமிருந்து சற்று தொலைவில் இருக்கும் அவனது டெஸ்கில் அமர்ந்திருந்த அட்சரனையும் பிருந்தாவையும். ‘இவளுக்காக விடியாத வேளையில் சர்க்கரை கூட … Continue reading “அட்சரம் 24”
Share your Reaction

