அட்சரம் 28.2

“நேத்துதான் உன்னைக் கையில வாங்குன மாதிரி இருந்துச்சு. இன்னைக்கு இருபத்தெட்டு வயசுனா என்னால நம்பவே முடியல அச்சு” பின்னே நின்று தொண்டையைச் செருமினார் சதானந்தன். “அடுத்த வருஷம் அவனோட புள்ளையக் கையில வாங்குன அப்புறமாச்சும் உன் மகன் வளர்ந்துட்டான்னு நம்புவியா ராஜி?” ராஜேஸ்வரி சிரிக்க அட்சரன் “உஃப்” என்று பெருமூச்சு விட்டான். “பேரப்புள்ளைக்கு ஆசைப்பட்டா ஆச்சா?” என்று முரண்டியபடி எழுந்தவனை நமட்டுச்சிரிப்போடு பார்த்தவர் “மே கடைசிலதான் வளர்பிறை முகூர்த்தம் வருது. அதுல ஒரு நாளைக் குறிப்போம் நாங்க” … Continue reading “அட்சரம் 28.2”

 

Share your Reaction

Loading spinner

பூங்கொடி 15

“எந்த ஒரு காரியத்துலயும் நீங்க ஜெயிக்கணும்னா உங்க கவனம் அதுல மட்டுமே இருக்கணும்… இதை சொல்லி தான் எங்கப்பா என்னையும் சந்தீப்பையும் வளர்த்தார்… பொதுவா பிசினஸ் பண்ணுற ஃபேமிலிஸ்ல சின்ன வயசுல இருந்தே பிசினஸ்ல இறங்குறதுக்காக யங்ஸ்டர்ஸை தயார் பண்ண ஆரம்பிச்சிடுவாங்க… வேர்ல்ட்லயே பெஸ்ட் பிசினஸ் ஸ்கூல்ஸ்ல படிக்க வைக்குறதுலயே அதுக்கான ட்ரெய்னிங் ஆரம்பிச்சிடும்… மேஜர் ஆனதுக்கு அப்புறம் அவங்க கம்பெனில ஷேர் அலாட் பண்ணுற ஸ்டேஜ்ல திடீர்னு ஒரு பொறுப்பை தூக்கி தலையில வச்ச ஃபீல் … Continue reading “பூங்கொடி 15”

 

Share your Reaction

Loading spinner

பூங்கொடி 14

“சின்ன வயசுல இருந்து எனக்கு வலிய தாங்கிக்கிற அளவுக்குத் தைரியம் கிடையாது… ஸ்கூல் யூனிஃபார்ம்கு துப்பட்டா குத்துறப்ப கையில ஊக்கு குத்திடுச்சுனா அதை நினைச்சு அரைமணிநேரம் அழுத வரலாறுலாம் இருக்கு… பொண்ணா பிறந்துட்டு வலிய பொறுத்துக்க முடியலனா எப்பிடினு எங்கம்மா கிண்டல் பண்ணுவாங்க… ப்ச்… அதுக்கு அப்புறம் நான் ரொம்ப வேதனை அனுபவிச்சேன்… வலியால உடம்பே சல்லடையா மாறிடுமோனு மிரண்டு போற அளவுக்கு உச்சபட்ச வலி அது… அந்த வலிய அனுபவிச்சதுக்கு அப்புறமா வாழ்க்கையில வேற எந்த … Continue reading “பூங்கொடி 14”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 27

விழுங்கும் பார்வையில் விழுவதே விதியாய்! பனியாய் உருகும் தழுவலில் பற்றிய தீயாய்! சிதறும் முத்தங்கள் சிப்பிக்குள் முத்தாய்! கலந்து தவிக்கும் உடல்கள் கரையும் மெழுகாய்! மின்காந்த ஈர்ப்பில் இணைகிற தாபமாய்! காதலின் கடல்தனில் காயங்கள் கூட அணிகலனாய்! -அட்சரனின் வேதா செமஸ்டர் தேர்வுகளுக்கான அட்டவணை வந்துவிட்டது அன்றைய தினம். பிரியம்வதா தேர்வுக்கு விடுமுறை விடுகையில் வேதவதியோடு சேர்ந்து படிக்கும் ஐடியாவில் இருந்தாள். “உன் வீட்டுக்கு நான் வரலாம் தானே பேப்?” “அஃப்கோர்ஸ். எனக்குப் புரியாததை நீ சொல்லிக் … Continue reading “அட்சரம் 27”

 

Share your Reaction

Loading spinner

பூங்கொடி 13

“காஸ்மெட்டிக்ஸ் இண்டஸ்ட்ரில கே-பியூட்டி ப்ராடக்ட்ஸ் சத்தமில்லாம நுழைஞ்சு இந்தியன் யூத்தை கவர் பண்ணிட்டிருக்காங்க… ஏகப்பட்ட சௌத் கொரியன் பியூட்டி பிராண்ட்ஸ் இன்னைக்கு இந்தியன் பியூட்டி ரீடெய்ல் சைட்ஸ் கூட டை-அப் வச்சு இந்தியன் காஸ்மெட்டிக்ஸ் இண்டஸ்‌ட்ரிய திரும்பி பாக்க வச்சிருக்காங்க… இந்த மாதிரி சிச்சுவேசன்ல தான் ஜேஜூ ஷாப் கொரியன் காஸ்மெட்டிக் ப்ராண்ட் கூட சேர்ந்து டை-அப் வச்சுக்கிற ஐடியா எனக்கு வந்துச்சு… இது சம்பந்தமா நானும் ஜேஜூ ஷாப் சி.ஈ.ஓவும் பேசி முடிவெடுத்து கூடிய சீக்கிரம் … Continue reading “பூங்கொடி 13”

