“எப்பவுமே நீங்க ரொம்ப நல்லவங்க இரக்கமுள்ளவங்கனு சுத்தி இருக்கிறவங்க கிட்ட சொல்லிக்காதிங்க… உங்களோட அன்பும் இரக்கமும் ஒரு நாள் இல்லனா ஒரு நாள் உங்களுக்கே பலவீனமா மாறிடும்… உங்களைக் கட்டுப்படுத்தணும்னு நினைக்கிறவங்க முதல்ல உங்களோட பலவீனத்தைப் புரிஞ்சிக்கிட்டு அதை வச்சு காய் நகர்த்துவாங்க… நம்மளோட மோசமான குணங்கள் மட்டும் தான் பலவீனமா அமையணும்னு இல்ல… நம்ம நல்ல குணங்களும் சில நேரங்கள்ல நம்மளை பலவீனமாக்கிடும்… நீங்க நியாயம் தர்மம்னு யோசிக்கிற ஆளா இருப்பிங்க, ஆனா உங்க எதிராளி … Continue reading “பூங்கொடி 32”
Share your Reaction

