“உங்க கிட்ட அதிகமா பணம் புழங்குதுனா உங்க மூளைல Empathyஐ உணர வைக்குற பகுதியோட வேலை குறையும்னு ஆய்வுகள் சொல்லுது. அதனால தான் பணம் படைச்சவங்க பொருளாதாரத்துல தங்களை விட கீழ்நிலைல இருக்குறவங்களை மோசமா நடத்துறப்ப அவங்களுக்குக் குற்றவுணர்ச்சியே வர்றதில்ல போல” –ஈஸ்வரி நிலவழகி காலையிலேயே பரபரப்பாக இருந்தார். ஏன் என்று புரியாமல் மதுமதி குழப்பத்தோடு அவரைக் கவனித்துக்கொண்டிருந்தாள். வெள்ளித் தாம்பளத்தில் பழங்கள், வெற்றிலை பாக்கு, பூ கூடவே ஏதோ நகைப்பெட்டி எல்லாம் எடுத்து வைத்திருந்தார். “என்ன […]
Share your Reaction