 

Share your Reaction

Loading spinner

பூங்கொடி 12

“சில்கி ஸ்மூத் பௌன்சியான ஹேர் யாருக்குத் தான் பிடிக்காது? எங்கம்மா இருக்குற வரைக்கும் என் ஹேர் அப்பிடி தான் இருந்துச்சு… வாரவாரம் ஊற வச்ச வெந்தயத்தோட செம்பருத்தி இலையும் ஆலோவேராவும் அரைச்சு ஹேர்பேக் போட்டுவிடுவாங்க… முடிய அலசி காய வச்சதுக்கு அப்புறம் வெந்தயத்தோட அரோமா ஹேர்ல தங்கிடும்… அப்ப முடிய தொட்டு பாத்தா அவ்ளோ ஸ்மூத்தா இருக்கும்… அம்மா போனதுக்கு அப்புறம் நானே இதெல்லாம் செஞ்சிக்க ஆரம்பிச்சேன்… என் ஹேர்ல வர்ற வெந்தய வாசம் எங்கம்மாவ ஞாபகப்படுத்தும்” … Continue reading “பூங்கொடி 12”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 26

வேனலின் தகிப்பைத் தணிக்கும் வேங்குழல் கீதம் அவள்! பாலைவனத்தில் பாயும் ஊற்றாய் பசும் சோலையாய் அவன்! மண்ணில் விழுந்த மழைத்துளியும் கடலில் கரையும் உப்புமாய் இரண்டறக் கலந்ததுவே இதயங்கள்! -அட்சரனின் வேதா கடல் அலைகளில் காலை நனைத்துக்கொண்டிருந்தாள் வேதவதி. அவளது ஒரு கரம் பாதுகாப்புக்காய் அட்சரனின் புஜத்தைப் பற்றியிருந்தது. அவன் அருள்மொழியிடம் போனில் பேசிக்கொண்டிருந்தான். பேச்சின் முடிவில் “கொஞ்சம் நடக்கலாமா? எனக்கு உன் கிட்ட பேசணும்” என்றான் வேதவதியிடம். அவளும் அலையில் விளையாடுவதைக் கைவிட்டவளாய் அவனோடு நடக்க … Continue reading “அட்சரம் 26”

 

Share your Reaction

Loading spinner

பூங்கொடி 11

“யாரையும் வற்புறுத்தி ஒரு காரியத்தைச் சாதிக்கிறது சேடிஸ்ட் மெண்டாலிட்டி… அதுக்காக நமக்கு வேண்டியதை அடுத்தவங்க மனசு கஷ்டப்படுமேனு விட்டுக்குடுக்குறது ஏமாளித்தனம்… சேடிஸ்ட் மெண்டாலிட்டிக்கும் ஏமாளித்தனத்துக்கும் இடையில சின்னதா ஒரு கோடு போகும்… அந்தக் கோடு தான் டிப்ளமசி, அதாவது ராஜதந்திரம்… நமக்கு ஆகவேண்டிய காரியத்தைச் சாதிக்கிறதுக்கு நம்ம கையாளுற வழிமுறை தான் நம்ம சேடிஸ்டா ஏமாளியா ராஜதந்திரியானு தீர்மானிக்கும்”                                                                         -கிரிஷ் விக்ரமைத் தனியே அழைத்துச் சென்ற நித்திலா கடுகாய் பொரிய ஆரம்பித்தாள். “ஏன் அந்த … Continue reading “பூங்கொடி 11”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 25

விலகல் முடிந்தொரு வியப்புப் பூக்கும்!   இவன் விழியில் அவளது விம்பம்! கரைகள் உடைந்தொரு கங்கை வெள்ளம்! இரு கண்கள் வழியாய் காதலைச் சொல்லும்! சிதறும் மேகங்கள் சிநேகம் கோர்க்கும்! அவனில் கலந்தாள் அமுதச் சொல்லாய்! –அட்சரனின் வேதா “ஓகே பிருந்தா! நீங்க போயிடுவீங்களா இல்ல உங்களை டிராப் பண்ண நான் வரட்டுமா?” அட்சரன் பேசுவதை எரிச்சலோடு கேட்டபடி நின்றாள் வேதவதி. அன்றைய தினம் அவளுக்கு ஸ்கூட்டி ஓட்டக் கற்றுத் தருவதாகச் சொல்லியிருந்தான் அட்சரன். காலையில் மொத்த … Continue reading “அட்சரம் 25”

 

Share your Reaction

Loading spinner

பூங்கொடி 10

“பெரும்பாலான மனுசங்க வாழ்க்கையோட ஒவ்வொரு நாளையும் ரசிச்சு வாழுறதை விட கடமைக்கு வாழுறாங்க… இதுக்கு என்ன காரணமா இருக்கும்? அவங்க கிட்ட வாழ்க்கைய ரசிக்கிறதுக்கான நேரம் இல்லைனு நினைக்கிறிங்களா? எல்லாருக்கும் குடுக்கப்பட்ட நேரம் என்னவோ ஒன்னு தான்… ஆனா அந்த நேரத்துல பணம், புகழ், பதவிக்குப் பின்னாடி அலையுறதுக்கு முன்னுரிமை குடுக்குறதால மனுசங்களுக்கு வாழ்க்கைய ரசிக்கிறதுக்கு நேரம் இருக்கிறதில்ல… எப்ப வாழ்க்கைய ரசிக்கணும்னு தோணும் தெரியுமா? நம்ம இன்னும் ரொம்பநாள் வாழப்போறதில்லனு தெரியுறப்ப… அப்ப தான் நம்ம … Continue reading “பூங்கொடி 10”

 

Share your Reaction

Loading spinner