‘தி பீஸ்ட் ஆப் சாத்தான்’ என்ற இத்தாலிய சாத்தான் வழிபாட்டு குழு 1988 முதல் 2004 வரை சாத்தான் வழிபாடு என்ற பெயரில் தொடர் கொலைகளையும் குரூரச் செயல்களையும் செய்து வந்தார்கள். அந்தக் குழுவின் உறுப்பினர்களான ஆண்ட்ரியா இசிடோன் வால்பே, நிக்கோலா ஒனூசன் சபோனே, பாவ்லோ ஓஜி லியோனி, மேரியோ ஃபெரோசிட்டி மாசியோனே, பியட்ரோ வெட்ரா க்வர்ரரி, மார்கோ கில் ஜாம்போலோ, எரோஸ் காவோஸ் மான்டிரஸ்சோ மற்றும் எலிசபெட்டா பல்லாரின் போன்றோர் இந்த அனைத்து கொடூர கொலைகளையும் […]
Share your Reaction

