பூபேந்திரனின் கண்களில் ஒருவித ஆற்றாமை அலைமோதியது. “நீங்க… நீங்க… அவளைப் பாக்கலையா?” என்று தழுதழுத்த குரலில் கேட்டார். நிலவனின் கண்களுக்குள் ஒரு வலி வந்து மறைந்தது. ஆனால் உதடுகளில் ஒரு மெல்லிய புன்னகையைத் தேக்கிக்கொண்டான். “உங்க மகளையா கேக்குறீங்க மாமா?” அந்த ஒற்றைக் கேள்வியில் பூபேந்திரனின் கண்கள் கலங்கி, கண்ணீர் வழியத் தொடங்கியது. அவள் இதே வீட்டில் ஓடியாடிய நாட்களில் ஒருமுறையேனும் அன்பாய் ஆதுரமாய்ப் பேசியதில்லை. “பொட்டைப்புள்ள வயசுக்கு வந்தாச்சுனா அப்பாகிட்டகூட விலகித்தான் நிக்கணும். அதென்ன கழுத்தைக் … Continue reading “அத்தியாயம் 6.2”
Share your Reaction


