“ஆணுக்கு நடக்குற உணர்வுச் சுரண்டலை பத்தி யாருமே பேசி நான் கேட்டது இல்ல. அவன் படிக்குறதுல ஆரம்பிச்சு சம்பாதிக்கிற வரைக்கும் எதுவுமே அவனுக்காக இல்ல. குடும்பத்துக்கு ஒரு பிரச்சனைனா நேரங்காலம் தெரியாம ஓடணும். அவங்களுக்கு அரணா நிக்கணும். வருங்காலத்துக்கான நம்பிக்கை அவங்களுக்கு வரணும்ங்கிறதுக்காகத் தன்னோட சின்னச் சின்ன கனவுகளைத் தனக்குள்ள புதைச்சுக்கிட்டு சந்தோசமா இருக்குற மாதிரி நடிக்கணும். சுருக்கமாச் சொல்லணும்னா கூட்டுக் குடும்பங்கள்ல ஒரு ஆண்ங்கிறவன் தேவைப்படும்போது கடவுளா தெரிவான். அவனை வச்சு காரியம் எல்லாம் முடிஞ்சாச்சுன்னா […]
Share your Reaction

